Skip to content

Authour

பாலியல் வழக்கு.. கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது. கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கராத்தே… Read More »பாலியல் வழக்கு.. கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை

திருச்சி அருகே கொள்ளையில் ஈடுபட்ட 11 கொள்ளையர்கள் அதிரடி கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள துவரங்குறிச்சி பகுதியில் மகாலிங்கம் (74) என்பவர் வீட்டில் வராண்டாவில் அமர்ந்திருந்தபோது முகமூடிகள் அனைத்து நபர்கள் ஆயுதத்துடன் சென்று அவர்களைத் தாக்கி அவரது மனைவி கமலவேணி அணிந்திருந்த 6பவுன் தங்கச்சி… Read More »திருச்சி அருகே கொள்ளையில் ஈடுபட்ட 11 கொள்ளையர்கள் அதிரடி கைது

79வது சுதந்திர தினம்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை

  • by Authour

ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79 வது சுதந்திரதின விழா நாடெங்கிலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும்வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில்… Read More »79வது சுதந்திர தினம்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு.. கரூர் ரயில்வே ஸ்டேசனில் ரயிலில் போலீசார் சோதனை….

சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் நடைமேடை மற்றும் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின கொண்டாடப்படுவதை முன்னிட்டு கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்… Read More »சுதந்திர தினத்தை முன்னிட்டு.. கரூர் ரயில்வே ஸ்டேசனில் ரயிலில் போலீசார் சோதனை….

அனைத்து கோரிக்கையும் முதல்வரின் கவனத்திற்கு செல்லும்… தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர்

தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். சென்னையில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக இன்று மாலைக்குள் நல்ல முடிவு வரும் – தூய்மை பணியாளர் நல… Read More »அனைத்து கோரிக்கையும் முதல்வரின் கவனத்திற்கு செல்லும்… தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர்

திருச்சியில் யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்த நபர் கைது

  • by Authour

திருச்சி , திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனிநரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அர்ஜூன் நம்பியார் (35). இவர் அரசு அனுமதி இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக நவல்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.… Read More »திருச்சியில் யூடியூப் பார்த்து நாட்டு துப்பாக்கி தயாரித்த நபர் கைது

பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியை புறக்கணித்த மாணவி

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, மாணவி ஒருவர் புறக்கணித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.… Read More »பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியை புறக்கணித்த மாணவி

சுதந்திர தினம் பரிசு : ரயில்வே ஊழியர்களுக்கு கோவையில் சிறப்பு ரயில் பெட்டி

  • by Authour

ரயில்வே பணிமை ஊழியர்களுக்காக கோவையில் பிரத்தியேகமாக ரயில் பெட்டி ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை ரயில்நிலைய பணிமனையில் ஏராளமான ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கான ஓய்வு அறை வேண்டும்… Read More »சுதந்திர தினம் பரிசு : ரயில்வே ஊழியர்களுக்கு கோவையில் சிறப்பு ரயில் பெட்டி

ஆணி வேர்களில் 20 தலைவர்கள் படங்களை வரைந்த கோவை தொழிலாளி..

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் யூஎம்டி ராஜா( வயது 55). காந்திபுரத்தில் நகை பட்டறை தொழில் செய்து வருகிறார். இவர் இந்தியாவின் 79″ ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஒரு மரத்தின் ஆணிவேரை எடுத்து அதில்… Read More »ஆணி வேர்களில் 20 தலைவர்கள் படங்களை வரைந்த கோவை தொழிலாளி..

அடிபணிந்த இயக்கமாக மாறிவிட்டது அதிமுக… திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன். தற்போது, அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்து வரும் சூழலில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்… Read More »அடிபணிந்த இயக்கமாக மாறிவிட்டது அதிமுக… திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி

error: Content is protected !!