Skip to content

Authour

சாய்பாபாவின் புனித பாதுகை ஊர்வலம்.. கோலாட்டம் ஆடிய பெண்கள்

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2Fகரூரில் சீரடி சாய்பாபாவின் புனித பாதுகை தரிசனத்திற்காக, சீரடியில் இருந்து பாதுகை எடுத்து வரப்பட்டு, கரூர் பாபா கோவிலில் வைத்து பக்தர்கள் தரிசனத்திற்க்காக எடுத்து வந்தனர். பாதுகைகளை கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானவிலிருந்து மேளதாளங்கள் முழங்க, பெண்கள்… Read More »சாய்பாபாவின் புனித பாதுகை ஊர்வலம்.. கோலாட்டம் ஆடிய பெண்கள்

தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2Fதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை, கடல்பசு பாதுகாப்பு மண்டலம், தமிழ்நாடு அரசால் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், அரிய வகை கடல் பாலூட்டியான, கடல் பசுக்களை… Read More »தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

தந்தையை சித்ரவதை செய்த மூத்த மகன். ஆம்புலன்ஸில் வந்து புகார்

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2F கோவை சூலூர் தாலுகா பட்டணம்புதூர் பகுதியில் வசித்து வருபவர் 96வயதான பழனிச்சாமி. இவருக்கு ஜெயக்குமார், வேல்முருகன் என்ற இரண்டு மகன்களும் சரஸ்வதி என்ற ஒரு மகளும் உள்ளனர். வேல்முருகன் உடுமலைப்பேட்டையில் வசித்து வரும்… Read More »தந்தையை சித்ரவதை செய்த மூத்த மகன். ஆம்புலன்ஸில் வந்து புகார்

திருச்சி…தொழிற்சங்க கொடி மரம் அகற்ற எதிர்ப்பு….சாலை பணியாளர்கள் 12 பேர் கைது…

  • by Authour

https://youtu.be/4W5hyTrbOFM?si=paT-1qsAFaZu1qkpசாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் நெடுஞ்சாலை துறைக்கு ஆணையிட்டது. அதைத்தொடர்ந்து பிரதான கட்சி தலைவர்கள் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றிடுமாறு கட்சியினருக்கு கட்டளையிட்டனர். இதற்கு… Read More »திருச்சி…தொழிற்சங்க கொடி மரம் அகற்ற எதிர்ப்பு….சாலை பணியாளர்கள் 12 பேர் கைது…

மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய புதுகை கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சார்பில் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கினார்.உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப்ரசூல் , மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய புதுகை கலெக்டர்…

பணம் பறித்த வாலிபர் கைது… வெல்டிங் பட்டறை கேமரா உடைப்பு…. திருச்சி க்ரைம்..

  • by Authour

பணம் பறித்த வாலிபர் கைது…. திருச்சியில் முதியவர்களிடம் வழிபறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி, வயலூர் சாலை, சண்முகா நகரைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (59), ஹீபர் சாலை அருகே… Read More »பணம் பறித்த வாலிபர் கைது… வெல்டிங் பட்டறை கேமரா உடைப்பு…. திருச்சி க்ரைம்..

டாக்டர் வீட்டில் திருட முயற்சி….. திருச்சியில் துணிகர சம்பவம்…

  • by Authour

திருச்சி கே கே நகர் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் டாக்டர் ராதா ராணி.இவர் கடந்த மூன்று மாத காலமாக அமெரிக்காவில் தங்கி உள்ளார். இதையடுத்து இவரது வீடு பூட்டப்பட்டு உள்ளது.இந்நிலையில் நேற்று மர்ம ஆசாமிகள்… Read More »டாக்டர் வீட்டில் திருட முயற்சி….. திருச்சியில் துணிகர சம்பவம்…

ராஜ்யசபா சீட் கிடைக்காது… வைகோ….

  • by Authour

ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுத்து, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டுகளை பெற வைகோ திட்டம் என த கவல் வௌியாகியுள்ளது. 20256 தேர்தலில் குறைந்தபட்சம் 10 எம்எல்ஏக்களை மதிமுகவில் இருந்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வைகோஇலக்கு.… Read More »ராஜ்யசபா சீட் கிடைக்காது… வைகோ….

கோவை அருகே குடிபோதை ஆசாமி குடிநீர் சப்ளை செய்பவரை வெட்டியதால்… பரபரப்பு

  • by Authour

கோவை, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம்ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாலமநல்லூர் கிராமத்தில் வாட்டர் மேனாக பணிபுரிந்து வருபவர் ராஜு 59 வயது அதே பகுதியில் குடியிருந்து வரும் ராஜேஷ் 45 வயது இன்று காலையில்… Read More »கோவை அருகே குடிபோதை ஆசாமி குடிநீர் சப்ளை செய்பவரை வெட்டியதால்… பரபரப்பு

போப் ஆண்டவர் காலமானார்…

  • by Authour

போப் பிரான்சிஸ் காலமானார். அவருக்கு வயது 88 . மறைந்த போப் பிரான்சிஸ் 2013 முதல் போப் ஆண்டவராக செயல்பட்டு வந்தார். உடல்நிலை பாதிக்கபட்டு சிகிச்சையில் இருந்தநிலையில் வாடிகனில் காலை 7.35 மணியளவில் காலமானதாக … Read More »போப் ஆண்டவர் காலமானார்…

error: Content is protected !!