Skip to content

Authour

பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியை புறக்கணித்த மாணவி

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, மாணவி ஒருவர் புறக்கணித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.… Read More »பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியை புறக்கணித்த மாணவி

சுதந்திர தினம் பரிசு : ரயில்வே ஊழியர்களுக்கு கோவையில் சிறப்பு ரயில் பெட்டி

  • by Authour

ரயில்வே பணிமை ஊழியர்களுக்காக கோவையில் பிரத்தியேகமாக ரயில் பெட்டி ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை ரயில்நிலைய பணிமனையில் ஏராளமான ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கான ஓய்வு அறை வேண்டும்… Read More »சுதந்திர தினம் பரிசு : ரயில்வே ஊழியர்களுக்கு கோவையில் சிறப்பு ரயில் பெட்டி

ஆணி வேர்களில் 20 தலைவர்கள் படங்களை வரைந்த கோவை தொழிலாளி..

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் யூஎம்டி ராஜா( வயது 55). காந்திபுரத்தில் நகை பட்டறை தொழில் செய்து வருகிறார். இவர் இந்தியாவின் 79″ ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஒரு மரத்தின் ஆணிவேரை எடுத்து அதில்… Read More »ஆணி வேர்களில் 20 தலைவர்கள் படங்களை வரைந்த கோவை தொழிலாளி..

அடிபணிந்த இயக்கமாக மாறிவிட்டது அதிமுக… திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன். தற்போது, அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்து வரும் சூழலில், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்… Read More »அடிபணிந்த இயக்கமாக மாறிவிட்டது அதிமுக… திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி

கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு… தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள்,… Read More »கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு… தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு

கரூரில் போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.. பேரணி

கரூரில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று உறுதிமொழி ஏற்றனர். போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாற்றுவோம்… Read More »கரூரில் போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.. பேரணி

மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

சாகர் ராணா கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷீல் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நம் நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் சுஷில் குமார். இவர் கடந்த 2008 ம்… Read More »மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலை சரி செய்ய திமுக கோரிக்கை ..

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளநிலையில் திமுக தரப்பில் கட்சியினரிடம் இருந்து பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. ‘உடன்பிறப்பே வா` என்ற பிரச்சாரம் மூலமாகத் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து… Read More »நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலை சரி செய்ய திமுக கோரிக்கை ..

வாக்குத்திருட்டு.. திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கடும் கண்டனம்..

  • by Authour

தமிழ்நாட்டில் 2026க்கான சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தேர்தல் நடைபெற இன்னும் எட்டு மாதங்களில் உள்ள நிலையில் திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் நாம்… Read More »வாக்குத்திருட்டு.. திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கடும் கண்டனம்..

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்..

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் , மைத்ரேயன் திமுகவில் இணைந்தார். அதிமுக முன்னாள் எம்.பியும், தற்போது  அதிமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள மைத்ரேயன் இன்று தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!