Skip to content

Authour

கருவின் பாலினம் கண்டறிய சோதனை- 3 பெண்கள் உட்பட 5 புரோக்கர்கள் கைது

  • by Authour

நேற்று தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணி பெண்கள் திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு ஸ்கேன் செய்ய ஷேர் ஆட்டோவில் 8 கர்ப்பிணி பெண்கள் சென்று இடம் தெரியாமல்… Read More »கருவின் பாலினம் கண்டறிய சோதனை- 3 பெண்கள் உட்பட 5 புரோக்கர்கள் கைது

கரூர்- ருத்ராட்ச மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய சிவனடியார்கள்..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பூக்குடலை திருவிழாவை முன்னிட்டு சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். கரூர் மாநகராட்சியில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயமான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி… Read More »கரூர்- ருத்ராட்ச மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய சிவனடியார்கள்..

ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தால் தனக்கு சந்தோசம்… பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா? , டிடிவி தினகரன் மூலமாக பேச்சுவார்த்தை… Read More »ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தால் தனக்கு சந்தோசம்… பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு வனத்துறை சார்பில்… கோவையில் உலக யானைகள் தின நிகழ்ச்சி..

  • by Authour

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் உலக யானைகள் தின நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில்… Read More »தமிழ்நாடு வனத்துறை சார்பில்… கோவையில் உலக யானைகள் தின நிகழ்ச்சி..

முதல் மனைவியுடன் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ்..

சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் கோவை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது நெட்டிசன்கள் மத்தியில் மீண்டும் பேசு பொருள் ஆகி உள்ளது. சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்… Read More »முதல் மனைவியுடன் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ்..

கல்லறை திருநாளில் டெட் தேர்வு வேண்டாம் .. முதல்வருக்கு இனிகோ கோரிக்கை

  • by Authour

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கான தகுதி தீர்மானிக்க நடத்தப்படும் தகுதி தேர்வான TNTET 2025 தேர்வு தேதி மாற்றி அமைக்க கோருவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை… Read More »கல்லறை திருநாளில் டெட் தேர்வு வேண்டாம் .. முதல்வருக்கு இனிகோ கோரிக்கை

ஒரு நபர், ஒரு வாக்கு’ என்பதை நிலைநாட்டவே இந்த போராட்டம் – ராகுல்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:- அரசியல் சாசனத்தை நாங்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். ஒருவருக்கு ஒரு வாக்கு என்பது அரசியலமைப்பின் அடிப்படை. ஒருவருக்கு ஒரு வாக்கு என்பதை உறுதிப்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின்… Read More »ஒரு நபர், ஒரு வாக்கு’ என்பதை நிலைநாட்டவே இந்த போராட்டம் – ராகுல்

கரூர் அதிமுக ஓபிஎஸ் மா.செயலாளர் VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று அதிமுக ஓபிஎஸ் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் அக்கட்சியில் இருந்து விலகி திமுக மாவட்ட செயலாளரும் ,முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி… Read More »கரூர் அதிமுக ஓபிஎஸ் மா.செயலாளர் VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்…

அன்புமணிக்கு எதிராக பரபரப்பு கடிதம் – தேர்தல் ஆணையத்தை நாடிய ராமதாஸ் தரப்பு..

அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமான என ராமதாஸ் தரப்பு  பாமக செய்தி தொடர்பாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும்… Read More »அன்புமணிக்கு எதிராக பரபரப்பு கடிதம் – தேர்தல் ஆணையத்தை நாடிய ராமதாஸ் தரப்பு..

திவாகர் மீது நடிகை ஷகிலா போலீசில் புகார்!

  • by Authour

இன்று நடிகை ஷகீலா சென்னை காவல் ஆணையரகத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர் மீது புகார் அளித்தார். திவாகர், தனது யூட்யூப் சேனல் பேட்டியில், ஜி.பி.முத்துவின் சமூகத்தை குறிப்பிட்டு அவரைப் பற்றி பேச மறுத்ததோடு, நெல்லை… Read More »திவாகர் மீது நடிகை ஷகிலா போலீசில் புகார்!

error: Content is protected !!