Skip to content

Authour

திவாகர் மீது நடிகை ஷகிலா போலீசில் புகார்!

  • by Authour

இன்று நடிகை ஷகீலா சென்னை காவல் ஆணையரகத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர் மீது புகார் அளித்தார். திவாகர், தனது யூட்யூப் சேனல் பேட்டியில், ஜி.பி.முத்துவின் சமூகத்தை குறிப்பிட்டு அவரைப் பற்றி பேச மறுத்ததோடு, நெல்லை… Read More »திவாகர் மீது நடிகை ஷகிலா போலீசில் புகார்!

அரியலூர்… மருத்துவக் கல்லூரி டீன் முத்துகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு..

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அரசு வாய்மொழியாக அறிவித்துள்ள மருத்துவர்கள் கலந்தாய்விற்கான ஒரு வருட பனிக்கால பூர்த்தி விதியை கைவிட கோரி மனு அளித்துள்ளனர். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில்… Read More »அரியலூர்… மருத்துவக் கல்லூரி டீன் முத்துகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு..

ஏழைகளையும் விட்டுவைக்காத டிரம்ப்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டன் டி.சி.யில் வீடு இல்லாமல் சாலையோரம் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றுவதாகவும், தலைநகரை “பாதுகாப்பானதாகவும் அழகானதாகவும்” மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை அவசியம் எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு, அவரது… Read More »ஏழைகளையும் விட்டுவைக்காத டிரம்ப்…

ஸ்ரீரங்கம் கோயிலை உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க… மத்திய கலாச்சார துறை அமைச்சரிடம் மனு

  • by Authour

திருச்சி எம்பியும், மதிமுக முதன்மை செயலாளருமான  துரைவைகோ இன்று மத்திய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்-ஐ சந்தித்து  உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO world Heritage Site) யுனெஸ்கோ… Read More »ஸ்ரீரங்கம் கோயிலை உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க… மத்திய கலாச்சார துறை அமைச்சரிடம் மனு

கூலி படத்திற்கு லீவு – இலவச டிக்கெட்… எங்கு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகவுள்ள நிலையில், சென்னையை தளமாகக் கொண்ட UNO Aqua Care நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அறிவித்து, இலவச… Read More »கூலி படத்திற்கு லீவு – இலவச டிக்கெட்… எங்கு தெரியுமா?

திருச்சி சிறையில் இளைஞர் சித்ரவதை: சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த அங்கம்மாள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: எனது மகன் ஹரிஹர சுதன். இவரை 2020-ம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸார் கைது… Read More »திருச்சி சிறையில் இளைஞர் சித்ரவதை: சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு

மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.. தவெக தலைவர் விஜய் அழைப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு,முதலில், இந்த மாநாடு ஆகஸ்ட் 25, 2025 அன்று நடைபெறும் என கட்சித் தலைவர் நடிகர் விஜய் அறிவித்திருந்தார். ஆனால், காவல்துறையினர், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை… Read More »மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.. தவெக தலைவர் விஜய் அழைப்பு!

12 பெண் கண்டக்டர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

புதுச்சேரி போக்குவரத்துக் கழகத்தில் 15 பெண் கண்டக்டர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட 15 பெண் நடத்துநர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டுள்ளது. 2010ம்… Read More »12 பெண் கண்டக்டர்களை பணி நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி

சென்னை ஐகோர்ட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து  சிறுமி தற்கொலைக்கு முயன்றார். அவர் நீலாங்கரையை சேர்ந்தவர் 15வயதான இவரது பெற்றோர் பிரிந்து வாழ்கிறார்கள்.  சிறுமியும் தனியாக வசிக்கிறார். இது தொடர்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல்… Read More »சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி

மாணவி பலாத்காரம், கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ. கைது

  • by Authour

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு  காவல் நிலையத்தில்  எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றுபவர் மேகராஜன். 55 வயது. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து மாணவி நாமக்கல்… Read More »மாணவி பலாத்காரம், கொல்லிமலை எஸ்.எஸ்.ஐ. கைது

error: Content is protected !!