Skip to content

Authour

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு …பேராசிரியர் கைது

  • by Authour

சென்னை வண்டலூர் அருகே இயங்கிவரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக ராஜேஸ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அங்கு கல்வி பயின்ற மாணவி ஒருவரிடம் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக்கியதாக… Read More »கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு …பேராசிரியர் கைது

கிருஷ்ணராயபுரம் அருகே 2 பஸ்கள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி

கிருஷ்ணராயபுரம் அருகே தரகம்பட்டி பகுதியில் ஒரே நேர்கோட்டில் சென்ற இரண்டு அரசு பேருந்துகள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி. கரூர் மாவட்டம், கரூர் பேருந்து நிலையத்திலிருந்து இன்று மாலை கரூர், புலியூர், மைலம்பட்டி, தரகம்பட்டி,… Read More »கிருஷ்ணராயபுரம் அருகே 2 பஸ்கள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி

வாலிபர் மாயம்…டூவீலரை திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்…

  • by Authour

வாலிபர் மாயம்…  திருச்சி, எடமலைப்பட்டி புதூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது36). கடந்த 16 ந்தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இவர் மறுநாள் 17ந் தேதி மாயமாகி விட்டார். இது குறித்து அவரது… Read More »வாலிபர் மாயம்…டூவீலரை திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்…

ம.தி.மு.க. நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்….

  • by Authour

ம.தி.மு.க.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தீர்மானம் -1:  2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும்  தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென்று ம.தி.மு.க. நிர்வாகக் குழு விழைகிறது. தீர்மானம் -2:  தமிழ்நாடு… Read More »ம.தி.மு.க. நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்….

திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் சாக்கடை… 3 பேர் பலி?

  • by Authour

திருச்சி, உறையூர், மின்னப்பன் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு… Read More »திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் சாக்கடை… 3 பேர் பலி?

திருச்சி ரெட்டமலையில் திமுக சார்பில் 11 கிடாவெட்டி பூஜை

திருச்சி ரெட்டைமலையில் ஓண்டி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இங்கு இன்று திருச்சி திமுக சார்பில் 11 கிடாக்கள் வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கட்சியினருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. திமுக முதன்மை செயலாளரும்… Read More »திருச்சி ரெட்டமலையில் திமுக சார்பில் 11 கிடாவெட்டி பூஜை

தஞ்சை அருகே சைக்கிளில் சென்ற நபர் மீது வாகனம் மோதி பலி…

தஞ்சை அருகே அடஞ்சூர் பாதை பகுதியில் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதியதில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அக்ரஹாரம்… Read More »தஞ்சை அருகே சைக்கிளில் சென்ற நபர் மீது வாகனம் மோதி பலி…

முடிஞ்சா எதிர்க்கட்சி தலைவர் ஆகுங்க பார்ப்போம்…. எடப்பாடிக்கு கருணாஸ் சவால்…

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து திமுகவை சேர்ந்தவர்கள் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். உதாரணமாக,… Read More »முடிஞ்சா எதிர்க்கட்சி தலைவர் ஆகுங்க பார்ப்போம்…. எடப்பாடிக்கு கருணாஸ் சவால்…

நாளை நல்ல முடிவை வைகோ அறிவிப்பார்…. மதிமுக பொருளாளர் செந்திலதிபன் பேட்டி

  • by Authour

துரை வைகோ அறிக்கை குறித்து வைகோ உடன் ஆலோசனை மேற்கொண்டதாக மதிமுக பொருளாளர் செந்திலதிபன் சென்னையில் நிரூபரகளிடம் கூறியதாவது.. மேலும் பேசிய அவர், “நாளை (ஏப்.20) நடக்கும் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி நல்ல… Read More »நாளை நல்ல முடிவை வைகோ அறிவிப்பார்…. மதிமுக பொருளாளர் செந்திலதிபன் பேட்டி

கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்….செல்வப்பெருந்தகை!

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கிலும் வாழும்… Read More »கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்….செல்வப்பெருந்தகை!

error: Content is protected !!