Skip to content

Authour

தாயுமானவர் திட்டம், கரூரில் வீடு வீடாக ரேஷன் பொருள் வழங்கிய VSB

70வயது முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை  சென்னையில்  இன்று தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை மாவட்டங்களில் அமைச்சர்கள்… Read More »தாயுமானவர் திட்டம், கரூரில் வீடு வீடாக ரேஷன் பொருள் வழங்கிய VSB

BLA பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு

பாகிஸ்தானில் இயங்கும் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப்படையை (BLA) பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த மலைகள் கொண்டது பலுசிஸ்தான் மாகாணம். இதை தங்களின் தனி நாடாக அறிவிக்க வேண்டும்… Read More »BLA பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்… சிறுமி தற்கொலை…

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் 17 வயது சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் குமார்.… Read More »நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்… சிறுமி தற்கொலை…

திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா காலமானார்

  • by Authour

திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயரும், காங்கிரஸ் பிரமுகர்களில் ஒருவருமான சுஜாதா இன்று காலமானார். நேற்று இரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால்  புத்தூர் 4 ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு… Read More »திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா காலமானார்

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

போலி வாக்காளர் பட்டியல் , வாக்கு திருட்டு தொடர்பாக இன்று  மக்களவை, மாநிலங்களைவையில் எதிர்க்கட்சிகள்   பிரச்னையை கிளப்பி வாக்குவாதம்   செய்தனர். இதற்கு ஆளுங்கட்சியினர்  எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு அவைகளிலும்  அமளி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

திருச்சியில் 14ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

திருச்சியில் 14.08.2025 (வியாழக்கிழமை)  காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார். அதன்பகுதிகளான திருச்சி 110/33-11 கி.வோ.… Read More »திருச்சியில் 14ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

பட்டுக்கோட்டை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மழை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. ஆடி திருவிழாவை ஒட்டி சென்ற ஆறாம் தேதி துவங்கி… Read More »பட்டுக்கோட்டை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

கரூர் கலெக்டரின் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு..

கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் அவர்களின், கார் ஓட்டுநர் குளித்தலை பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் இன்று காலை வீட்டில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு… Read More »கரூர் கலெக்டரின் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு..

கேரளாவில் 2 எம்.பிக்களை காணவில்லை, காங், பாஜக போலீசில் புகார்

மாநிலம் திருச்சூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியை காணவில்லை என கேரள மாணவர் காங்கிரஸ் அமைப்பு  திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அவர் தொகுதிக்கு… Read More »கேரளாவில் 2 எம்.பிக்களை காணவில்லை, காங், பாஜக போலீசில் புகார்

திரையுலகில் என்னை வளர விடாமல் தடுக்கின்றனர்”.. நடிகை ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா தமிழ்படமான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இது தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியது.ராஷ்மிகா தனது இரண்டாவது இந்தித் திரைப்படமான மிஷன் மஜ்னு திரைப்படத்தில் சித்தார்த்… Read More »திரையுலகில் என்னை வளர விடாமல் தடுக்கின்றனர்”.. நடிகை ராஷ்மிகா

error: Content is protected !!