Skip to content

Authour

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

  • by Authour

போலி வாக்காளர் பட்டியல் , வாக்கு திருட்டு தொடர்பாக இன்று  மக்களவை, மாநிலங்களைவையில் எதிர்க்கட்சிகள்   பிரச்னையை கிளப்பி வாக்குவாதம்   செய்தனர். இதற்கு ஆளுங்கட்சியினர்  எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு அவைகளிலும்  அமளி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

திருச்சியில் 14ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

திருச்சியில் 14.08.2025 (வியாழக்கிழமை)  காலை 09-45 மணி முதல் மாலை 04-00 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார். அதன்பகுதிகளான திருச்சி 110/33-11 கி.வோ.… Read More »திருச்சியில் 14ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

பட்டுக்கோட்டை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மழை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. ஆடி திருவிழாவை ஒட்டி சென்ற ஆறாம் தேதி துவங்கி… Read More »பட்டுக்கோட்டை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

கரூர் கலெக்டரின் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு..

கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் அவர்களின், கார் ஓட்டுநர் குளித்தலை பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் இன்று காலை வீட்டில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு… Read More »கரூர் கலெக்டரின் டிரைவர் மாரடைப்பால் உயிரிழப்பு..

கேரளாவில் 2 எம்.பிக்களை காணவில்லை, காங், பாஜக போலீசில் புகார்

மாநிலம் திருச்சூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியை காணவில்லை என கேரள மாணவர் காங்கிரஸ் அமைப்பு  திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அவர் தொகுதிக்கு… Read More »கேரளாவில் 2 எம்.பிக்களை காணவில்லை, காங், பாஜக போலீசில் புகார்

திரையுலகில் என்னை வளர விடாமல் தடுக்கின்றனர்”.. நடிகை ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா தமிழ்படமான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இது தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியது.ராஷ்மிகா தனது இரண்டாவது இந்தித் திரைப்படமான மிஷன் மஜ்னு திரைப்படத்தில் சித்தார்த்… Read More »திரையுலகில் என்னை வளர விடாமல் தடுக்கின்றனர்”.. நடிகை ராஷ்மிகா

ஜெயங்கொண்டம்… தேசியக்கொடியில் ஜொலிக்கும் கங்கைகொண்ட சோழபுரம் கோவில்…

  • by Authour

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், ஆகஸ்டு 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் கோவிலின் சுவர்களில் மூவர்ண தேசிய கொடி ஒளிர்வது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம்… Read More »ஜெயங்கொண்டம்… தேசியக்கொடியில் ஜொலிக்கும் கங்கைகொண்ட சோழபுரம் கோவில்…

பொள்ளாச்சி.. கல்லூரி மாணவர் அடித்து கொலை.. பரிதவிக்கும் மாற்றுதிறனாளியான தாய்-தந்தை..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ரங்கசமத்தூர் பகுதியை சேர்ந்த ஐயம்மாள் மற்றும் ரங்கராஜ் பார்வையற்ற மாற்று திறனாளிகளான இவர்களுக்கு பிரதீப் குமார் ( 17) மற்றும் 10 வயதுடைய இரு மகன்களுடன் வசித்து வருகின்றனர். பிரதீப் குமார்… Read More »பொள்ளாச்சி.. கல்லூரி மாணவர் அடித்து கொலை.. பரிதவிக்கும் மாற்றுதிறனாளியான தாய்-தந்தை..

தாயுமானவர் திட்டம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • by Authour

தமிழ்நாட்டில்  70வயதுக்கு மேற்பட்ட  வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் ‘முதல்-அமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை  சென்னையில் இன்று  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் வாயிலாக… Read More »தாயுமானவர் திட்டம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருச்சி டிஐஜி வருண்குமார் பணியிடமாற்றம்

  • by Authour

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ்,  சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார், ஊர்க்காவல் படையின் டிஜிபியாக பணியிட… Read More »திருச்சி டிஐஜி வருண்குமார் பணியிடமாற்றம்

error: Content is protected !!