Skip to content

Authour

பொள்ளாச்சி.. கல்லூரி மாணவர் அடித்து கொலை.. பரிதவிக்கும் மாற்றுதிறனாளியான தாய்-தந்தை..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ரங்கசமத்தூர் பகுதியை சேர்ந்த ஐயம்மாள் மற்றும் ரங்கராஜ் பார்வையற்ற மாற்று திறனாளிகளான இவர்களுக்கு பிரதீப் குமார் ( 17) மற்றும் 10 வயதுடைய இரு மகன்களுடன் வசித்து வருகின்றனர். பிரதீப் குமார்… Read More »பொள்ளாச்சி.. கல்லூரி மாணவர் அடித்து கொலை.. பரிதவிக்கும் மாற்றுதிறனாளியான தாய்-தந்தை..

தாயுமானவர் திட்டம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • by Authour

தமிழ்நாட்டில்  70வயதுக்கு மேற்பட்ட  வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் ‘முதல்-அமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை  சென்னையில் இன்று  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் வாயிலாக… Read More »தாயுமானவர் திட்டம் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருச்சி டிஐஜி வருண்குமார் பணியிடமாற்றம்

  • by Authour

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ்,  சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார், ஊர்க்காவல் படையின் டிஜிபியாக பணியிட… Read More »திருச்சி டிஐஜி வருண்குமார் பணியிடமாற்றம்

இன்று உலக யானைகள் தினம்

இன்று(ஆகஸ்ட் 12) உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பது. உலகம் முழுவதும் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில்… Read More »இன்று உலக யானைகள் தினம்

வரும் 31ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும்  31-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு  செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலினின்  வெளிநாட்டு சுற்றுப்பயண விவரம்… Read More »வரும் 31ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

கர்நாடகா அமைச்சர் திடீர் ராஜினாமா

கர்நாடக மாநிலத்தின் கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தியின் “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டை விமர்சித்ததற்காக காங்கிரஸ் உயர்மட்டம் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதை அடுத்து, கர்நாடக கூட்டுறவு… Read More »கர்நாடகா அமைச்சர் திடீர் ராஜினாமா

ராகுல் கைதுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்

  • by Authour

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திரமான மற்றும் நியாயமானத்… Read More »ராகுல் கைதுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்

79வது சுதந்திர தினவிழா… தஞ்சை பெரிய கோவிலில் டிஜிட்டல் மூவர்ணக்கொடி…

  • by Authour

நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் சுற்றுச்சூழல் டிஜிட்டல் மூவர்ணக் கொடி ஏராளமானூர் கண்டு களித்தனர். நாடு சுதந்திரம் அடைந்து 79வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ள… Read More »79வது சுதந்திர தினவிழா… தஞ்சை பெரிய கோவிலில் டிஜிட்டல் மூவர்ணக்கொடி…

வாக்கு திருட்டு, நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்- முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு

தமிழக  முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்  பதிவிட்டுள்ளதாவது:  “தேர்தல் ஆணையத்தை பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக மாற்றிவிட்டது. பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் நடைபெற்றது ஏதோ நிர்வாகக் குளறுபடி அல்ல,… Read More »வாக்கு திருட்டு, நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்- முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு

மயிலாடுதுறை… ரயில் நிலைய முகப்பு மேற்கூறையின் ஜி.ஆர்.சி. ஷீட் விழுந்ததால் பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், ரயில் நிலைய… Read More »மயிலாடுதுறை… ரயில் நிலைய முகப்பு மேற்கூறையின் ஜி.ஆர்.சி. ஷீட் விழுந்ததால் பரபரப்பு

error: Content is protected !!