Skip to content

Authour

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்… பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந் திருவிழா தெப்ப உற்சவம் – சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மாரியம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி – பல ஆயிரகணக்கான பக்தர்கள்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்… பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

மயிலாடுதுறை… டேனிஷ் கோட்டையில் கலைக்குழுவினரின் சாமியாட்டம்… கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை தொல்லியல் துறையின் அகழ்வைப்பகமாவும் உள்ளது. இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்… Read More »மயிலாடுதுறை… டேனிஷ் கோட்டையில் கலைக்குழுவினரின் சாமியாட்டம்… கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..

அதிமுக கூட்டணியிலிருந்து SDPI கட்சி விலகல்‌… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

  • by Authour

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் பல கட்சிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் பலர் விலகி வர நிலையில் தேமுதிக மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட… Read More »அதிமுக கூட்டணியிலிருந்து SDPI கட்சி விலகல்‌… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

ஹீரோவாகிறார் KPY பாலா..!

  • by Authour

தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா, தற்போது சினிமாவிலும் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மலைக்கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ்,… Read More »ஹீரோவாகிறார் KPY பாலா..!

அதிருப்தியை சமாளிக்க அதிமுக எம்எல்ஏகளுக்கு “கவனிப்பு விருந்து”

பாஜகவுடன் சேர்ந்ததால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்பதால் எந்தகாலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூறிவந்தனர்.இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், டெல்லி சென்ற அதிமுக… Read More »அதிருப்தியை சமாளிக்க அதிமுக எம்எல்ஏகளுக்கு “கவனிப்பு விருந்து”

ஈரோடு: முதிய தம்பதியை தாக்கிய மேற்கு வங்க வாலிபர் அடித்துக்கொலை

  • by Authour

ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியை இன்று ஒரு இளைஞர் வீடு புகுந்து தாக்கினார். அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் புகுந்ததாக தெரிகிறது. அக்கம் பக்கத்தினர் வந்ததால் அவர் தப்பி ஓடினார். கிராம… Read More »ஈரோடு: முதிய தம்பதியை தாக்கிய மேற்கு வங்க வாலிபர் அடித்துக்கொலை

தவெக பூத் கமிட்டி மாநாடு, 26, 27ல் நடக்கிறது

தவெக சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என அந்த கட்சித் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அந்த மாநாடு வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்… Read More »தவெக பூத் கமிட்டி மாநாடு, 26, 27ல் நடக்கிறது

காதலனை கரம் பிடித்த கரூர் பள்ளி மாணவி, திருமண கோலத்தில் கடத்தல்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அம்மாபேட்டையைச் சேர்ந்த 19 வயது… Read More »காதலனை கரம் பிடித்த கரூர் பள்ளி மாணவி, திருமண கோலத்தில் கடத்தல்

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறுமா? பதிலளிக்க OPS மறுப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக வருகை புரிந்திருந்தார். சுமார் ஒரு வார காலம் சிகிச்சை முடிந்து இன்று… Read More »அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறுமா? பதிலளிக்க OPS மறுப்பு

கரூர், நடு ரோட்டில் கார் எரிந்து சாம்பல்

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் தனது மாருதி ஆல்டோ காரை சர்வீஸ் செய்வதற்காக கரூரில் உள்ள ஒர்க் ஷாப்பில் விட்டுள்ளார். சர்வீஸ் செய்யப்பட்ட வண்டியை மெக்கானிக் தனசேகர் என்பவர் ஓட்டி… Read More »கரூர், நடு ரோட்டில் கார் எரிந்து சாம்பல்

error: Content is protected !!