Skip to content

Authour

கஞ்சா விற்ற 6 பேர் கைது.. வாலிபர் மாயம்… திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது.. திருச்சி முடுக்குபட்டி விநாயகர் கோவில் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்தாயுமான் தலைமையில் போலீசார்… Read More »கஞ்சா விற்ற 6 பேர் கைது.. வாலிபர் மாயம்… திருச்சி க்ரைம்

கைதி தாக்கப்பட்ட விவகாரம்.. திருச்சியில் சிறைத்துறை அதிகாரி உட்பட 23 பேர் மீது வழக்கு..

  • by Authour

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளவர் மதுரையை சேர்ந்த ஹரிஹரசுதன். இவர் மதுரை சிறையில் 10 ம் வகுப்பு முடித்து விட்டு சிறையில் ஐ.டி.ஐ படிக்க விருப்பப்பட்டார். இதைத் தொடர்ந்து ஹரிஹரசுதன் கடந்தாண்டு… Read More »கைதி தாக்கப்பட்ட விவகாரம்.. திருச்சியில் சிறைத்துறை அதிகாரி உட்பட 23 பேர் மீது வழக்கு..

அடையாளம் கிடைக்க அன்புமணி திமுகவை விமர்சிக்கிறார்.. அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் )திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சி மாநகரின் பல்வேறு வழித்தடங்களில் 7 புதிய தாழ்தள சொகுசுப் பேருந்துகள்,… Read More »அடையாளம் கிடைக்க அன்புமணி திமுகவை விமர்சிக்கிறார்.. அமைச்சர் கே.என்.நேரு

காசா மக்களை காப்பாற்று… எஸ்டிபிஐ கட்சி… கோவையில் மனித சங்கிலி போராட்டம்

  • by Authour

பயங்கரவாதத்தை ஒடுக்கி பட்டினியால் சாகும் காசா மக்களை காப்பாற்று என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக கோவை உக்கடம் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முகமது இஷாக்… Read More »காசா மக்களை காப்பாற்று… எஸ்டிபிஐ கட்சி… கோவையில் மனித சங்கிலி போராட்டம்

கோவையில் வீட்டுச் சுவர் ஏறி திருட முயன்ற வாலிபர்…வசமாக சிக்கினார்

  • by Authour

கோவை, சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் வீட்டின் சுவர் ஏரி குதித்து திருட முயன்ற நபரை வீட்டின் உரிமையாளர் மிரட்டி பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சூலூர் போலீசார் வட மாநில வாலிபரை கைது… Read More »கோவையில் வீட்டுச் சுவர் ஏறி திருட முயன்ற வாலிபர்…வசமாக சிக்கினார்

குளித்தலை அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து… டிரைவர் படுகாயம்

கரூர் மாவட்டம்,குளித்தலை தெற்கு மணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் காமராஜ் அவர் புதிய வீடு கட்டுமான பனிக்காக எம்.சாண்ட் (இயற்கை மணல்) புக்கிங் செய்துள்ளார். இந்நிலையில் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த சடையன் மகன் பாஸ்கர் (32)… Read More »குளித்தலை அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து… டிரைவர் படுகாயம்

நீச்சல் போட்டி… 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு… பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்

பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள திசா பள்ளியில் ஐ.சி. எஸ். சி. இ பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. போட்டியில் கோவை, திருப்பூர், நீலகிரி, மதுரை, திருநெல்வேலி மற்றும் சென்னை… Read More »நீச்சல் போட்டி… 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு… பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்

தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம்.. கோரிக்கை நிறைவேற்றம்..

  • by Authour

தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க அலுவலகத்தில்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. INTUC பொதுச் செயலாளர் திரு. கா.இளவரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது . முக்கியத்துவம் வாய்ந்த… Read More »தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம்.. கோரிக்கை நிறைவேற்றம்..

கடன் பிரச்னை…தஞ்சையில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூர் அருகே மனோஜிப்பட்டி அய்யன் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). சரக்கு வேன் டிரைவர். இவரது மனைவி நந்தினி. ஆறுமுகம் குடும்பத் தேவைக்காக கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில… Read More »கடன் பிரச்னை…தஞ்சையில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

குளித்தலை அருகே சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஐந்து பெரிய போர்வல்கள் மூலம் குமாரமங்கலத்தில் காவிரி குடிநீர் சேகரிக்கப்பட்டு ராட்சத குழாய் மூலம் சிவகங்கை மாவட்டம் தேனாம்பட்டி கிராமத்திற்கு கொண்டு… Read More »குளித்தலை அருகே சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…

error: Content is protected !!