Skip to content

Authour

தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை பக்தர்கள் 5 பேர் பலி..

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா தேர்பவனி இன்றிரவு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னை எழும்பூர் நேரு பார்க் அருகே உள்ள ஹவுசிங் யூனிட்டில்… Read More »தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை பக்தர்கள் 5 பேர் பலி..

டோனியை வச்சு விளையாடிய வெங்கட் பிரபு… ரசிகர்கள் கொந்தளிப்பு….

  • by Authour

தவெக தலைவர் விஜய் நடித்த கோட் படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கேவின் முன்னாள் கேப்டன் டோனியை அவமதித்து விட்டதாக அவரது ரசிகர்கள் கொந்தளிக்க துவங்கி உள்ளனர்.… Read More »டோனியை வச்சு விளையாடிய வெங்கட் பிரபு… ரசிகர்கள் கொந்தளிப்பு….

திமுகவில் புதிய மாவட்டச்செயலாளர்கள்.. ஈரோட்டின் நிலவரம் என்ன?

  • by Authour

திமுகவில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளது. பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு திமுக தலைமை திட்டமிடுவதாக சில மாதங்களாகவே கூறப்பட்டு வருகின்றது. சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுக் வகையில் 2 தொகுதிகளுக்கு… Read More »திமுகவில் புதிய மாவட்டச்செயலாளர்கள்.. ஈரோட்டின் நிலவரம் என்ன?

ரூ.10க்கு தண்ணீர் பாட்டில் மாவட்ட திமுக விவசாய அணியினர் விற்பனை!..

மயிலாடுதுறை நகர பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தினந்தோறும் வந்து செல்லும் நிலையில் அவர்கள் தாகத்திற்காகவும், கையில் எடுத்துச் செல்வதற்கும் வசதியாக இருப்பதால் தண்ணீர் பாட்டில் ஒன்று ரூ.20 கொடுத்து வாங்கி செல்கின்றனர். ரயில்… Read More »ரூ.10க்கு தண்ணீர் பாட்டில் மாவட்ட திமுக விவசாய அணியினர் விற்பனை!..

யூடியூப் பார்த்து ஆபரேஷன் செய்த போலி டாக்டர் .. சிறுவன் பரிதாப பலி..

  • by Authour

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(15), உடல்நலக்குறைவால் அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். இதனால், பெற்றோர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த டாக்டர் அஜித் குமார், சிறுவனுக்கு பித்தப்பையில் கல்… Read More »யூடியூப் பார்த்து ஆபரேஷன் செய்த போலி டாக்டர் .. சிறுவன் பரிதாப பலி..

நான் முதல்வன் உயர்வுக்குபடி திட்டம்… நாளை அரியலூர் அரசு கல்லூரியில் நடைபெறுகிறது..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசின், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை வழியாக, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய கல்வியாண்டுகளில், 12 ஆம் வகுப்பு தோல்வியடைந்த, தேர்விற்கு / பள்ளிக்குவராத அல்லது தேர்ச்சி… Read More »நான் முதல்வன் உயர்வுக்குபடி திட்டம்… நாளை அரியலூர் அரசு கல்லூரியில் நடைபெறுகிறது..

மம்தாவுக்கு எதிர்ப்பு.. திரிமுணல் காங்கிரசுக்கு எம்.பி., குட்பை

மேற்குவங்கத்தின் கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் நீதி கேட்டு சாலையில்… Read More »மம்தாவுக்கு எதிர்ப்பு.. திரிமுணல் காங்கிரசுக்கு எம்.பி., குட்பை

கரூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் ஆத்தூர் கிராமப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் ஆலயம் மகா கும்பாபிஷே விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் நாளான நிகழ்ச்சியான காவேரி ஆற்றங்கரையில் இருந்து… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

தமிழக வெற்றிக் கழகம்… தேர்தலில் போட்டியிட அங்கீகாரம்… கரூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை அறிவித்து தேர்தல் ஆணையத்தில் பதிவுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம்… Read More »தமிழக வெற்றிக் கழகம்… தேர்தலில் போட்டியிட அங்கீகாரம்… கரூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

மீண்டும் முண்டக்கை பள்ளியில் “ஷாலினி டீச்சர்”..நிலச்சரிவு பூமியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..

கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை கனமழை காரணமாக ஏற்பட்ட நிலசரிவில் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நிலச்சரிவிற்கு… Read More »மீண்டும் முண்டக்கை பள்ளியில் “ஷாலினி டீச்சர்”..நிலச்சரிவு பூமியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..

error: Content is protected !!