Skip to content

Authour

கார் – டூவீலர் மோதி 3 பேர் பலி… திருச்சியில் பரிதாபம்.. அமைச்சர் கே.என்.நேரு அஞ்சலி

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி முஸ்லிம் தெரு தேர்முட்டி பகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகன் சந்தோஷ். எலெக்ட்ரிசியன்.இவருக்கு சவுதியில் வேலை கிடைத்து உள்ளது இதையடுத்து இன்று இவர் துபாய் செல்வதற்காக ஒரு காரில் திருச்சி… Read More »கார் – டூவீலர் மோதி 3 பேர் பலி… திருச்சியில் பரிதாபம்.. அமைச்சர் கே.என்.நேரு அஞ்சலி

கரூரில் இலவச மருத்துவ முகாம்… VSB தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் கொங்கு திருமண மண்டபத்தில், Smarteventz நிறுவனம், கரூர் மற்றும் கோவையை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளின் துணையுடன் நடத்தும் மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாமை ( MEDEXP 2025… Read More »கரூரில் இலவச மருத்துவ முகாம்… VSB தொடங்கி வைத்தார்…

அன்வர் ராஜாவுக்கு திமுகவில் புதிய பதவி

அதிமுகவில் எம்ஜிஆர் காலம் தொட்டும் உறுப்பினராக இருந்தவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா . 1986ஆம் ஆண்டு மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்டு தேர்வானார். அந்த சமயத்தில் அதிமுகவின் ஆட்சி… Read More »அன்வர் ராஜாவுக்கு திமுகவில் புதிய பதவி

விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார் நடிக்கும் ‘சிறை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை… Read More »விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார் நடிக்கும் ‘சிறை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மணப்பாறையில் சிப்காட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை… அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சியில் இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:- திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் செல்போன் டவர் விரைவில் அமைக்கப்படும். பிஎஸ்என்எல் நிர்வாகத்துடன் பேசி… Read More »மணப்பாறையில் சிப்காட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை… அமைச்சர் கே.என்.நேரு தகவல்

பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார்…. பொதுக்குழுவில் தீர்மானம்

பாமகவின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டித்து பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி  பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரம் கான்ஃப்ளுயன்ஸ் அரங்கத்தில் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட… Read More »பாமகவின் தலைவராக அன்புமணி தொடர்வார்…. பொதுக்குழுவில் தீர்மானம்

அரியலூர்…. ”நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வை

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் (09.08.2025) நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்;சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »அரியலூர்…. ”நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்… அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வை

எடப்பாடி வருகை … திருச்சி அதிமுக ஆலோசனை

பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப்பயணம்  திருச்சி மாவட்டத்தில் இந்த மாதம் 23,24,25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில்  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை முன்னாள்… Read More »எடப்பாடி வருகை … திருச்சி அதிமுக ஆலோசனை

அடுத்த 2 மணி நேரம்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில், 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது… Read More »அடுத்த 2 மணி நேரம்.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு

செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அன்புமணி தலைமையில் இன்று பாமக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அன்புமணி தரப்பு பாமக பொதுக்குழு சற்று நேரத்தில் மாமல்லபுரத்தில் கூட உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக… Read More »பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸுக்கு அன்புமணி அழைப்பு

error: Content is protected !!