Skip to content

Authour

திருச்சியில் பைக் திருடிய 2 பேர் கைது

திருச்சி திருவானைக்கோவில் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீ சித்தார்த் (34). இவர் ஏப் 14ம் தேதி தன் பைக்கை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் ஏப்.15ம் தேதி வந்து பார்த்தபோது பைக் திருட்டுபோனது… Read More »திருச்சியில் பைக் திருடிய 2 பேர் கைது

பிரியாணிக்கு பணம் கேட்டதால் ஓட்டல் அதிபர் மீது தாக்குதல்

திருச்சி புங்கனூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (54). இவரது மகன் அகிலேஷ் திருச்சி திண்டுக்கல் சாலை பிராட்டியூர் அருகே பிரியாணி கடை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத 4 பேர் கடையில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.… Read More »பிரியாணிக்கு பணம் கேட்டதால் ஓட்டல் அதிபர் மீது தாக்குதல்

திருச்சி உறையூாில் கண்காணிப்பு காமிரா திருடிய சிறுவர்கள் கைது

திருச்சி உறையூர், நவாப் தோட்டத்தை சேர்ந்தவர் கணேஷ் (42), ஐடி  ஊழியர். தன் வீட்டில்  திருட்டு சம்பவங்களை தடுக்க  கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார். கடந்த  14ம் தேதி கண்காணிப்பு கேமராவை சிலர் திருடிச்சென்று விட்டனர்.… Read More »திருச்சி உறையூாில் கண்காணிப்பு காமிரா திருடிய சிறுவர்கள் கைது

திருச்சி மமக செயலாளருக்கு வெட்டு: 15 பேர் கைது

திருச்சி தென்னூர் ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்தவர் அஷ்ரப் அலி (48). மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர். இவரது மகன் பாகா என்பருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது யுவாஸ், ஷேக், அஷ்ரப்… Read More »திருச்சி மமக செயலாளருக்கு வெட்டு: 15 பேர் கைது

பூண்டி பேராலய பங்கு தந்தை லூர்து சேவியர் நினைவு திருப்பலி

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயம் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு பங்கு தந்தையாக பணியாற்றிய அருள் தந்தை வி. எஸ்.லூர்துசேவியர் காலத்தில் தான் பூண்டிமாதாவின் புகழ் நாடெங்கும் பரவியது.… Read More »பூண்டி பேராலய பங்கு தந்தை லூர்து சேவியர் நினைவு திருப்பலி

திருச்சியில் டீ மாஸ்டர் அடித்துக் கொலை

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம் அருகே ஏ யூ டி நகரை  சேர்ந்தவர்  சோமசுந்தரம் ( 45) இவர் சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார், இவரது மகன் மோகன்ராஜ்… Read More »திருச்சியில் டீ மாஸ்டர் அடித்துக் கொலை

மனைவிக்கு பயந்து தலைமறைவாக இருந்த ராணுவ வீரர், 16 ஆண்டுக்கு பின் கோர்ட்டில் ஆஜர்

இமாச்சல பிரதேசம் கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரீந்தர் சிங். இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். இதையடுத்து அவர் இறந்துவிட்டதாக ராணுவம்  அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அவரது மனைவி… Read More »மனைவிக்கு பயந்து தலைமறைவாக இருந்த ராணுவ வீரர், 16 ஆண்டுக்கு பின் கோர்ட்டில் ஆஜர்

வக்பு வாரியத்தில் புதிய நியமனம் செய்யக்கூடாது- உச்சநீதிமன்றம் உத்தரவு

வக்பு (திருத்த) சட்டம் கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி,  இந்திய கம்யூ, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும்… Read More »வக்பு வாரியத்தில் புதிய நியமனம் செய்யக்கூடாது- உச்சநீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கட்சி அதிமுக- தம்பிதுரை சொல்கிறார்

  • by Authour

தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது” என்று அதிமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். அதிமுக… Read More »இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கட்சி அதிமுக- தம்பிதுரை சொல்கிறார்

தேசிய திறனறி தேர்வில் குளறுபடியா? அன்புமணி அறிக்கை

  • by Authour

பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறை இயக்குனரகத்தால் நடத்தப்பட்ட The National Means… Read More »தேசிய திறனறி தேர்வில் குளறுபடியா? அன்புமணி அறிக்கை

error: Content is protected !!