Skip to content

Authour

சென்னை பள்ளியில் சொற்பொழிவு.. 2 எச்.எம் டிரான்ஸ்பர்..

  • by Authour

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகா விஷ்ணு, மாணவ, மாணவிகளிடையே, சொற்பொழிவாற்றினார். அப்போது, மாணவிகளின் கண்களை மூடச் சொல்லிப் பாடல்களை ஒலிக்கச் செய்ததை அடுத்து, அவரது… Read More »சென்னை பள்ளியில் சொற்பொழிவு.. 2 எச்.எம் டிரான்ஸ்பர்..

இங்கெல்லாம் விநாயகர் சிலைகளைக் கரைக்கத் தடை!

விநாயகர் சதுர்த்தி விழா செப்.7-ம்தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். இதையடுத்து அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். இந்நிலையில்… Read More »இங்கெல்லாம் விநாயகர் சிலைகளைக் கரைக்கத் தடை!

பொறியியல் படிப்பு துணை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…

பொறியியல் படிப்பு துணை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் மாணவி எம்.பவித்ரா 200-க்கு 199 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். பொதுப்பிரிவில் மாணவன் ஆர்.அனிஷ் 200-க்கு 178.5 கட்… Read More »பொறியியல் படிப்பு துணை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…

அதிக வரி செலுத்துவோர் பட்டியல் வௌியீடு….விஜய் ரூ.80 கோடி… 2ம் இடம்..

2024-ல் அதிக வரி செலுத்தும் பிரபலங்கள் பட்டியலை பார்ச்சூன் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில், நடிகை கரீனா கபூர் தனது வெற்றிகரமான படங்கள் மூலம் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளார். இதன் மூலம் அதிக வரிகட்டியதில் பல… Read More »அதிக வரி செலுத்துவோர் பட்டியல் வௌியீடு….விஜய் ரூ.80 கோடி… 2ம் இடம்..

மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி… புதுகை கலெகடர் ஆலோசனை..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட  அளவில் சிறப்பாக நடத்துவது தொடர்பாக, மாவட்ட இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு/ மாவட்ட அளவ ஒருங்கிணைப்புக் குழு… Read More »மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி… புதுகை கலெகடர் ஆலோசனை..

பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு..

  • by Authour

பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 13 பவுன் நகை திருடி சென்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூரை சேர்ந்த விவசாயி மாதவன் (58). இவர் நேற்றிரவு தனது மாடி வீட்டை… Read More »பெரம்பலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு..

அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : மறுவிசாரனைக்கு இடைக்கால தடை..

  • by Authour

தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை… Read More »அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : மறுவிசாரனைக்கு இடைக்கால தடை..

பார் அனுமதிக்கு எதிராக திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…

  • by Authour

திருச்சி சோமரசம்பேட்டை – அல்லித்துறை இடையே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலம் அருகே புதிதாக மனமகிழ் மன்றம் என்ற பெயரில் ‘எஃப்.எல் -2 ஹைடெக் பார்’ திறக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி… Read More »பார் அனுமதிக்கு எதிராக திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…

டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம்… விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

  • by Authour

டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்துங்கள் என விவசாயிகளுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் தற்சமயம் மானாவாரி பயிர்கள் சாகுபடி மற்றும் சம்பா பருவம் தொடங்க… Read More »டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம்… விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

அரியலூர் அருகே பூவந்திக்கொல்லை மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

அரியலூர் மாவட்டம் பூவந்திக்கொல்லை கிராம ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள பூவந்திக்கொல்லை கிராமத்தில்… Read More »அரியலூர் அருகே பூவந்திக்கொல்லை மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

error: Content is protected !!