Skip to content

Authour

பாரா ஒலிம்பிக்.. நேற்று மட்டும் இந்தியாவிற்கு 2 தங்கம்..

  • by Authour

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.… Read More »பாரா ஒலிம்பிக்.. நேற்று மட்டும் இந்தியாவிற்கு 2 தங்கம்..

பிக்பாஸ் – 8வது சீசனை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி

உலகளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்திய மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. தமிழில் பிரபல தொலைக்காட்சியில் 2016 -ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். வெறும்… Read More »பிக்பாஸ் – 8வது சீசனை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி

சண்டையை தடுக்க முயன்ற வாலிபர் கொலை .. பெயிண்டரை தேடும் கரூர் போலீஸ்

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமலை. இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புனிதா. இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்… Read More »சண்டையை தடுக்க முயன்ற வாலிபர் கொலை .. பெயிண்டரை தேடும் கரூர் போலீஸ்

வெள்ளத்தில் 1,000 பேர் பலி.. கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை?

  • by Authour

வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 4,100 வீடுகள், 7,410 விவசாய நிலங்கள், அரசு கட்டடங்கள், சாலைகள் மற்றும் ரயில்வே லைன்கள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இந்த பாதிப்புகளில்… Read More »வெள்ளத்தில் 1,000 பேர் பலி.. கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை?

பொதுமக்கள் 11ம் தேதி ”மக்கள் நேர்காணல்” முகாமில் பங்கேற்க அழைப்பு… தஞ்சை கலெக்டர்

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் “மக்கள் நேர்காணல் முகாம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து, வரும் 11ம்… Read More »பொதுமக்கள் 11ம் தேதி ”மக்கள் நேர்காணல்” முகாமில் பங்கேற்க அழைப்பு… தஞ்சை கலெக்டர்

நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை.. நீதிபதி கருத்து…

  • by Authour

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மடங்களுக்கு தமிழக அரசு தக்கார் நியமித்தது. இதனை எதிர்த்து நித்யானந்தா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நித்யானந்தா காணொலி காட்சி மூலம் ஆஜராகலாமே என… Read More »நித்யானந்தாவின் ஆன்மீக உரைகள் சிறப்பானவை.. நீதிபதி கருத்து…

தஞ்சை கடல் பகுதியில் ஒத்திகை நிகழ்வு…

  • by Authour

தஞ்சை கடல் பகுதியான அதிராம்பட்டினம் மல்லிப்பட்டினம் சேதுபா சத்திரம் கட்டுமாவடி ஆகிய கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலையம சேதுபா சத்திரம் கடலோர காவல் நிலையம் அதில்… Read More »தஞ்சை கடல் பகுதியில் ஒத்திகை நிகழ்வு…

அரியலூர் அருகே சுகாதார மையங்கள்….. அமைச்சர் மா.சு. திறந்தார்

  • by Authour

ரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டியால் துணை சுகாதார நிலைய வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 துணை சுகாதார நிலைய புதிய… Read More »அரியலூர் அருகே சுகாதார மையங்கள்….. அமைச்சர் மா.சு. திறந்தார்

குடிநீர், பாதை வசதி கோரி….தஞ்சை அருகே இந்திய கம்யூ. சாலை மறியல்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், வெண்டையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட        ராயமுண்டான்பட்டி புதுத்தெரு மக்களுக்கு குடிநீர், சுடுகாடு, பாதை வசதி செய்து தர பூதலூர் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அளித்த… Read More »குடிநீர், பாதை வசதி கோரி….தஞ்சை அருகே இந்திய கம்யூ. சாலை மறியல்

திருச்சி மாணவி கூட்டு பலாத்காரம்…….குற்றம்சாட்டப்பட்டவா் அமைச்சரின் டிரைவரா?

  • by Authour

திருச்சி மாவட்டம்  கீழவாளாடி அருகே உள்ள  சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சிலம்பு என்ற சிலம்பரசன் . இவர்  தாளக்குடியை சேர்ந்த ஐடிஐ மாணவி(17வயது) ஒருவரை காதலித்து வந்துள்ளார்.  இவர்கள் அடிக்கடி… Read More »திருச்சி மாணவி கூட்டு பலாத்காரம்…….குற்றம்சாட்டப்பட்டவா் அமைச்சரின் டிரைவரா?

error: Content is protected !!