Skip to content

Authour

தஞ்சையில் 6ம் தேதி பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்…..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இவ்வலுவலக வளாகத்திலேயே வரும்  6 மற்றும் 7ம் தேதி  காலை 10… Read More »தஞ்சையில் 6ம் தேதி பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்…..

மாணவிகளிடம் சில்மிஷம்…. திருச்சி அரசு டாக்டர் போக்சோவில் கைது

திருச்சி மேலப்புதூரில் டிஇஎல்சி  தொடக்கப்பள்ளி இயங்குகிறது. இங்கு  பள்ளியுடன் இணைந்து  மாணவ, மாணவிகளுக்கான விடுதியும் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர்  கிரேசி. இவரது மகன் சாம்சன்(31)  அன்பில்  அரசு ஆரம்ப சுகாதார… Read More »மாணவிகளிடம் சில்மிஷம்…. திருச்சி அரசு டாக்டர் போக்சோவில் கைது

மனநலம் பாதித்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி நூதன மோசடி… 2 பேர் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தோப்புத்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர், ரேணுகாதேவி தம்பதியினரின் மகள் ரூபஸ்ரீ (வயது 9) இச்சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இதனை அறிந்த ஆந்திராவை… Read More »மனநலம் பாதித்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி நூதன மோசடி… 2 பேர் கைது…

சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின்…. தமிழ் பாரம்பரிய முறையில் வரவேற்பு

  • by Authour

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு என்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ்… Read More »சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின்…. தமிழ் பாரம்பரிய முறையில் வரவேற்பு

2000 ரூபாய் நோட்டுகள் மாற்றிக்கொள்ள மேலும் கால அவகாசம்

 2016ம் ஆண்டு நவம்பர் மாதம், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. அப்போது அறிமுகம் செய்யப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை, புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ்… Read More »2000 ரூபாய் நோட்டுகள் மாற்றிக்கொள்ள மேலும் கால அவகாசம்

குடிபோதையில் காரை வழிமறித்து வக்கீலை தாக்கிய நபர் கைது…

மயிலாடுதுறை அருகே எடுத்துக்கட்டி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சங்கமித்திரன் 50. இவர் சென்னை மற்றும் மயிலாடுதுறை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறை நீதிமன்றத்திலிருந்து வீட்டுக்கு கார்மூலம் செம்பனார்கோவில் காவல் நிலையம் தாண்டி செல்லும்… Read More »குடிபோதையில் காரை வழிமறித்து வக்கீலை தாக்கிய நபர் கைது…

சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட திருச்சி மாணவி பலி

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் கீழ அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜுடி மெயில்.  ரயில்வே ஊழியர். இவரது மகள் ஜான் ஸ்டெபி ஜாக்குலின்  (16) இவர் திருச்சியில் உள்ள  தனியார் பள்ளியில் 11… Read More »சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட திருச்சி மாணவி பலி

திருச்சி ஏர்போட்டிற்கு அரசு பஸ்சில் சென்ற அமைச்சர் மகேஷ்….

  • by Authour

திருச்சி  மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் விமான நிலையத்திற்கு செல்லும் பேருந்தில் பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் எதிர்புறத்தில் உள்ள வயர்லெஸ் ரோடு… Read More »திருச்சி ஏர்போட்டிற்கு அரசு பஸ்சில் சென்ற அமைச்சர் மகேஷ்….

அனைவரையும் சந்தோசப்படுத்துவோம்…அமைச்சர் கே.என். நேரு பேட்டி

  • by Authour

திருச்சி  விமானநிலையத்தில் அமைச்சர் கே.என். நேரு   இன்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில்  முழுவதும் நோய் பரவலை தடுப்பதற்கு மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள்  மழை காலங்களில் அனைத்து இடங்களிலும் தூய்மையாக வைத்து… Read More »அனைவரையும் சந்தோசப்படுத்துவோம்…அமைச்சர் கே.என். நேரு பேட்டி

திருச்சியில் குரங்கம்மை நோய் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள்….. அமைச்சர் மா.சு. ஆய்வு

  • by Authour

குரங்கம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி  வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் குரங்கம்மை தொற்றுடன் வருகிறார்களா என்பதை ஆய்வு செய்து அவர்களை  தெரிவு செய்து அவர்களுக்கு உரிய சிகிச்சை… Read More »திருச்சியில் குரங்கம்மை நோய் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள்….. அமைச்சர் மா.சு. ஆய்வு

error: Content is protected !!