Skip to content

Authour

தஞ்சை அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

  • by Authour

அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா சென்ற 5ம் தேதி துவங்கிகாப்பு கட்டுதல் மற்றும்… Read More »தஞ்சை அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

தனியார் நிறுவனத்திற்குள் கிடந்த மனித கை.. கோவை அருகே பரபரப்பு

கோவை சூலூர் அடுத்த கள்ளப்பாளையம்  தனியார் கிடங்கு அருகே மனித கை ஒன்று கண்டறியப்பட்டது. இது குறித்து தனியார் நிறுவன மேலாளர் சூலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கையை… Read More »தனியார் நிறுவனத்திற்குள் கிடந்த மனித கை.. கோவை அருகே பரபரப்பு

அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்… முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • by Authour

தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரையில் தமிழ் மொழி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும். 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி, பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு முறை… Read More »அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்… முதல்வர் மு.க.ஸ்டாலின்

மயிலாடுதுறை அருகே கதண்டுகள் கடித்து 30 பேர் காயம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது குழந்தைகளுக்கு காது குத்துவதற்காக நேற்று மதியம் கொற்கை மாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தபோது, அம்மனுக்கு படையல் இடுவதற்காக அங்குள்ள ஆலமரத்தடியில் அடுப்பில் நெருப்பு… Read More »மயிலாடுதுறை அருகே கதண்டுகள் கடித்து 30 பேர் காயம்…

கரூர் ஆதிமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர், சுங்க கேட் தாந்தோணி ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் நான்காம் வெள்ளியை முன்னிட்டு மூலவர் ஆதி… Read More »கரூர் ஆதிமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

ஆட்கள் இருக்கும்போதே… வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை தமிழ் நகரில் நேற்று இரவு வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே உள்ளே புகுந்து நாலு பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர்… Read More »ஆட்கள் இருக்கும்போதே… வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு… தஞ்சையில் பரபரப்பு

இன்ஸ்டா காதலனுடன் மின்னல் வேகத்தில் காரில் தப்பிய இளம்பெண்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் அனுசியா (வயது 23) இவர் சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதேப்போல புதுக்கோட்டை மாவட்டம்… Read More »இன்ஸ்டா காதலனுடன் மின்னல் வேகத்தில் காரில் தப்பிய இளம்பெண்…

நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் நாசா…

2030-க்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் சூழலை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். நிலவில் சூரிய சக்தி, பேட்டரிக்களால் மட்டுமே மின்சார தேவையை… Read More »நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் நாசா…

த.வெ.க மதுரை மாநாட்டில் விஜய் மட்டும் தான் பேசுவார்…. என். ஆனந்த் தகவல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 2வது மாநில மாநாடு, ஆகஸ்ட் 21, 2025 அன்று மதுரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் மட்டுமே பேச உள்ளதாகவும், மற்ற தலைவர்கள் யாரும் உரையாற்ற… Read More »த.வெ.க மதுரை மாநாட்டில் விஜய் மட்டும் தான் பேசுவார்…. என். ஆனந்த் தகவல்!

இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து .. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

  • by Authour

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்விக்கு என்று தனியாக மாநில கல்விக் கொள்கையை ஸ்டாலின் வெளியிட்டார். தற்போது, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையில் நடப்பாண்டு முதல்… Read More »இந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து .. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

error: Content is protected !!