Skip to content

Authour

தார் பிளாண்ட், ரைஸ் மில்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு….தஞ்சை கலெக்டரிடம் மனு…

திருக்கானூர்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 20 தார் பிளான்ட் மற்றும் மாடர்ன் ரைஸ்மில்கள் இயங்கி வருகிறது. ரைஸ்மில்களில் இருந்து அதிக அளவு கழிவு நீர் மற்றும் சாம்பல் உட்பட பல்வேறு கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. சில… Read More »தார் பிளாண்ட், ரைஸ் மில்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு….தஞ்சை கலெக்டரிடம் மனு…

தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனிதநேய மக்கள் கட்சி மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர் .… Read More »தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சியில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா…?….

  • by Authour

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (24.09.2024) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி,… Read More »திருச்சியில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா…?….

குட்பை……..சொன்னது தென்மேற்கு பருவமழை…..

  • by Authour

இந்தியாவில் தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3வது வாரம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு மே 30-ம் தேதி கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, ஜூலை 2-ம்… Read More »குட்பை……..சொன்னது தென்மேற்கு பருவமழை…..

ரஷ்ய படவிழாவில்……கொட்டுக்காளி படத்திற்கு கிராண்ட் பிரிக்ஸ் விருது

கூழாங்கல்’ இயக்குனர் பி.எஸ்.வினோத் இயக்கத்தில் சூரி நடித்த திரைப்படம் ‘கொட்டுக்காளி’. சிவகார்த்திகேயன் தயாரித்த இத்திரைப்படத்தில் நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இல்லாதது… Read More »ரஷ்ய படவிழாவில்……கொட்டுக்காளி படத்திற்கு கிராண்ட் பிரிக்ஸ் விருது

குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை ……. மாஜி அமைச்சர்கள் அக்.14ல் ஆஜராக உத்தரவு

  • by Authour

அதிமுக ஆட்சியில் குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, அப்போதைய டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்  உள்ளிட்டோர்  மீது சிபிஐ வழக்கு தாக்கல் செய்தது.  ஏற்கனவே இந்த வழக்கு… Read More »குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை ……. மாஜி அமைச்சர்கள் அக்.14ல் ஆஜராக உத்தரவு

உ.பி. பாலியல் கொடுமை முயற்சி…… சிறுமியை காப்பாற்றிய குரங்குகள்

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் உள்ள தவுலா கிராமத்தில் 6 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த சிறுமியை மிரட்டி ஆள்நடமாட்டம்… Read More »உ.பி. பாலியல் கொடுமை முயற்சி…… சிறுமியை காப்பாற்றிய குரங்குகள்

குடும்ப பிரச்னை…. போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை…

  • by Authour

கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்குச்சாலை பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார்(46) இவர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி கிருத்திகா மன்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அசிஸ்டெண்டாக பணியாற்றி வருகிறார்.… Read More »குடும்ப பிரச்னை…. போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை…

ரூ.65 லட்சம் லஞ்சம்…..முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு

  • by Authour

சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் பாய் வியாபாரி முனுசாமி. இவர் கடந்த ஆண்டு மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில், ‘சேலம் மாவட்டஆதி திராவிடர் நலத்துறை ஆசிரியர் வெங்கடேசன் மூலம் அதிமுக ஆட்சியில்… Read More »ரூ.65 லட்சம் லஞ்சம்…..முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு

முதல்வர் குறித்து அவதூறு….. சிவி. சண்முகம் மன்னிப்பு கேட்கவேண்டும்….. உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து,  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதை கண்டித்து, திமுக சார்பில்  ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என  சி.வி. சண்முகம் தரப்பில்… Read More »முதல்வர் குறித்து அவதூறு….. சிவி. சண்முகம் மன்னிப்பு கேட்கவேண்டும்….. உச்சநீதிமன்றம் அதிரடி

error: Content is protected !!