Skip to content

Authour

திருச்சி மேயருக்கு அல்வா… திமுக பெண் கவுன்சிலரால்… பரபரப்பு….

  • by Authour

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில்‌ இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும்… Read More »திருச்சி மேயருக்கு அல்வா… திமுக பெண் கவுன்சிலரால்… பரபரப்பு….

நடிகர் விஜய் திடீர் ஷீரடி பயணம்

நடிகரும், தவெக தலைவருமான  விஜய் இன்று காலை தனி விமானத்தில்  ஷீரடி  சென்றார்.  அவருடன்  பொதுச்செயலாளர் ஆனந்தும்  சென்றார். அங்கு  சாய்பாபா கோவிலில்  அவர்  வேண்டுதல்  செய்கிறார். விஜய் நடித்துள்ள கோட் படம் 5ம்… Read More »நடிகர் விஜய் திடீர் ஷீரடி பயணம்

திருச்சி வங்கி கிளை மேனேஜர் கொலை முயற்சி… நகை மதிப்பீட்டாளருக்கு 5 ஆண்டு சிறை..

  • by Authour

திருச்சி , மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருவெள்ளரையில் கோகிலா (38)கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அதே வங்கியில் இமானுவேல் லார்ட் ஜோசப் (41)  என்பவர் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து… Read More »திருச்சி வங்கி கிளை மேனேஜர் கொலை முயற்சி… நகை மதிப்பீட்டாளருக்கு 5 ஆண்டு சிறை..

திருச்சியில் ரூ.1.18 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்… 2 பேர் கைது..

திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட MIET 100 அடி சாலையில் குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும்… Read More »திருச்சியில் ரூ.1.18 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்… 2 பேர் கைது..

ஐகோர்ட் ஜாமீன் மறுப்பு….. கரூர் விஜயபாஸ்கர் தம்பி கைதாகிறார்…

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர் கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பரை கடத்தி, அவரிடம் இருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள22 ஏக்கர் நிலத்தை பறித்துக்கொண்டதாக கரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. … Read More »ஐகோர்ட் ஜாமீன் மறுப்பு….. கரூர் விஜயபாஸ்கர் தம்பி கைதாகிறார்…

பாதுகாப்பு குறைபாடுகளை என்ஐடி சரி செய்ய வேண்டும்…. கலெக்டர் பேட்டி

  • by Authour

திருச்சி என்ஐடியில் மாணவ, மாணவிகள் நேற்று  நள்ளிரவு முதல் இன்று காலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இன்று காலை மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். என்ஐடி பிரச்னை குறித்து திருச்சி கலெக்டர் பிரதீப் குமார்… Read More »பாதுகாப்பு குறைபாடுகளை என்ஐடி சரி செய்ய வேண்டும்…. கலெக்டர் பேட்டி

லால்குடி அருகே…ரேஷன் கடை திறந்தார்…. அருண் நேரு எம்.பி.

  • by Authour

பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கேஎன் அருண் நேரு, லால்குடி பகுதியில்  வாக்காளருக்கு நன்றி தெரிவித்தார்.  லால்குடிஒன்றியம் மாடக்குடி, , கீழவாடி ,வேலாயுதபுரம், மாந்துறை ,பம்பரம் சுற்றி, ஆங்கரை ,திருமங்கலம் ,அகலங்கநல்லூர், கீழப் பெருங்காவூர், வளவனூர்,… Read More »லால்குடி அருகே…ரேஷன் கடை திறந்தார்…. அருண் நேரு எம்.பி.

செருப்பு அனுப்பி வைக்கிறேன் ……விஷாலுக்கு பதிலடி கொடுத்த நடிகை ஸ்ரீ ரெட்டி

  • by Authour

நடிகர் விஷால்  நேற்று  48-வது பிறந்த நாளை  கொண்டாடினார். அப்போது பத்திரிகையாளர்களை சந்திதத அவர் ” பெண்களை மதிக்காமல் இருக்கும் சிலர் தான் பெண்களிடம் தவறாக நடக்கிறார்கள்.  யாராவது வந்து உங்களை அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைத்தால்… Read More »செருப்பு அனுப்பி வைக்கிறேன் ……விஷாலுக்கு பதிலடி கொடுத்த நடிகை ஸ்ரீ ரெட்டி

ஆந்திரா….2 எம்பிக்கள் ராஜினாமா….ஒய்எஸ்ஆர் கட்சிக்கும் முழுக்கு

  • by Authour

ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான எம். வெங்கட ரமணா, பி.மஸ்தான் ராவ் ஆகியோர் அந்த கட்சியில் இருந்தும், எம்.பி. பதவியில் இருந்தும்  ராஜினாமா செய்தனர். தற்போதைய ஆளுங்கட்சியான தெலுங்க… Read More »ஆந்திரா….2 எம்பிக்கள் ராஜினாமா….ஒய்எஸ்ஆர் கட்சிக்கும் முழுக்கு

ரூ.2,500 லஞ்சம்…தொழிலாளர் துணை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை… கும்பகோணம் கோர்ட்

  • by Authour

தஞ்சாவூர், செவ்வப்ப நாயக்கனேரி பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி. இவர் தெற்கு அலங்கத்தில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். கடந்த 2013ம் ஆண்டு, தொழில் உரிமம் புதுப்பிக்கவும் மற்றும் மின்னணு இயந்திர தராசு புதுபித்து முத்திரை பெறுவதற்காகவும்,… Read More »ரூ.2,500 லஞ்சம்…தொழிலாளர் துணை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை… கும்பகோணம் கோர்ட்

error: Content is protected !!