Skip to content

Authour

திருச்சி புதிய பஸ் நிலையம்….. டிசம்பருக்குள் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கால்நடைத்துறை  சார்பில்  மருத்துவ ஊர்திகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி  பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம்… Read More »திருச்சி புதிய பஸ் நிலையம்….. டிசம்பருக்குள் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி விஏஓ கைது……வாரிசு சான்றுக்கு லஞ்சம் வாங்கியபோது சிக்கினார்

  • by Authour

திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ரத்தினகுமார் (40) இவரது மனைவி தேவியின் தகப்பனார் .ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 ம் ஆண்டு காலமானார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக  வாரிசு… Read More »திருச்சி விஏஓ கைது……வாரிசு சான்றுக்கு லஞ்சம் வாங்கியபோது சிக்கினார்

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்… அரியலூர் கலெக்டர் வௌியிட்டார்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்களுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வெளியிட்டார். இந்தியதேர்தல் ஆணையம் 01.01.2025 நாளை தகுதி ஏற்பு நாளாக கொண்டு… Read More »வரைவு வாக்குச்சாவடி பட்டியல்… அரியலூர் கலெக்டர் வௌியிட்டார்..

விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கிய புதுகை கலெக்டர் அருணா…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வட்டம் வடவாளம் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் அருணா அவர்கள்,   தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு… Read More »விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கிய புதுகை கலெக்டர் அருணா…

திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே சூர்யா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளர் லோகநாதன் என்பவர் வீட்டின் அருகே,… Read More »திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

பெங்களூரு விமான நிலைய ஊழியர் கொலை….. திடுக் தகவல்

  • by Authour

பெங்களூர் விமான நிலையத்தில் டிராலி ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தவர் ராமகிருஷ்ணா. இவர் விமான நிலையத்திற்கு வெளியில் டிராலியை அடுக்கிக்கொண்டிருந்தார். அச்சமயம் விமான நிலையத்துக்குள் புகுந்த ரமேஷ் என்ற நபர் ராமகிருஷ்ணாவை சரமாரியாக கத்தியால் குத்திய… Read More »பெங்களூரு விமான நிலைய ஊழியர் கொலை….. திடுக் தகவல்

அரியலூர்… உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் நகரில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியில், மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கல்லூரியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியியல்… Read More »அரியலூர்… உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி…

சீருடை பணியார் தேர்வு வாரியம்…..சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து அதிமுக வழக்கு

தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம் செய்யப்பட்டார்.  இவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் 1988ம் ஆண்டு  பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.  தமிழ்நாட்டில்… Read More »சீருடை பணியார் தேர்வு வாரியம்…..சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து அதிமுக வழக்கு

முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…..திருச்சி மத்திய, வடக்கு திமுக கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை திருச்சி  கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.  கூட்டத்துக்கு  அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  அமைச்சர் கே. என். நேரு… Read More »முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…..திருச்சி மத்திய, வடக்கு திமுக கூட்டத்தில் தீர்மானம்

நெடுஞ்சாலைத் துறை மறுசீரமைப்பு…. 5 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு..

  • by Authour

நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களைக் கொண்ட ‘பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு’ உருவாக்கப்படும் என என… Read More »நெடுஞ்சாலைத் துறை மறுசீரமைப்பு…. 5 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு..

error: Content is protected !!