Skip to content

Authour

கரூரில் பாலியல் புகாரில் கைதான நபர் குண்டாசில் திருச்சி சிறையில் அடைப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 02.08.2024 ஆம் தேதி பதிவான வழக்கில் பாலியல் குற்றச் செயலில் தொடர்புடைய முருகானந்தம், 45/24, என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி… Read More »கரூரில் பாலியல் புகாரில் கைதான நபர் குண்டாசில் திருச்சி சிறையில் அடைப்பு…

கோவை….மளிகை கடையில் பணம் கொள்ளை….. சிசிடிவியில் சிக்கிய திருடன்…

  • by Authour

கோவை, சிவானந்த காலனி ரத்தினபுரி, சாஸ்திரி ரோடு பகுதி சேர்ந்தவர் மணி. இவர்கள் பல ஆண்டுகளாக சாஸ்திரி ரோட்டில் கடை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் 26 ஆம் தேதி வியாபாரம் முடிந்ததும் கடையை… Read More »கோவை….மளிகை கடையில் பணம் கொள்ளை….. சிசிடிவியில் சிக்கிய திருடன்…

அமெரிக்காவில் ஆரத்தி எடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

  • by Authour

முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன் தினம் இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இதன்படி தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17… Read More »அமெரிக்காவில் ஆரத்தி எடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

வேளாங்கண்ணி மாதா பேராலயதிருவிழா…. இன்று மாலை கொடியேற்றம்

நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க தேவாலயங்களில், வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று. வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றம் தொடங்கும். செப்டம்பர் எட்டாம் தேதி(மேரி மாதா அவதரித்த திருநாள்)… Read More »வேளாங்கண்ணி மாதா பேராலயதிருவிழா…. இன்று மாலை கொடியேற்றம்

“வாழை” திருடப்பட்ட கதையா? எழுத்தாளர் சோ. தர்மன் குற்றச்சாட்டால் பரபரப்பு..

வாழை திரைப்படம் வெளியாகி பெரும் ஆதரவை பெற்று வரும் நிலையில், இதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாதிக்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார். சோ.தர்மன் அளித்துள்ள பேட்டியில்… Read More »“வாழை” திருடப்பட்ட கதையா? எழுத்தாளர் சோ. தர்மன் குற்றச்சாட்டால் பரபரப்பு..

பலாத்கார குற்றவாளிக்கு தூக்கு கேட்டு மம்தாவும் போராட்டம்..

  • by Authour

கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த, 31 வயதான பெண் பயிற்சி டாக்டர், ஆக.,09 ம் தேதி மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு… Read More »பலாத்கார குற்றவாளிக்கு தூக்கு கேட்டு மம்தாவும் போராட்டம்..

தமிழகத்தில் 11 இடங்களில் எப்.எம் சேவைக்கு ஓப்புதல்..

இந்தியாவில் 234 புதிய நகரங்களில் தனியார் FM ரேடியோ சேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் குன்னூர், திண்டுக்கல், காரைக்குடி, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 11 நகரங்களில் எப். எம் ஆரம்பிக்க ஒப்புதல்.… Read More »தமிழகத்தில் 11 இடங்களில் எப்.எம் சேவைக்கு ஓப்புதல்..

பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகளுக்கு 10 நாளில் மரண தண்டனை.. மம்தா

  • by Authour

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுகலை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதனை கண்டித்தும், பெண்… Read More »பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகளுக்கு 10 நாளில் மரண தண்டனை.. மம்தா

நடிகர் சம்பத் ராம் கார் விபத்து….

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் சம்பத் ராம். எத்தனை மனிதர்கள் என்கிற சீரியல் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் 1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன்… Read More »நடிகர் சம்பத் ராம் கார் விபத்து….

”வாழை படம்”..அழுகைய கட்டுப்படுத்த முடியல” …ஆர்.ஜே. பாலாஜி

மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைக் கொண்டு இயக்கியுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தை மாரி செல்வராஜும் அவரது மனைவி திவ்யாவும் இணைந்து தாயாரித்துள்ளர்.  டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ்… Read More »”வாழை படம்”..அழுகைய கட்டுப்படுத்த முடியல” …ஆர்.ஜே. பாலாஜி

error: Content is protected !!