Skip to content

Authour

ஹஜ் கமிட்டி உறுப்பினராக ஹசன் மவுலானா எம்.எல்.ஏ. தேர்வு

தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினராக வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் மவுலானா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சார்பில் தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு ஹசன் மவுலானா நிறுத்தப்பட்ட நிலையில் ஒரு மனதாக… Read More »ஹஜ் கமிட்டி உறுப்பினராக ஹசன் மவுலானா எம்.எல்.ஏ. தேர்வு

கரூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது… ரூ.4 ல ட்சம், 5 டூவீலர் பறிமுதல்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் கிளப் வைத்து சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அண்மையில்… Read More »கரூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது… ரூ.4 ல ட்சம், 5 டூவீலர் பறிமுதல்..

மேட்டூர் அணை நீர்மட்டம் 116.96அடி

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 116.96அடி. அணைக்கு வினாடிக்கு 4,551 கனஅடி தண்ணீர் வருகிறது.  அணையில் இருந்து  வினாடிக்கு 12,149 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. அணையின் நீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 116.96அடி

ஜாமீன் என்பது விதி…PMLA வழக்குக்கும் இது பொருந்தும்……உச்சநீதிமன்றம் அதிரடி

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பிரேம் பிரகாஷ், சுரங்க முறைகேடு தொடர்பான பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். ஜார்கண்ட் மாநில நீதிமன்றம் ஜாமீன்… Read More »ஜாமீன் என்பது விதி…PMLA வழக்குக்கும் இது பொருந்தும்……உச்சநீதிமன்றம் அதிரடி

விக்கிரவாண்டியில்….செப் 23ல் தவெக மாநாடு

  • by Authour

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான அனுமதி கேட்டு  கட்சியின் பொதுச்செயலாளர்  புஸ்ஸி ஆனந்த்  விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு… Read More »விக்கிரவாண்டியில்….செப் 23ல் தவெக மாநாடு

தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க திட்டமிடுகிறது மத்திய அரசு…. ஜவாஹிருல்லா கண்டனம்…

கல்வி நிதியை நிறுத்திவைத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க ஒன்றிய அரசு திட்டமிடுவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், “சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி… Read More »தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்க திட்டமிடுகிறது மத்திய அரசு…. ஜவாஹிருல்லா கண்டனம்…

தஞ்சை டிஎஸ்பியாக சோமசுந்தரம் பதவியேற்றார்

  • by Authour

தஞ்சை டவுன் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ராஜா பண்ருட்டி டிஎஸ்பியாக மாற்றப்பட்டார். தஞ்சையில்  தனிப்பிரிவு  இன்ஸ்பெக்டராக  பணியாற்றிவந்த  சோமசுந்தரம் பதவி உயர்வு பெற்று திருத்துறைப்பூண்டியில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார்.அவர் தற்போது தஞ்சை டவுன் டிஎஸ்பியாக… Read More »தஞ்சை டிஎஸ்பியாக சோமசுந்தரம் பதவியேற்றார்

ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது. எனவே மத்திய, மாநில அரசுகள்,… Read More »ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் பணிகளைப் புறக்கணித்து வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்…

பினாமிகள் பெயரில் சொத்துக்களா? தேவநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை!

சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக  செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த  முதலீட்டாளர்களிடம் 525 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர்… Read More »பினாமிகள் பெயரில் சொத்துக்களா? தேவநாதனிடம் போலீசார் தீவிர விசாரணை!

கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர் தொடர்பா?எய்ம்ஸ் உதவியை நாடிய சிபிஐ

  • by Authour

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கியகுற்றவாளி சஞ்சய் ராய்.  இந்த கொலை சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை டிஎன்ஏமற்றும் தடயவியல்… Read More »கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர் தொடர்பா?எய்ம்ஸ் உதவியை நாடிய சிபிஐ

error: Content is protected !!