Skip to content

Authour

திருச்சியில் +2 மாணவி மாநிலத்தில் 3வது இடம் …. பாராட்டு…

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQநடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஸ்ரீநிதி என்ற மாணவி மாநிலத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். 3 பாடப்பிரிவில் நூற்றுக்கு நூறும் மற்ற மூன்று பாடங்களில் தலா… Read More »திருச்சியில் +2 மாணவி மாநிலத்தில் 3வது இடம் …. பாராட்டு…

திருச்சியில் 92வயது முதியவர் மரணம்… உடல் உறுப்புதானம்- அரசு சார்பில் மரியாதை

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQதிருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சேர்ந்த ராமசாமி 92. இவரது மனைவி கோமதி இவருக்கு நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் ,இவர் தபால் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்ற இவர்… Read More »திருச்சியில் 92வயது முதியவர் மரணம்… உடல் உறுப்புதானம்- அரசு சார்பில் மரியாதை

பஞ்சாப், காஷ்மீருக்கு செல்லும் ஆவடி பீரங்கிகள்

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQசென்னை அடுத்த ஆவடியில்   ராணுவத்திற்கான  பீரங்கிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள்  தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு தான் நவீன ரக  ராணுவ   பீரங்கிகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது  இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் … Read More »பஞ்சாப், காஷ்மீருக்கு செல்லும் ஆவடி பீரங்கிகள்

இந்தியாவில் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா?

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQஇந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.   பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இது தற்போது போராக  உருவெடுத்துள்ள நிலையில் இந்த போர் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று… Read More »இந்தியாவில் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா?

புதுகையில் 2 சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQபுதுக்கோட்டை நகரில் புதுத் தெரு அரசு பால்பண்ணை எதிரில் உள்ள வெங்கப்பையர் ஊற்று என்ற  குளத்தில் சமீரா(7),   சவுமியா(10) என்ற  இரு சிறுமிகள் குளிக்க வந்தனர். அவர்கள் துணி துவைத்துவிட்டு   குளத்தில் இறங்கி குளிக்க… Read More »புதுகையில் 2 சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலி

தருமபுரம் ஆதினத்தை மனிதர்கள் பல்லக்கில் சுமக்கும் விழா… கொடியேற்றம்..

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQமயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தை மே 19ம் தேதி மனிதர்கள் பல்லக்கில் சுமக்கும் பட்டணப் பிரவேச வைகாசி பெருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது . மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் 11ஆம்… Read More »தருமபுரம் ஆதினத்தை மனிதர்கள் பல்லக்கில் சுமக்கும் விழா… கொடியேற்றம்..

உலகநாதபுரம் முத்துமாரியம்மன் திருவிழா-12ம் தேதி இன்னிசை கச்சேரி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQதிருச்சி டி.வி.எஸ் டோல்கேட் உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது .இந்த கோவில் 73 -ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 7-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.… Read More »உலகநாதபுரம் முத்துமாரியம்மன் திருவிழா-12ம் தேதி இன்னிசை கச்சேரி

திருச்சி மூதாட்டி கொலை- 2 பேரிடம் விசாரணை

திருச்சி  அடுத்த  சோமரசம்பேட்டை அருகேயுள்ள போசம்பட்டி மேல தெருவை சேர்ந்தவர் ராஜம்மாள் (70). இவர் போசம்பட்டி கணேசபுரத்தில் உள்ள தனது சகோதரர் பன்னீர்செல்வம் வீட்டில் தங்கி அவருக்கு சமையல் செய்து கொடுத்து வந்தார்.  நேற்று… Read More »திருச்சி மூதாட்டி கொலை- 2 பேரிடம் விசாரணை

திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி பலி..

திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி சாவு.. திருச்சிகாந்தி மார்க்கெட் பகுதி விஸ்வாஸ் நகர் நான்காவது தெரு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி ராமாயி (வயது 25)இவர் தனது வீட்டில்… Read More »திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி பலி..

முதல்வர் ஸ்டாலின் பேரணியில் இந்திய கம்யூ. பங்கேற்பு

இந்தியா, பாகிஸ்தான் போர் மூண்டுள்ள நிலையில்,  இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து  நாளை மாலை சென்னையில்  பேரணி நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும் என… Read More »முதல்வர் ஸ்டாலின் பேரணியில் இந்திய கம்யூ. பங்கேற்பு

error: Content is protected !!