Skip to content

Authour

கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி நான்காம் வார வெள்ளியை… Read More »கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…

மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தடை செய்யக்கோரி மத்திய அரசை கண்டித்து : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி… Read More »மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்

பாமக கட்சி வழக்கு: தனது அறைக்கு வரும்படி ராமதாஸ், அன்புமணிக்கு நீதிபதி உத்தரவு

  • by Authour

 பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் யார் என்பதில்  டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே  மோதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் பாமக தலைவர் நான் தான் என்று கூறுகிறார்கள்.  இந்த நிலையில்  கட்சி… Read More »பாமக கட்சி வழக்கு: தனது அறைக்கு வரும்படி ராமதாஸ், அன்புமணிக்கு நீதிபதி உத்தரவு

ஒரே அறையில் 80 வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் நடத்திய ஜனநாயக படுகொலை :அம்பலப்படுத்தினார் ராகுல்

மகாராஷ்ட்ரா சட்டமன்ற  தேர்தல்,   கர்நாடக  மக்களவை தேர்தல் உள்பட பல மாநிலங்களில்   பாஜகவினர்  பெருமளவு கள்ள ஓட்டு போட்டனர் என்று  எதிர்க்கட்சித்தலைவர்  ராகுல் காந்தி குற்றம் சாட்டி வந்தார்.   பீகாரில் அதே  பாணியில் வெற்றிபெற… Read More »ஒரே அறையில் 80 வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் நடத்திய ஜனநாயக படுகொலை :அம்பலப்படுத்தினார் ராகுல்

தஞ்சையில் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட… Read More »தஞ்சையில் குடும்ப ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்…

நீட் ரத்து,இரு மொழி கொள்கை: மாநில கல்விக்கொள்கை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

தமிழகத்துக்கு  என தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வு பெற்ற  நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு… Read More »நீட் ரத்து,இரு மொழி கொள்கை: மாநில கல்விக்கொள்கை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

குஜராத்திலிருந்து 2ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சை மாவட்டத்துக்கு வந்தது..

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக குஜராத் மாநிலத்திலிருந்து 2 ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்தது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூரில் 1.97 லட்சம் ஏக்கரிலும், திருவாரூரில் 1.93 லட்சம்… Read More »குஜராத்திலிருந்து 2ஆயிரத்து 640 டன் உரங்கள் தஞ்சை மாவட்டத்துக்கு வந்தது..

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல… Read More »தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

திருச்சி அருகே கலைஞர் கருணாநிதிக்கு பாடல்கள் மூலம் புகழஞ்சலி செலுத்திய பார்வையற்றோர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் திமுக தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 7 ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு “கலைஞரின் நினைவை போற்றுவோம்” என்ற தலைப்பில் இன்று காலை… Read More »திருச்சி அருகே கலைஞர் கருணாநிதிக்கு பாடல்கள் மூலம் புகழஞ்சலி செலுத்திய பார்வையற்றோர்

இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை- டிரம்ப் அறிவிப்பு

 ரஷ்யாவில் இருந்து  கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிஉள்ளார்.  அதே நேரத்தில் ரஷிய எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டு அமெரிக்க நிறுவனங்களில் இருந்து எண்ணெய்… Read More »இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை- டிரம்ப் அறிவிப்பு

error: Content is protected !!