Skip to content

Authour

த.வெ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து!..

  • by Authour

மதுரையில் தமிழக வெற்றிக் கழக கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார்.… Read More »த.வெ.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து!..

மாபெரும் வெற்றி! வசைபாடுபவர்கள் வாழ்த்தும் வகையில் முருகன் மாநாடு- அமைச்சர் சேகர்பாபு

  • by Authour

பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துரை வழங்கி மாநாட்டை துவக்கி வைத்தார் . மாநாட்டின் இரண்டாவது… Read More »மாபெரும் வெற்றி! வசைபாடுபவர்கள் வாழ்த்தும் வகையில் முருகன் மாநாடு- அமைச்சர் சேகர்பாபு

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.. இஸ்ரேலின் அடுத்த குறி லெபனான் ..

மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா மீது கடந்தாண்டு அக்டோபரில் ராணுவ தாக்குதல் துவக்கியது. அதை எதிர்த்து, காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛ஹமாஸ்’ அமைப்பினர் போரிட்டு வருகின்றனர். பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ்… Read More »பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.. இஸ்ரேலின் அடுத்த குறி லெபனான் ..

நத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 2 பேர் உயிரிழப்பு..

திண்டுக்கல், நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் செல்வம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று உள்ளது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம்போல், இரவு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று அதிகாலை வேளையில் பட்டாசுகள் குவித்து வைத்திருந்த… Read More »நத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 2 பேர் உயிரிழப்பு..

ஒரே மாதத்தில் 3-வது முறையாக டெல்லி சென்ற கவர்னர் ரவி…

  • by Authour

ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக் காலம் நீட்டிப்பு குறித்தோ, புதிய ஆளுநர் குறித்த அறிவிப்போ வெளிவராததால், தமிழக ஆளுநராக அவரே தொடர்கிறார். இதற்கிடையே, கடந்த 1-ம்… Read More »ஒரே மாதத்தில் 3-வது முறையாக டெல்லி சென்ற கவர்னர் ரவி…

பட்டபகலில் முகமூடி அணிந்து செயின் பறிப்பு.. திருச்சி போலீசார் கவனிப்பார்களா?

திருச்சி உறையூர் மெத்தடிஸ் பள்ளி அருகே வசிப்பவர் சங்கீதா (45). விதவை பெண்மணியான இவர் இன்று மதியம் வீட்டின் பின்புறம் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென இரண்டு பேர் முகமூடி போட்டுக் கொண்டு… Read More »பட்டபகலில் முகமூடி அணிந்து செயின் பறிப்பு.. திருச்சி போலீசார் கவனிப்பார்களா?

“பழைய மாணவர்களை சமாளிக்கும் ஸ்டாலினுக்கு ஹாட்ஸ் ஆப்”… அரங்கத்தை அதிர விட்ட ரஜினி ..

  • by Authour

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினி, “இப்போதுதான் அரசியலில் நுழைந்து கடினமான உழைத்து, பேச்சில்… Read More »“பழைய மாணவர்களை சமாளிக்கும் ஸ்டாலினுக்கு ஹாட்ஸ் ஆப்”… அரங்கத்தை அதிர விட்ட ரஜினி ..

திருச்சியில் ரேஷன் அரிசியை கடத்திய கணவன், மனைவி அடுத்தடுத்து கைது..

  • by Authour

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு செல்போனில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உணவுப்பொருட்கள் வழங்கல் தனி தாசில்தார் சத்யபாபா, வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ்,… Read More »திருச்சியில் ரேஷன் அரிசியை கடத்திய கணவன், மனைவி அடுத்தடுத்து கைது..

கயிறை வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை..

  • by Authour

மயிலாடுதுறை அருகே உள்ள பல்லவராயன்பேட்டை இரட்டைக்குளம் பாத்திமா நகரை சேர்ந்தவர் இப்ராஹிம். இவரது மனைவி தீபா (எ) பாத்திமா(34). இருவரும், கடந்த 2016ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்து மதத்தை சேர்ந்த தீபா… Read More »கயிறை வீடியோ எடுத்து பெற்றோருக்கு அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை..

சவுதி பாலைவனத்தில் 4 நாட்களாக தவித்த வாலிபர் சாவு

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்தவர் முகமது ஷேசாத் கான் (27). இவர் சவுதி அரேபியாவில் தொலை தொடர்பு நிறுனத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். உலகின் மிகவும் ஆபத்தான ரப் அல் காலி… Read More »சவுதி பாலைவனத்தில் 4 நாட்களாக தவித்த வாலிபர் சாவு

error: Content is protected !!