Skip to content

Authour

விசிக மாநாட்டில் அதிமுக பங்கேற்பா? ஜெயக்குமார் பேட்டி

  • by Authour

அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் விசிக மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுகவுக்கும்  திருமாவளவன் அழைப்பு விடுத்தார். இது பற்றி அதிமுகவின் கருத்து என்ன,… Read More »விசிக மாநாட்டில் அதிமுக பங்கேற்பா? ஜெயக்குமார் பேட்டி

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான   சீதாராம் யெச்சூரி. சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த  நிலையில்  ஆகஸ்ட் 19ம் தேதி  டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நெஞ்சு வலி மற்றும்  நிமோனியா காரணமாக… Read More »மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம்

திருச்சியில் அம்மா உணவகத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு..

  • by Authour

திருச்சி மாநகராட்சி  மேயர் மு. அன்பழகன் இன்று தேவர் ஹால் அருகில் உள்ள ஜான் பஜார் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். காலை வழங்கப்படும் இட்லிக்கான பொருட்கள் மற்றும் மதியம் வழங்கப்படும்… Read More »திருச்சியில் அம்மா உணவகத்தில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு..

விசிக மது ஒழிப்பு மாநாடு…. அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று  கூறியதாவது:   விசிக மகளிர் அணி சார்பில் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது  போதைக்கு எதிரான மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது.  மக்கள் பிரச்னைக்காக  சாதிய… Read More »விசிக மது ஒழிப்பு மாநாடு…. அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்

கரூர்….. ஆத்துப்பாளையம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

  • by Authour

கரூர் மாவட்டம், கார்வழி அருகில் ஆத்துப்பாளையத்தில், 600 ஏக்கர் பரப்பளவில், 1985ம் ஆண்டு அணை கட்டப்பட்டது. நொய்யல் ஆறு மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர், ஆத்துப்பாளையம் அணைக்கு வருகிறது. இதன்… Read More »கரூர்….. ஆத்துப்பாளையம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

‘நான் முதல்வன் உயர்வுக்குபடி’ திட்டம்…… அரியலூரில் கலெக்டர் தொடங்கிவைத்தார்

  • by Authour

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான ‘நான் முதல்வன் உயர்வுக்குபடி” திட்டம். துவக்க விழா நடைபெற்றது.  இம்முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பம் செய்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கைகான ஆணையினை வழங்கி மாவட்டகலெக்டர் ரத்தினசாமி கூறியதாவது… Read More »‘நான் முதல்வன் உயர்வுக்குபடி’ திட்டம்…… அரியலூரில் கலெக்டர் தொடங்கிவைத்தார்

புதுகை…மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன்…. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை கற்பகவினாயகர் திருமணமண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக( ம )நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் விழா நடந்தது. ஆட்சியர் மு.அருணா தலைமை தாங்கினார்.  சட்டத்துறை அமைச்சர்… Read More »புதுகை…மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன்…. அமைச்சர் ரகுபதி வழங்கினார்

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.91 அடி.

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை  8 மணி அளவில் 114.91 அடி. அணைக்கு வினாடிக்கு 10,706 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 19,149 கனஅடி தண்ணீர்  பாசனத்திற்காக திறக்கப்படுகிறது.  அணையில்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 114.91 அடி.

10 நாள் குறைப்பு…….திருத்தப்பட்ட பள்ளி நாட்காட்டி வெளியீடு

  • by Authour

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த மே மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதையடுத்து நடப்பு கல்வியாண்டில் 2024-25ம் கல்வியாண்டில் புதிதாக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பள்ளி நாட்காட்டி ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில்… Read More »10 நாள் குறைப்பு…….திருத்தப்பட்ட பள்ளி நாட்காட்டி வெளியீடு

திருச்சி கிழக்கு மாவட்ட …..மமக பொதுக்குழு கூட்டம்

திருச்சி கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின்   மாவட்ட பொதுக்குழு கூட்டம்,  மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா  தலைமையில் KMS மினி ஹாலில்  நடைபெற்றது.மமக மாவட்ட செயலாளர் A. அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.… Read More »திருச்சி கிழக்கு மாவட்ட …..மமக பொதுக்குழு கூட்டம்

error: Content is protected !!