Skip to content

Authour

திருவையாறு தமிழ் பேரவை சார்பில் இயற்கை மருத்துவம்,…

திருவையாறு தமிழ் பேரவை சார்பில் இயற்கை மருத்துவம், சொற்பொழிவு, பட்டிமன்றம் அரசு உதவி பெறும் சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பேரவை தலைவர் அரங்க முருகராசு தலைமை வகித்தார், செயற்குழு உறுப்பினர் சங்கர் முன்னிலை வகித்தார்.… Read More »திருவையாறு தமிழ் பேரவை சார்பில் இயற்கை மருத்துவம்,…

தஞ்சை அதிராம்பட்டினத்தில் 14. 7 மி.மீட்டர் மழை….

தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை மழைப்பொழிவு விவரம்: மதுக்கூரில் 4. 8 மில்லி மீட்டரும், அதிராம்பட்டினத்தில் 14. 7 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று… Read More »தஞ்சை அதிராம்பட்டினத்தில் 14. 7 மி.மீட்டர் மழை….

குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தியவர்கள் மீது திருச்சி மாநகராட்சி நடவடிக்கை…

  • by Authour

திருச்சி  மாநகர பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை. மண்டலம் எண் 4, வார்டு எண்.56 ராம்ஜி நகர் பகுதியில்… Read More »குடிநீர் குழாயில் மோட்டார் பொருத்தியவர்கள் மீது திருச்சி மாநகராட்சி நடவடிக்கை…

லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி… பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரிகரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது.… Read More »லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி… பக்தர்கள் தரிசனம்…

கல்குவாரி குழியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி…. அமமுக நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு…

  • by Authour

கரூர் மாவட்டம் க. பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஒரு சில கல்குவாரிகள் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலான அளவு பள்ளம் தோண்டி பாறைகளை வெட்டி… Read More »கல்குவாரி குழியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி…. அமமுக நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு…

திருச்சி எஸ்பி நோட்டீஸ்-க்கு விளக்கம் அளித்த நாதக நிர்வாகி டிஸ்மிஸ்…

  • by Authour

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து தன்னை பற்றி அவதூறாக பேசியதற்கு விளக்கம் கேட்டு திருச்சி மாவட்ட எஸ்.பி.,… Read More »திருச்சி எஸ்பி நோட்டீஸ்-க்கு விளக்கம் அளித்த நாதக நிர்வாகி டிஸ்மிஸ்…

பள்ளியில் சத்துணவின் தரம் குறித்து புதுகையில் கலெக்டர் ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் மு.அருணா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தார் ர சூல்… Read More »பள்ளியில் சத்துணவின் தரம் குறித்து புதுகையில் கலெக்டர் ஆய்வு…

தாடி வைக்காத 281 வீரர்கள் நீக்கம்… தலிபான் அரசு நடவடிக்கை

  • by Authour

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021 முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தலிபான் ஆட்சிக்காலத்தில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்பற்றி, அங்குள்ள அறநெறி அமைச்சகத்தின்… Read More »தாடி வைக்காத 281 வீரர்கள் நீக்கம்… தலிபான் அரசு நடவடிக்கை

ஆவின் பண்ணையில் துப்பட்டா மெஷினில் சிக்கி பெண் உயிரிழப்பு….

திருவள்ளூர் மாவட்டம்,  காக்களூரில் உள்ள ஆவின் 5 பண்ணையில் கன்வேயர் பெல்டில் துப்பட்டாவும், தலைமுடியும் சிக்கியதால் இயந்திரத்தில் மாட்டி பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சேலத்தை சேர்ந்த உமாராணி(30) கணவருடன் சென்னையில் தங்கி பணிபுரிந்து… Read More »ஆவின் பண்ணையில் துப்பட்டா மெஷினில் சிக்கி பெண் உயிரிழப்பு….

error: Content is protected !!