Skip to content

Authour

ராமேஸ்வரம்-பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல உத்தரவு

திருச்சி துரை வைகோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கை: உ.பி. மாநிலம் பனாரசிலிருந்து புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்லும்  ரயில் வண்டி எண் 22536 புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. ஆனால் ராமேஸ்வரத்தில் இருந்து… Read More »ராமேஸ்வரம்-பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல உத்தரவு

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு மரியாதை…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி மத்திய, வடக்கு திமுக வினர் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் முதலமைச்சர்… Read More »திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு மரியாதை…

அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துக்கல்லூரி அனிதா நினைவு அரங்கத்தில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வாழ்வாங்கு வாழ்வோம் என்னும்… Read More »அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி…

துரைவைகோ கோரிக்கை ஏற்று திருச்சி ஐ.டி. பார்க்- சோழமாதேவி புதிய தார்ச் சாலை

திருச்சி  எம்.பி. துரைவைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: திருச்சி சோழமாநகர் மக்கள் நல மன்றம் நிர்வாகிகள்  கடந்த  ஜூன் மாதம் 9ம் தேதி என்னிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினார்கள். அதில், சோழமாதேவி… Read More »துரைவைகோ கோரிக்கை ஏற்று திருச்சி ஐ.டி. பார்க்- சோழமாதேவி புதிய தார்ச் சாலை

கோவை அருகே செங்கள் சூளையில் 11 அடி நீள மலை பாம்பு மீட்பு

கோவை வனத்தை ஒட்டிய கிராமங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மருதமலை வனப் பகுதியை ஒட்டி உள்ள கணுவாய் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 11 அடி நீள… Read More »கோவை அருகே செங்கள் சூளையில் 11 அடி நீள மலை பாம்பு மீட்பு

அடடே என்ன அழகு… தோகை விரித்து ஆடிய மயில்

கோவை மாவட்டம், பூச்சியூரில் பகுதியில் தோகை விரித்து அற்புதமாக நடனமாடும் மயிலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இக்காட்சிகளை தனது மொபைல் கேமராவில் புளியகுளம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் பதிவு செய்து இருக்கிறார். இயற்கை அற்புதங்களை… Read More »அடடே என்ன அழகு… தோகை விரித்து ஆடிய மயில்

ரஷ்யபோர் முனையில் சிக்கிய தமிழக மாணவரை மீட்பதில் சிக்கல், துரைவைகோவிடம், மத்திய அமைச்சர் விளக்கம்

திருச்சி  எம்.பி. துரை வைகோ இன்று டில்லியில்  வெளியுறவுத்துறை அமைச்சர்  எஸ். ஜெய்சங்கரை சந்தித்தார்.  இது தொடர்பாக துரை வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்திய மருத்துவ மாணவன் கிஷோர் சரவணன்… Read More »ரஷ்யபோர் முனையில் சிக்கிய தமிழக மாணவரை மீட்பதில் சிக்கல், துரைவைகோவிடம், மத்திய அமைச்சர் விளக்கம்

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன… திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் 7 -ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சியில் அமைதி பேரணி மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பில்… Read More »திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை கண்டு எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன… திருச்சியில் அமைச்சர் மகேஸ் பேட்டி

அமெரிக்க நெருக்கடியை சமாளிக்க தயார்: பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாடு  டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர்  பேசியதாவது: “எங்களைப் பொறுத்தவரை, விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள்,… Read More »அமெரிக்க நெருக்கடியை சமாளிக்க தயார்: பிரதமர் மோடி பேச்சு

கருணாநிதியின் நினைவு நாள்… கரூர் தர்காவில் சிறப்பு பிராத்தனை.. பிரியாணி வழங்கல்

கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பள்ளப்பட்டியில் நினைவஞ்சலி மற்றும் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை, பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக… Read More »கருணாநிதியின் நினைவு நாள்… கரூர் தர்காவில் சிறப்பு பிராத்தனை.. பிரியாணி வழங்கல்

error: Content is protected !!