Skip to content

Authour

செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் சுதந்திர தினவிழா

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  தலைமை ஆசிரியர் எழிலரசி தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.தமிழ் ஆசிரியை விக்டோரியா வரவேற்றார். மக்கள் சக்தி இயக்க மாவட்ட… Read More »செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் சுதந்திர தினவிழா

மயிலாடுதுறை… துணை மின் நிலையத்தில் தீ விபத்து…. பவர் கட்..

மயிலாடுதுறையில் உள்ள பேச்சாவடி என்னும் இடத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் பகிர்ந்து அளிக்கக்கூடிய துணை மின்நிலையம் உள்ளது. இங்கு காலை 11.30 மணி அளவில்11 kv பவர் பிரேக்கர் பழுதாகி பலத்த சத்தத்துடன்… Read More »மயிலாடுதுறை… துணை மின் நிலையத்தில் தீ விபத்து…. பவர் கட்..

பஸ்சை நிறுத்தி வாக்குவாதம்……டைரக்டர் சேரன் மீது பஸ் அதிபர்கள் போலீசில் புகார்

இயக்குனரும், நடிகருமான சேரன்  கடந்த 13ம் தேதி புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ்  தொடர்ந்து ஹாரனை ஒலித்துக்கொண்டே வந்தது. இதனால்  ஆத்திரமடைந்த சேரன்… Read More »பஸ்சை நிறுத்தி வாக்குவாதம்……டைரக்டர் சேரன் மீது பஸ் அதிபர்கள் போலீசில் புகார்

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்……திருச்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில்  78வது சுதந்திர தின விழா  விமரிசையாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடி ஏற்றிவைத்து,  மூவண்ண பலூன்களை  பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். அப்போது மாவட்ட… Read More »கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்……திருச்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

பெரம்பலூர் சுதந்திர தினவிழாவில் தியாகிகளின் வாரிசுகள் கவுரவிப்பு

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திரத்திருநாள் விழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள  எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்றுநடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர்  கிரேஸ் பச்சாவ் , அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின்… Read More »பெரம்பலூர் சுதந்திர தினவிழாவில் தியாகிகளின் வாரிசுகள் கவுரவிப்பு

திருவாரூருக்கு சிறந்த நகராட்சிக்கான விருது….. முதல்வர் வழங்கினார்

சுதந்திர தின விழாவில்  சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருந்து வழங்கப்படும். அந்த வகையில் இன்று சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில்,   சிறந்த மாநகராட்சியாக கோவையும்,  சிறந்த நகராட்சியாக  திருவாரூரும்,  சிறந்த பேரூராட்சியாக  கோவை… Read More »திருவாரூருக்கு சிறந்த நகராட்சிக்கான விருது….. முதல்வர் வழங்கினார்

உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு… ரூ.1 கோடி கடனுதவி… அமைச்சர் தங்கம் தென்னரசு..

  • by Authour

காக்கும் கரங்கள் திட்டம் மூலம் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர்… Read More »உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு… ரூ.1 கோடி கடனுதவி… அமைச்சர் தங்கம் தென்னரசு..

புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா ……..கோலாகல கொண்டாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில்  இன்று காலை  78வது சுதந்திர தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  கலெக்டர் மு.அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்னர் திறந்த வாகனத்தில் நின்று காவல்துறையினரின் அணிவகுப்பு… Read More »புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா ……..கோலாகல கொண்டாட்டம்

அரியலூர் கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ்அப் அழைப்பு…புகார் அளிக்க கலெக்டர் அறிவிப்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தன்னுடைய அலுவல் சார்ந்த பணிகளுக்கு அரசின் தொலைபேசி எண்ணையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், முகம் தெரியாத நபர்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவரின் புகைப்படத்தை முகப்புத்தோற்றமாக வைத்த +94785154768 என்ற… Read More »அரியலூர் கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ்அப் அழைப்பு…புகார் அளிக்க கலெக்டர் அறிவிப்பு…

திருச்சியில் போலீஸ் உதவி கமிஷனர்கள் அதிரடி மாற்றம்

  • by Authour

திருச்சியில்  பணியாற்றும் உதவி போலீஸ் கமிஷனர்கள், துணை சூப்பிரெண்டுகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை  டிஜிபி சங்கல் ஜிவால் பிறப்பித்துள்ளார்.  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு: பட்டுக்கோட்டை  டிஎஸ்பி. பாஸ்கர்,  திருச்சி  மாநகரம்… Read More »திருச்சியில் போலீஸ் உதவி கமிஷனர்கள் அதிரடி மாற்றம்

error: Content is protected !!