Skip to content

Authour

கரூரில் தேசிய கொடி ஏற்றி… அணிவகுப்பு மரியாதையை ஏற்ற கலெக்டர்…

இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்… Read More »கரூரில் தேசிய கொடி ஏற்றி… அணிவகுப்பு மரியாதையை ஏற்ற கலெக்டர்…

மயிலாடுதுறை….ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்…. 2 பேருக்கு 3 ஆண்டு சிறை..

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல்பாரி(65) இவர் ரியல் எஸ்டேட் தொழில்செய்து வந்தார். இவருக்கும் மற்றோரு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருக்கம் தொழில்போட்டி ஏற்பட்டதில் தௌஃபிக்,… Read More »மயிலாடுதுறை….ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்…. 2 பேருக்கு 3 ஆண்டு சிறை..

சீர்காழி அருகே லாரி மோதி போலீஸ்காரர் பலி…

  • by Authour

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (35 ),இவர் மயிலாடுதுறை மாவட்டம் மதுவிலக்கு தடுப்பு பிரிவில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மயிலாடுதுறையில் பணி முடிந்து இரவு சிதம்பரத்தில் உள்ள… Read More »சீர்காழி அருகே லாரி மோதி போலீஸ்காரர் பலி…

அரியலூர்… 78வது சுதந்திர தின விழா… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்.. அணிவகுப்பு மரியாதை…

  • by Authour

இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். உலகெங்கும்… Read More »அரியலூர்… 78வது சுதந்திர தின விழா… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்.. அணிவகுப்பு மரியாதை…

மலிவு விலை மருந்து…….1000 முதல்வர் மருந்தகம்…. பொங்கல் முதல் செயல்படும்… ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கோட்டையில் 78வது சுதந்திர தின விழா  விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 8.45 மணிக்கு  விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை தலைமைச்செயலாளர் … Read More »மலிவு விலை மருந்து…….1000 முதல்வர் மருந்தகம்…. பொங்கல் முதல் செயல்படும்… ஸ்டாலின் அறிவிப்பு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்….. தேசியகொடி ஏற்றி பிரதமர் மோடி பேச்சு

78வது சுதந்திர தின விழாவையொட்டி டில்லியில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: 6 ஜி தொழில் நுட்பத்தை நோக்கி நாடு வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.  இதற்காக போர்க்கால… Read More »பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்….. தேசியகொடி ஏற்றி பிரதமர் மோடி பேச்சு

இன்று 14- நாளை 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள  அறிக்கை.. மன்னார் வளைகுடா, குமரிக்கடல், இலங்கை கடலோர பகுதிகளில், கடந்த சில நாட்களாக நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தற்போது, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதியில்… Read More »இன்று 14- நாளை 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அதிமுக என்கிற கட்சியை மறந்து 1 வருடம் ஆகிறது.. சொல்கிறார் அண்ணாமலை..

சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் முதல்-அமைச்சராக வருவதற்கான சூழல் உள்ளது என நான் நான் நினைக்கிறேன்; இது கக்கன் ஐயா வாழ்ந்த பூமி, நல்லவர்களுக்கு இடம்… Read More »அதிமுக என்கிற கட்சியை மறந்து 1 வருடம் ஆகிறது.. சொல்கிறார் அண்ணாமலை..

கரூரில் பஸ் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2 குழந்தைகள்….

  • by Authour

ஈரோட்டிலிருந்து கரூர் வழியாக, திருச்சி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டாங்கோவில் பிரிவு சாலை அருகே சென்ற போது,… Read More »கரூரில் பஸ் விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2 குழந்தைகள்….

அதிகாரிகள் உள்பட 15 போலீசாருக்கு தமிழக அரசு பதக்கம்..

  • by Authour

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை.. பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 போலீஸ் அதிகாரிகளுக்கு 2023ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி… Read More »அதிகாரிகள் உள்பட 15 போலீசாருக்கு தமிழக அரசு பதக்கம்..

error: Content is protected !!