Skip to content

Authour

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து… உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3லட்சம்…

  • by Authour

திருவில்லிபுத்தூர் மாயத்தேவன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், மல்லி உட்கடை மாயத்தேவன்பட்டி… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து… உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3லட்சம்…

நாய் கடித்து 45ம் நாளில் 5 வயது குழந்தை மரணம்….

  • by Authour

அரக்கோணம் அருகே நாய் கடித்து ஒன்றரை மாதங்கள் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஐந்து வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் அடுத்த கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த… Read More »நாய் கடித்து 45ம் நாளில் 5 வயது குழந்தை மரணம்….

உழைத்தால் பல மடங்கு வெற்றி கிடைக்கும்… கோவையில் முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி…

தி வீக்கெண்ட் லீடர் (The weekend Leader) செய்தி நிறுவனம் மற்றும் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக சூப்பர் ஸ்டார்ட் அப் மற்றும் சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கும் விழாவில்… Read More »உழைத்தால் பல மடங்கு வெற்றி கிடைக்கும்… கோவையில் முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி…

புதுகை மேயர் திலகவதி செந்திலுக்கு….வஉசி பேரவை தலைவர் வாழ்த்து

புதுக்கோட்டை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக  திலகவதி செந்தில்  பொறுப்பேற்றுள்ளார்.  இதையொட்டி  அகில இந்திய வ.உ.சிபேரவையின் மாநிலத்தலைவர் லேனா. மு. லட்சுமணன் பிள்ளை ,கெளரவதலைவர் டாக்டர் ராமதாஸ் பிள்ளை ஆகியோர்  மேயரை நேரில்  சந்தித்து… Read More »புதுகை மேயர் திலகவதி செந்திலுக்கு….வஉசி பேரவை தலைவர் வாழ்த்து

திருச்சி….பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்…..அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

  • by Authour

திருச்சி மகளிர் தனிச்சிறை  வளாகத்தின் முன்புறம் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து சிறைவாசிகளின் மறுவாழ்வு நோக்கத்திற்காக முற்றிலும் சிறைவாசிகளை ஊழியர்களாக கொண்ட Freedom புதிய பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சர்… Read More »திருச்சி….பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்…..அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருச்சியில் 15 நாள் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் முசிறி இளைஞர்…..

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த இளைஞர்   ஒருவர்    கோவை துடியலுர் பகுதியில்  வழிப்பறியில் ஈடுபட்டார். அவரை பிடித்த  போலீசார் கோவை  இளைஞர் நீதிக்குழுமம், முதன்மை நடுவர், முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.  இளைஞரின்  எதிர்காலத்தை கருத்தில்… Read More »திருச்சியில் 15 நாள் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் முசிறி இளைஞர்…..

144பேரிடம் மோசடி….. டிவி அதிபருடன் நிருபர், கேமராமேன் கைது

  • by Authour

சென்னை மைலாப்பூரில் 150 ஆண்டுகளாக இயங்கி வரும்  Mylapore Hindu Permanent Fund Nidhi Limited என்ற நிறுவனத்தின் மீது மனுதாரர்  பிரசாத்(52), , த/பெ. கோபால், காந்திநகர், அடையார் என்பவர் கொடுத்த புகாரின்… Read More »144பேரிடம் மோசடி….. டிவி அதிபருடன் நிருபர், கேமராமேன் கைது

77வது சுதந்திர தின விழா….. நாளை கொண்டாட்டம்

  • by Authour

இந்தியாவி்ன் 77வது சுதந்திர தின விழா நாளை  கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்  நாளை காலை தேசிய கொடியேற்றிவைத்து முப்படைகள் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுகிறார்.  மாவட்ட தலைநகரங்களில்… Read More »77வது சுதந்திர தின விழா….. நாளை கொண்டாட்டம்

புதுகை மேயர் திலகவதி செந்தில்….. துணை மேயர்…. கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

  • by Authour

புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சி காலத்தில் 1912ம் ஆண்டு  புதுக்கோட்டை நகராட்சியாக  உருவானது. சுமார் 112 ஆண்டுகள் நகராட்சியாக இருந்த புதுக்கோட்டையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  மாநகராட்சியாக தரம் உயர்த்தி்அறிவித்து, … Read More »புதுகை மேயர் திலகவதி செந்தில்….. துணை மேயர்…. கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

காகிதம், அச்சுக்கூலி உயர்வால் பாடநூல்கள் விலை உயர்வு….. அமைச்சர் மகேஸ் விளக்கம்

  • by Authour

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ… Read More »காகிதம், அச்சுக்கூலி உயர்வால் பாடநூல்கள் விலை உயர்வு….. அமைச்சர் மகேஸ் விளக்கம்

error: Content is protected !!