Skip to content

Authour

காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல்…. இந்திய கேப்டன் உள்பட 5 வீரர்கள் பலி

காஷ்மீர் மாநிலம்   தோடா பகுதி்யில் சிவ்கார்- அசார்  இடையே  தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக  ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து  கேப்டன் தலைமையில் ராணுவத்தினர் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கி… Read More »காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல்…. இந்திய கேப்டன் உள்பட 5 வீரர்கள் பலி

பாதாள சாக்கடை குழாய் உடைப்பு…. திருச்சி கலெக்டருக்கு 6ம் வகுப்பு மாணவி கடிதம்

  • by Authour

திருச்சி கே.கே நகரை சேர்ந்தவர் கனிஷ்கா (11). இவர் திருச்சியில் உள்ள  செயின்ட் ஜேம்ஸ் அகாடமி என்ற  பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி  கனிஷ்கா சிறு வயது முதலே சுற்றுச்சூழலில் ஆர்வம்… Read More »பாதாள சாக்கடை குழாய் உடைப்பு…. திருச்சி கலெக்டருக்கு 6ம் வகுப்பு மாணவி கடிதம்

பொள்ளாச்சி ஆஞ்சநேயர் கோவிலில் வௌ்ளம்.. அவசரமாக பக்தர்கள் வௌியேற்றம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில். ஆற்றின் மையப்பகுதியில் உள்ள கோவிலுக்கு இப்பகுதியில் உள்ள பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை… Read More »பொள்ளாச்சி ஆஞ்சநேயர் கோவிலில் வௌ்ளம்.. அவசரமாக பக்தர்கள் வௌியேற்றம்..

மத்திய அரசை கண்டித்து… அரியலூரில் மதிமுக ஆர்ப்பாட்டம்…

அரியலூர், அண்ணா சிலை அருகில் மத்திய அரசை கண்டித்து மதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பார தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு முழுமையாக புறக்கப்பட்டுள்ளது மத்திய… Read More »மத்திய அரசை கண்டித்து… அரியலூரில் மதிமுக ஆர்ப்பாட்டம்…

கரூரில் இன்று 33-வது புதிய எஸ்பி பதவியேற்பு…

  • by Authour

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் தம்பி உத்தரவிட்டது. அதன்படி கரூர் எஸ்.பி ஆக இருந்த பிரபாகர் திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஃபெரோஸ்கான் அப்துல்லா… Read More »கரூரில் இன்று 33-வது புதிய எஸ்பி பதவியேற்பு…

திருவாரூர்…… விவசாயி கொலை…. மனைவியிடம் விசாரணை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆள்காட்டிவெளி என்ற பகுதியை சேர்ந்தவர்  கணேசன்(61) விவசாயி.  இவர் இன்று காலை வீட்டுக்கு  பின்புறம்  இறந்து கிடந்தார். உடலில் எந்த காயங்களும் இல்லை. தகவல் அறிந்ததும்  எடையூர் போலீசார்… Read More »திருவாரூர்…… விவசாயி கொலை…. மனைவியிடம் விசாரணை

குடிநீரை காய்ச்சி குடியுங்கள்…….மேயர் அன்பழகன் வேண்டுகோள்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 19 மற்றும் 21வது வார்டுகளில் பலருக்கு வயிற்று போக்கு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவர்கள் குடிநீரை காய்ச்சி குடிக்காதது தான். இது… Read More »குடிநீரை காய்ச்சி குடியுங்கள்…….மேயர் அன்பழகன் வேண்டுகோள்…

நடிகர் சங்க பொதுக்குழு…செப்8ல் கூடுகிறது

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம்  செப்டம்பர் மாதம் 8-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில்  கூட்டம் நடைபெறும். நடிகர் விஷால், தனுஷ் உட்பட சில நடிகர்களின்… Read More »நடிகர் சங்க பொதுக்குழு…செப்8ல் கூடுகிறது

என்னை தூக்கில் போடுங்கள்…பெண் டாக்டரை கொன்றவன் சொல்கிறான்

  • by Authour

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் கொடூர கொலை செய்யப்பட்டார். கடந்த 9-ந்தேதி அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய… Read More »என்னை தூக்கில் போடுங்கள்…பெண் டாக்டரை கொன்றவன் சொல்கிறான்

பொது இடத்தில் புகைப்பிடித்தால் அபராதம்… தஞ்சை மாநகராட்சி எச்சரிக்கை…

  • by Authour

பொது இடங்களில் புகைப்பிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளதாவது.. தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் பொது மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான பேருந்து நிலையம், மருத்துவமனைகள், பேருந்து நிறுத்தங்கள்.… Read More »பொது இடத்தில் புகைப்பிடித்தால் அபராதம்… தஞ்சை மாநகராட்சி எச்சரிக்கை…

error: Content is protected !!