குடிநீரில் சாக்கடை நீர் ….. திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு..
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 19,20 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட சந்துக்கடை, மாப்பிள்ளை நாயக்கர் குளத்தெரு, ராணித்தெரு, பாபுரோடு கள்ளத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.… Read More »குடிநீரில் சாக்கடை நீர் ….. திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு..