Skip to content

Authour

தேன் எடுக்க சென்ற 2 பேர் காட்டுயானை தாக்கி பலி….. அதிரப்பள்ளி வனப்பகுதியில் பரிதாபம்..

  • by Authour

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியை சுற்றி 50க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராமங்கள் உள்ளது. இவர்கள் வனப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர் வனப்பகுதியில் விளையும் பயிர் வகை தேன் மிளகு காப்பி… Read More »தேன் எடுக்க சென்ற 2 பேர் காட்டுயானை தாக்கி பலி….. அதிரப்பள்ளி வனப்பகுதியில் பரிதாபம்..

இளையராஜா நோட்டீசை சட்டப்படி சந்திப்போம்: குட் பேட் அக்லி தயாரிப்பாளர் அதிரடி

அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி’. கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்…’,… Read More »இளையராஜா நோட்டீசை சட்டப்படி சந்திப்போம்: குட் பேட் அக்லி தயாரிப்பாளர் அதிரடி

திருப்பத்தூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…… டெய்லருக்கு 5 ஆண்டு சிறை…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காந்தி பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சம்பத் (45) தன்னுடைய வீட்டின் மேலே பேக் தைக்கும் கடை வைத்து டெய்லர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில்… Read More »திருப்பத்தூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…… டெய்லருக்கு 5 ஆண்டு சிறை…

ஐபிஎல்: சூப்பர் ஓவரில் வென்று முதலிடத்துக்கு சென்றது டெல்லி

டெல்லியில்  நேற்று இரவு  நடந்த ஐபிஎல் போட்டியில்  டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில்… Read More »ஐபிஎல்: சூப்பர் ஓவரில் வென்று முதலிடத்துக்கு சென்றது டெல்லி

வக்பு சட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று 2ம் நாள் விசாரணை

  • by Authour

வக்பு (திருத்த) சட்டம் கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி,  இந்திய கம்யூ, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும்… Read More »வக்பு சட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று 2ம் நாள் விசாரணை

நாட்றம்பள்ளி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… உறவுக்காரர் போக்சோவில் கைது…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம்,  நாட்றம்பள்ளி அடுத்த புள்ளாநேரி பகுதியில் வசிப்பவர் மணி என்பவரது மகன் தமிழ்மணி(35). இவர் அதே பகுதியில் தன்னுடைய வீட்டின் எதிரே வசிக்கும் உறவுக்கார சிறுமியிடம் சுமார் ஒரு மாத காலமாக பாலியல்… Read More »நாட்றம்பள்ளி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… உறவுக்காரர் போக்சோவில் கைது…

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது…கஞ்சா விற்ற பெண் கைது.. திருச்சி க்ரைம்….

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது திருச்சி புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை மாரியம்மன் கோவில்தெரு பகுதியில் சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது…கஞ்சா விற்ற பெண் கைது.. திருச்சி க்ரைம்….

திருச்சி அருகே ஓடும் ரயிலில் பெண் திடீர் சாவு….

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்றைய தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அந்தவகையில் திண்டுக்கல்லை சேர்ந்த ராமமூர்த்தி… Read More »திருச்சி அருகே ஓடும் ரயிலில் பெண் திடீர் சாவு….

மமக மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு சம்பவம்… திருச்சியில் சிக்கிய 3 பேர்

  • by Authour

திருச்சி தென்னூர் ஜாகிர் உசைன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி (வயது 48). மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர். இவரது மகன் பாகா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முகமது யுவாஸ்,… Read More »மமக மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு சம்பவம்… திருச்சியில் சிக்கிய 3 பேர்

தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரியகோயில் வடிவமைப்பை வைக்க வேண்டும். தற்போது வடநாட்டு மந்திர் கோயில் வடிவமைப்பை அகற்ற வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சரை வலியுறுத்தி தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில்… Read More »தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

error: Content is protected !!