Skip to content

Authour

2024ஒலிம்பிக்……. பதக்கத்தில் இந்தியா பின்னடைவு…..பி.டி. உஷா பதவிக்கு ஆபத்து

  • by Authour

2020ல் ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது. அதில் இந்தியாவின்  சார்பில் 124 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.  இதில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அத்துடன்,… Read More »2024ஒலிம்பிக்……. பதக்கத்தில் இந்தியா பின்னடைவு…..பி.டி. உஷா பதவிக்கு ஆபத்து

இந்தி திணிப்பை எதிர்க்கிறேன்… வருங்காலத்தில் அரசியலுக்கு வரலாம்… நடிகை கீர்த்தி சுரேஷ்…

இந்தி திணிப்பை மையக்கருவாக கொண்டு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “ரகு தாத்தா”. ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை… Read More »இந்தி திணிப்பை எதிர்க்கிறேன்… வருங்காலத்தில் அரசியலுக்கு வரலாம்… நடிகை கீர்த்தி சுரேஷ்…

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சில தினங்களுக்கு முன் சிலம்ப போட்டி நடந்தது. இதில் பங்கேற்க திண்டுக்கல் தனியார் பள்ளியில் இருந்து பயிற்சியாளர் பழனிச்சாமி தலைமையில் 45 மாணவர்கள்  வேளாங்கண்ணிக்கு  வந்திருந்தனர். இதில் 13 மாணவர்கள்… Read More »வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

கோவை…. குட்டையில் முதலை நடமாட்டம்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சியில் உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் மழை நீர் வழிந்தோடும் குட்டை ஒன்று உள்ளது. வடவள்ளி ,பொகலூர், பள்ளேபாளையம் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் இந்த… Read More »கோவை…. குட்டையில் முதலை நடமாட்டம்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…

திருச்சி அருகே 300 பனை விதைகள் விதைப்பு…..கல்லூரி மாணவர்கள், தண்ணீர் அமைப்பு ஏற்பாடு

திருச்சி பிஷப் ஹீபர்  கல்லூரியின் சமூகப் பணித்துறை சார்பில் ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் அருகிலுள்ள மேக்குடி கிராமத்தில் தண்ணீர் அமைப்பு நிர்வாகிகள் சூழலியல் பாதுகாப்பு முகாமில் பனை விதைப்பு நடைபெற்றது. மேக்குடி ஏரிக்கரையில் 300… Read More »திருச்சி அருகே 300 பனை விதைகள் விதைப்பு…..கல்லூரி மாணவர்கள், தண்ணீர் அமைப்பு ஏற்பாடு

கரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவம்… 300 நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்பு..

கரூர் அருகே உள்ள நெரூரில் சவுந்திர நாயகி உடனாகிய அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நாத உற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் 15-ம் ஆண்டு நாத உற்சவ விழா நடைபெற்றது.… Read More »கரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவம்… 300 நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்பு..

புதுக்கோட்டை உள்பட 4 மாநகராட்சி….. முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல்லை மாநகராட்சியாக 2023-ல் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். 4 புதிய மாநகராட்சிகளை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் முடிவுற்ற… Read More »புதுக்கோட்டை உள்பட 4 மாநகராட்சி….. முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது

மேட்டூர் அணை  இந்த ஆண்டில் 2வது முறையாக  முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.  நேற்று இரவு முழு கொள்ளளவை எட்டியது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து… Read More »மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது

ஒலிம்பிக் நிறைவு…….பதக்கப்பட்டியலில் முதலிடம் …. அமெரிக்காவில் அடுத்த ஒலிம்பிக்

33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த மாதம் 26-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.   தொடக்க விழா… Read More »ஒலிம்பிக் நிறைவு…….பதக்கப்பட்டியலில் முதலிடம் …. அமெரிக்காவில் அடுத்த ஒலிம்பிக்

திருத்தணி அருகே விபத்து.. எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் சாவு..

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஒங்கோல் பகுதியைச் சேர்ந்தவர்கள் நித்திஷ் வர்மா(21), சேத்தன்(21), ராம்கோமன்(21), யுகேஷ்(21), நித்திஷ்(21), சைதன்யா(21), விஷ்ணு(21) இவர்கள் சென்னை காட்டாங்குளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து… Read More »திருத்தணி அருகே விபத்து.. எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் சாவு..

error: Content is protected !!