Skip to content

Authour

ஓட்டல் உரிமையாளர் தற்கொலை… ஜெயங்கொண்டத்தில் பரிதாபம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டு தெருவை சேர்ந்த முகமதுபாரூக் என்பவரது மகன் அன்வருதீன் (33) (ஹோட்டல் உரிமையாளர்) என்பவர் கும்பகோணத்தைச் சேர்ந்த பைரோஸ்கான் என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து… Read More »ஓட்டல் உரிமையாளர் தற்கொலை… ஜெயங்கொண்டத்தில் பரிதாபம்..

திருச்சியில் இன்னொரு கலைஞர் சிலை… முதல்வர் திறந்து வைத்தார்……

திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியில் கலைஞர் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பங்கேற்று 10 அடி… Read More »திருச்சியில் இன்னொரு கலைஞர் சிலை… முதல்வர் திறந்து வைத்தார்……

திருச்சியில் கலைஞரின் உருவப்படத்திற்கு மேயர் மரியாதை….

  • by Authour

முத்தமிழர் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்களின் ஆணைகினங்க மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகர செயலாளர் மேயர்… Read More »திருச்சியில் கலைஞரின் உருவப்படத்திற்கு மேயர் மரியாதை….

வங்க தேசத்தில் ஸ்டார் ஓட்டலுக்கு தீ.. 24 பேர் கருகி சாவு..

  • by Authour

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா கட்சியான அவாமி லீக்கின் பொதுச்செயலாளர் ஷானின் சக்லதார் என்பவருக்கு சொந்தமான 15 மாடி ஸ்டார் ஓட்டல் ஜோஷர் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஓட்டலுக்குள் புகுந்த கலவரக்காரர்கள் பொருட்களை அடித்து… Read More »வங்க தேசத்தில் ஸ்டார் ஓட்டலுக்கு தீ.. 24 பேர் கருகி சாவு..

மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி… அரியலூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்……

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயங்கொண்டம் மின்சார வாரிய கேங்மேன் செந்தில்குமார் என்பவர், உட்கோட்டை கிராமத்தில் மின்கம்பத்தில் ஏறி மின் பழுது நீக்கிய போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி… Read More »மின்சாரம் பாய்ந்து கேங்மேன் பலி… அரியலூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்……

வங்கியில் ரூ.50 லட்சம் மோசடி …. சாமியார் வேடத்தில் சுற்றிய பலே கில்லாடி..

  • by Authour

ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் சந்துலால் பரதாரி கிளையில் பணிபுரிந்தவர் சலபதி ராவ்; இவர் ரூ. 50 லட்சம் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக 2002-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு… Read More »வங்கியில் ரூ.50 லட்சம் மோசடி …. சாமியார் வேடத்தில் சுற்றிய பலே கில்லாடி..

பிக்பாஸ் நிகழ்ச்சி…. கமல் திடீர் விலகல்….

  • by Authour

தமிழகத்தில் பல இடங்களில் விஜய் டிவி தெரியாத நிலையில் நடிகர் கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். இனி விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர்… Read More »பிக்பாஸ் நிகழ்ச்சி…. கமல் திடீர் விலகல்….

மத்திய தொழிலாளர் நலத்துறை… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆய்வு

  • by Authour

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர படுத்தப்பட வேண்டும் என்ற பாரதிய மஸ்தூர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையின் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஆலோசனை வாரியத்தின் தலைவர் திரு.சுரேந்திர குமார் பாண்டே  , இன்று… Read More »மத்திய தொழிலாளர் நலத்துறை… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆய்வு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ……. விசாரணை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.   ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ……. விசாரணை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைப்பு

ஒலிம்பிக் ஈட்டி எறிதல்…… நீரஜ் சோப்ரா…. இறுதிப்போட்டிக்கு தகுதி

  • by Authour

பாரீசில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று   ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடந்தது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவும் பங்கேற்றார். அவர் 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து  இறுதிப்போட்டிக்கு தகுதி… Read More »ஒலிம்பிக் ஈட்டி எறிதல்…… நீரஜ் சோப்ரா…. இறுதிப்போட்டிக்கு தகுதி

error: Content is protected !!