Skip to content

Authour

100 நாள் வேலை கேட்டு…. கரூரில் மாற்றுதிறனாளி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு…

  • by Authour

கரூரில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி பார்வை குறைபாடுடைய மாற்று திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த… Read More »100 நாள் வேலை கேட்டு…. கரூரில் மாற்றுதிறனாளி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு…

கோவையின் புதிய மேயரும் செந்தில்பாலாஜியின் சாய்ஸ் தான்..

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரது பெயரை அமைச்சர் கே என் நேரு மற்ற கவுன்சிலர்களிடம் கூறினாலும் கூட இவரும்  கோவை பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின்… Read More »கோவையின் புதிய மேயரும் செந்தில்பாலாஜியின் சாய்ஸ் தான்..

கரூர் விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில் சிபிசிஐடி போலீஸ் ரெய்டு

  • by Authour

ரூ. 100 கோடி ரூபாய் சொத்து பறிப்பு, ஆள்கடத்தல் உள்பட பல வழக்குகளங  தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.இந்த நி்லையில் விஜயபாஸ்கரின்… Read More »கரூர் விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில் சிபிசிஐடி போலீஸ் ரெய்டு

வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி…. ராணுவ தளபதி அறிவிப்பு

வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா  நாட்டை விட்டு ஓடிய நி்லையில்,  அந்த நாட்டில் ராணுவ தளபதி  நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.  ராணுவம் மூலம் இடைக்கால அரசு… Read More »வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி…. ராணுவ தளபதி அறிவிப்பு

வங்க தேச எல்லையில் இந்திய படைகள் உஷார்

வங்க தேசத்தில் பயங்கர கலவரம் நடந்து வருகிறது. பிரதமர் சேக் ஹசீனாவுக்கு எதிராக  இந்த போராட்டம் நடக்கிறது. அவர் தப்பி ஓடிவிட்டார்.  அவர் தனது தங்கயைுடன் இந்தியாவில்  திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தஞ்சடைந்ததாக  கூறப்படுகிறது.… Read More »வங்க தேச எல்லையில் இந்திய படைகள் உஷார்

சிறப்பு மருத்துவ முகாம்…. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் வளாகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தனையில் உதித்த சீர்மிகு திட்டம், கடைக்கோடி மக்களின் இல்லக் கதவுகளையும் தட்டிய உன்னதமான திட்டமான “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் 4-ஆம் ஆண்டு… Read More »சிறப்பு மருத்துவ முகாம்…. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

கோவை செம்மொழிப்பூங்கா ….. டிசம்பரில் திறக்கப்படும்….. அமைச்சர் நேரு

  • by Authour

கோவை மத்திய சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் ஆய்வு  செய்தனர்.ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ,கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு… Read More »கோவை செம்மொழிப்பூங்கா ….. டிசம்பரில் திறக்கப்படும்….. அமைச்சர் நேரு

புதுகையில் மலை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா…

  • by Authour

தஞ்சை மாவட்டம் புதுக்கோட்டை உள்ளூர் பகுதியில் அமைந்துள்ள மலை மாரியம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவை ஒட்டி தேர் திருவிழா நடைபெற்றது தேரானது கோயில் விலாகத்திலிருந்து புறப்பட்டது பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கண… Read More »புதுகையில் மலை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா…

வங்கதேச கலவரம்….. பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்….ராணுவ ஆட்சியா?

வங்க தேசம் உருவாகும் போது  ஏற்பட்ட போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் குடும்பத்துக்கு  வங்கதேசத்தில் 30 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.  இதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால் பிரதமர் சேக் ஹசீனா மீண்டும்… Read More »வங்கதேச கலவரம்….. பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்….ராணுவ ஆட்சியா?

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை …… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை …… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!