Skip to content

Authour

கோவை….மின் சாதனங்களை திருடிய வடமாநில வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் தொடர்ந்து மின்சார வயர்கள், மோட்டர்கள், இரும்பு கம்பிகள் போன்ற பொருள்கள் தொடர்ந்து திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து… Read More »கோவை….மின் சாதனங்களை திருடிய வடமாநில வாலிபர் போலீசாரிடம் ஒப்படைப்பு

புதுகையில் கருணாநிதி நினைவுதினம் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டிபுதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி  திருவுருவச்… Read More »புதுகையில் கருணாநிதி நினைவுதினம் அனுசரிப்பு

50% அமெரிக்கா வரி விதிப்பு: தேச நலனுக்காக எல்லா நடவடிக்கையும் எடுப்போம், இந்தியா பதிலடி

அமெரிக்க அதிபராக டிரம்ப்  பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததுடன் 10 சதவீதஅடிப்படை கட்டணத்தையும் டிரம்ப் விதித்தார். இந்தியா மீது 25 சதவீத… Read More »50% அமெரிக்கா வரி விதிப்பு: தேச நலனுக்காக எல்லா நடவடிக்கையும் எடுப்போம், இந்தியா பதிலடி

நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

நமக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது: இருந்தாலும் கூட இந்தியாவில் தமிழகம் முதன்மையான மாநிலமாக உருவாக்கியவர் நம்முடைய முதல்வர் கரூரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

தஞ்சை… கட்டிட பணியின் போது சாரம் சரிந்து தொழிலாளி பலி..

தஞ்சாவூர் கரந்தை கிருஷ்ணன் கோயில் பகுதியில் கட்டிட பணியின் போது சாரம் சரிந்து விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். தஞ்சாவூர் கரந்தை கிருஷ்ணன் கோயில் அருகில் தனியார் நிறுவன கட்டிட பணி ஒன்று… Read More »தஞ்சை… கட்டிட பணியின் போது சாரம் சரிந்து தொழிலாளி பலி..

7ம் ஆண்டு நினைவுநாள்: பேரணியாக சென்று கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.   தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கருணாநிதியின் உருவப்படத்தை அலங்கரித்து மரியாதை செய்தனர்.   சென்னையிலும் இன்று  அமைதி்ப்பேரணி நடந்தது. பல்வேறு இடங்களில் திமுகவினர்  அன்னதானம்… Read More »7ம் ஆண்டு நினைவுநாள்: பேரணியாக சென்று கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

தஞ்சையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை…. 7 பேர் கைது…

  • by Authour

தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதன் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவுப்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மணிகண்டன்… Read More »தஞ்சையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை…. 7 பேர் கைது…

வெள்ளப்பகுதியில் உ.பி. மந்திரியின் சர்ச்சை பேச்சு: புனித நீர் வீடடுக்கே வந்ததால் நீங்கள் சொர்க்கத்துக்கு போவீர்கள்

  • by Authour

உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் கங்கை மற்றும் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட பல பகுதிகள்  பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக… Read More »வெள்ளப்பகுதியில் உ.பி. மந்திரியின் சர்ச்சை பேச்சு: புனித நீர் வீடடுக்கே வந்ததால் நீங்கள் சொர்க்கத்துக்கு போவீர்கள்

திருப்பூர் எஸ்.எஸ்.ஐயை கொன்ற வாலிபர் என்கவுன்டரில் பலி

  திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (66), அவரது மனைவி காமாட்சி,… Read More »திருப்பூர் எஸ்.எஸ்.ஐயை கொன்ற வாலிபர் என்கவுன்டரில் பலி

37வயது நபருக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை… தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை சாதனை

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலசுப்ரமணியன் கூறுகையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 29-ந்தேதி தஞ்சை சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவருக்கு இடது முழங்கை அடிபட்டு பாதிப்படைந்து… Read More »37வயது நபருக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை… தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை சாதனை

error: Content is protected !!