Skip to content

Authour

வெள்ளப்பகுதியில் உ.பி. மந்திரியின் சர்ச்சை பேச்சு: புனித நீர் வீடடுக்கே வந்ததால் நீங்கள் சொர்க்கத்துக்கு போவீர்கள்

  • by Authour

உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் கங்கை மற்றும் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட பல பகுதிகள்  பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக… Read More »வெள்ளப்பகுதியில் உ.பி. மந்திரியின் சர்ச்சை பேச்சு: புனித நீர் வீடடுக்கே வந்ததால் நீங்கள் சொர்க்கத்துக்கு போவீர்கள்

திருப்பூர் எஸ்.எஸ்.ஐயை கொன்ற வாலிபர் என்கவுன்டரில் பலி

  திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (66), அவரது மனைவி காமாட்சி,… Read More »திருப்பூர் எஸ்.எஸ்.ஐயை கொன்ற வாலிபர் என்கவுன்டரில் பலி

37வயது நபருக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை… தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை சாதனை

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலசுப்ரமணியன் கூறுகையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 29-ந்தேதி தஞ்சை சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவருக்கு இடது முழங்கை அடிபட்டு பாதிப்படைந்து… Read More »37வயது நபருக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை… தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனை சாதனை

உலக தாய்ப்பால் தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

உலக தாய்ப்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, தஞ்சை ரயிலடி பகுதியில் தொடங்கிய இந்த பேரணியை மாநகராட்சி மேயர் இராமநாதன்,… Read More »உலக தாய்ப்பால் தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. கும்பலின் தலைவன் உட்பட 8 பேர் கைது

  • by Authour

தஞ்சையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பலின் தலைவன் உள்பட 8 பேரை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்… Read More »கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. கும்பலின் தலைவன் உட்பட 8 பேர் கைது

திருச்சி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜி பே மூலம் லஞ்சமா? கான்ட்ராக்டரிடம் போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி கிராப்பட்டி எடமலைப்பட்டி புதூர் மின்வாரிய  வணிக பிரிவு ஆய்வாளர் இந்திரா என்பவர் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், லஞ்சம் வாங்க மறுத்த தன்னை , திருச்சியை சேர்ந்த… Read More »திருச்சி மின்வாரிய பெண் அதிகாரிக்கு ஜி பே மூலம் லஞ்சமா? கான்ட்ராக்டரிடம் போலீஸ் விசாரணை

இந்தி நடிகையுடன் நடிகர் தனுஷ் காதல்

நடிகர் தனுஷ், தமிழ்த்திரையுலகில்   பிரபலமாக உள்ளார்.  இவரது படங்களும்  வெற்றிப்படங்களாக  அமைகின்றன.  தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள தனுஷ்,  பரபரப்பு, கிசுகிசுகளுக்கும் பஞ்சமில்லாதவர்.  ரஜினி மகள் ஜஸ்வா்யாவை திருமணம் செய்தார்.  இவர்களுக்கு 2 … Read More »இந்தி நடிகையுடன் நடிகர் தனுஷ் காதல்

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ… வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தலைமை தபால் நிலையம் உள்ளது. தலைமை தபால் நிலைய வளாகத்தில் வணிக அஞ்சல் மையத்தில் மின் சாதனங்கள் சுவிட்ச் மற்றும் வயர் ஆகியவை வெடிப்பு சத்தத்துடன் சிறிய அளவில் தீ… Read More »திருச்சி தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ… வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்

கரூர்…தூய்மை பணியாளர்களுக்கு 791க்கு- பதிலாக ரூ.400 மட்டும் வழங்குவதாக மேயரிடம் குற்றசாட்டு..

  • by Authour

ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த 791 ரூபாய்க்கு பதிலாக ஒப்பந்ததாரர்கள் 400 ரூபாய் மட்டும் வழங்கப்படுவதாக கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் குற்றச்சாட்டு. கரூர் மாநகராட்சி… Read More »கரூர்…தூய்மை பணியாளர்களுக்கு 791க்கு- பதிலாக ரூ.400 மட்டும் வழங்குவதாக மேயரிடம் குற்றசாட்டு..

உலக நன்மைக்காக முசிறி கோவிலில் திருவிளக்கு பூஜை

திருச்சி மாவட்டம் முசிறி பரிசல்துறை ரோட்டில்  அமைந்துள்ள கன்னிமார் காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு… Read More »உலக நன்மைக்காக முசிறி கோவிலில் திருவிளக்கு பூஜை

error: Content is protected !!