Skip to content

Authour

நிலச்சரிவு பகுதியில் 3 நாட்களுக்கு இலவச டேட்டா……. ஏர்டெல் மனிதாபிமானம்

  • by Authour

  கேரள மாநிலம்  வயநாடு  பகுதியில்  3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 300 பேர் பலியானார்கள். இன்னும் பலரை காணவில்லை. தேடும் பணி, மற்றும் நிவாரணப்பணி நடக்கிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள… Read More »நிலச்சரிவு பகுதியில் 3 நாட்களுக்கு இலவச டேட்டா……. ஏர்டெல் மனிதாபிமானம்

மயிலாடுதுறை….2 இடங்களில் என்ஐஏ சோதனை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இரு பிரிவுகளாக வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  மயிலாடுதுறை அடுத்த வடகரையை சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மாவட்டசெயலாளர் நவாஸ் கான் மற்றும் தேரிழந்தூர் கிராமத்தில் உள்ள… Read More »மயிலாடுதுறை….2 இடங்களில் என்ஐஏ சோதனை

திருச்சி, தஞ்சை உள்பட 25 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருபுவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை… Read More »திருச்சி, தஞ்சை உள்பட 25 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

நிலச்சரிவில் சிக்கிய கோழிக்கோடு கலெக்டர் .. கயிறு கட்டி மீட்கப்பட்டார்..

  • by Authour

கேரளாவின் வயநாட்டில் கடந்த 2 நாட்களாக கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வடைந்து உள்ளது. நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும்,… Read More »நிலச்சரிவில் சிக்கிய கோழிக்கோடு கலெக்டர் .. கயிறு கட்டி மீட்கப்பட்டார்..

இந்த விபரங்களை கொடுக்கா விட்டால் “பாஸ்டேக்” செல்லாதாகி விடும்…

  • by Authour

சுங்கச்சாவடிகளில்(டோல்) சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு காத்திருப்பதை குறைக்கவும், மோசடிகளை தடுக்கவும், பாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி, பாஸ்டேக் ஸ்டிக்கர் வாகனங்களின் முன்புறம் ஒட்டப்படுகிறது. மேலும் சம்மந்தப்பட்ட டோல் வழியாக வாகனம் செல்லும் போது… Read More »இந்த விபரங்களை கொடுக்கா விட்டால் “பாஸ்டேக்” செல்லாதாகி விடும்…

நிலச்சரிவில் 30 தமிழர்கள் மிஸ்சிங்.. ?

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு சூரமலை மற்றும் முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 31 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அனைவரும் கூலித்தொழிலாளிர்கள் என்றும் அவர்களை பற்றிய… Read More »நிலச்சரிவில் 30 தமிழர்கள் மிஸ்சிங்.. ?

வயநாடு நிலச்சரிவு… நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி…

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட  பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளன. நிலச்சரிவில் தற்போது வரை 200- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக… Read More »வயநாடு நிலச்சரிவு… நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி…

திருச்சியில் அமையும் கலைஞர் நூலகம்.. இடத்தை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

  • by Authour

திருச்சியில் 2நாள் பயணமாக பல்வேறு ஆய்வு கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் கட்சி கூட்டங்களை கலந்து கொள்ள இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… Read More »திருச்சியில் அமையும் கலைஞர் நூலகம்.. இடத்தை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். விவசாயிகள்… Read More »விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் எரிப்பு போராட்டம்…

அமைச்சர் நன்கொடையை திருப்பி கொடுத்த ஊர் மக்கள்.. திருச்சி அருகே பரபரப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணப்பாறை தொகுதியைச் சேர்ந்தது T இடையப்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் சமீபத்தில் விழா நடந்தது.  இந்த விழாவுக்காக  திருச்சி தெற்கு மாவட்ட  திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான  அன்பில்  மகேஸ்… Read More »அமைச்சர் நன்கொடையை திருப்பி கொடுத்த ஊர் மக்கள்.. திருச்சி அருகே பரபரப்பு..

error: Content is protected !!