Skip to content

Authour

புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டேவின் உத்தரவுப்படி திருக்கோகர்ணம் காவல் சரகம் பாலன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும்,… Read More »புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது.  சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படும்… Read More »வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…

தஞ்சையில் 2 பஸ்கள் மோதல்….. 20 பேர் காயம்

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு ஒரு தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டு சென்றது.  சீர்காழியில் இருந்து தஞ்சை நோக்கி இன்னொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.  இரண்டு  பஸ்களும்  வயலூர் என்ற இடத்தில்  நேருக்கு… Read More »தஞ்சையில் 2 பஸ்கள் மோதல்….. 20 பேர் காயம்

வயநாட்டில் 163 சடலங்கள் மீட்பு…… இன்னும் 213 பேரை காணவில்லை…..

  • by Authour

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதன்  காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது. பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு… Read More »வயநாட்டில் 163 சடலங்கள் மீட்பு…… இன்னும் 213 பேரை காணவில்லை…..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு..

  • by Authour

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அந்தவகையில்  தங்கம் விலை கடந்த மே மாதம் ரூ.55,200 என்கிற புதிய உச்சத்தை தொட்டது.  தொடர்ந்து முன்னும் பின்னுமாக இதே நிலவரத்தில்  நீடித்து வந்த… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு..

டெல்டா மாவட்ட சாகுபடி……. கல்லணை இன்று திறப்பு……4 அமைச்சர்கள் பங்கேற்பு

  • by Authour

காவிரி  டெல்டாசாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த 28ம் தேதி  திறக்கப்பட்ட நிலையில் அந்த தண்ணீர்  நேற்று இரவு தஞ்சை மாவட்டம் கல்லணை வந்தடைந்தது .இதனை அடுத்து கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக  இன்று காலை… Read More »டெல்டா மாவட்ட சாகுபடி……. கல்லணை இன்று திறப்பு……4 அமைச்சர்கள் பங்கேற்பு

லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடி… ஏமாற்றிய வாலிபர் கைது..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏசுராஜ்(33) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பொருத்தும் பணி செய்யும் இவர் மயிலாடுதுறை கூட்டுறவு நகரை சேர்ந்த மனோகரன் (60), என்பவரிடம் தான் மைக்ரோ… Read More »லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடி… ஏமாற்றிய வாலிபர் கைது..

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியி……. ஈரானில் படுகொலை

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக செயல்பட்டு வந்தவர் இஸ்மாயில் ஹனியி. இவர் ஈரானில் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் இஸ்மாயில் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்மாயிலுடன் சேர்த்து அவரது… Read More »ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியி……. ஈரானில் படுகொலை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை…… 2 நாள் நிகழ்ச்சி முழு விவரம்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து  பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.  இதற்காக அவர் பிற்பகல் 2.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வருகிறார்.… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை…… 2 நாள் நிகழ்ச்சி முழு விவரம்

பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்….பிரபல ரவுடிகள் மீது வழக்குப்பதிவு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி கபிரியேல் (52). பிரபல தாதாவான இவர்மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. ஆயுள் கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பூம்புகார் காவல் நிலைய… Read More »பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்….பிரபல ரவுடிகள் மீது வழக்குப்பதிவு..

error: Content is protected !!