Skip to content

Authour

மயிலாடுதுறையில் திருமாவுக்கு பிடிவாரண்ட்..

மயிலாடுதுறையில்விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் 2003-ஆம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு… Read More »மயிலாடுதுறையில் திருமாவுக்கு பிடிவாரண்ட்..

திருச்சி காவிரியில் வெள்ளம்….. போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று மாலை மேட்டூர் அணை முழு கொள்ளளவான  120அடியை எட்டியது.  தொடர்ந்து அணைக்கு  நீர் வரத்து அதிகரித்தபடியே உள் இருந்ததால் 16 கண் மதகு வழியாக தண்ணீர்… Read More »திருச்சி காவிரியில் வெள்ளம்….. போலீஸ் பாதுகாப்பு

தமிழ்ப்புதல்வன் திட்டம்….கோவையில் ஆக.9ல் தொடக்கம்…. முதல்வர் பேச்சு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கொளத்தூர் தொகுதியில் நலத்தி்ட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:கொளத்தூர் வரும்போது  எனக்கு ஒரு உற்சாகம் வருகிறது.   புது எனர்ஜி வருகிறது. ஆளுங்கட்சி தொகுதி… Read More »தமிழ்ப்புதல்வன் திட்டம்….கோவையில் ஆக.9ல் தொடக்கம்…. முதல்வர் பேச்சு

புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டேவின் உத்தரவுப்படி திருக்கோகர்ணம் காவல் சரகம் பாலன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும்,… Read More »புதுகை… குழந்தைகளுக்கு எதிரான குற்றம்…. பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு..

வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது.  சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படும்… Read More »வயநாடு சென்றடைந்த தமிழக குழு.. மீட்பு பணியில் களமிறங்கிய அதிகாரிகள்…

தஞ்சையில் 2 பஸ்கள் மோதல்….. 20 பேர் காயம்

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு ஒரு தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டு சென்றது.  சீர்காழியில் இருந்து தஞ்சை நோக்கி இன்னொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.  இரண்டு  பஸ்களும்  வயலூர் என்ற இடத்தில்  நேருக்கு… Read More »தஞ்சையில் 2 பஸ்கள் மோதல்….. 20 பேர் காயம்

வயநாட்டில் 163 சடலங்கள் மீட்பு…… இன்னும் 213 பேரை காணவில்லை…..

  • by Authour

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதன்  காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது. பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு… Read More »வயநாட்டில் 163 சடலங்கள் மீட்பு…… இன்னும் 213 பேரை காணவில்லை…..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு..

  • by Authour

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அந்தவகையில்  தங்கம் விலை கடந்த மே மாதம் ரூ.55,200 என்கிற புதிய உச்சத்தை தொட்டது.  தொடர்ந்து முன்னும் பின்னுமாக இதே நிலவரத்தில்  நீடித்து வந்த… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு..

டெல்டா மாவட்ட சாகுபடி……. கல்லணை இன்று திறப்பு……4 அமைச்சர்கள் பங்கேற்பு

  • by Authour

காவிரி  டெல்டாசாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த 28ம் தேதி  திறக்கப்பட்ட நிலையில் அந்த தண்ணீர்  நேற்று இரவு தஞ்சை மாவட்டம் கல்லணை வந்தடைந்தது .இதனை அடுத்து கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக  இன்று காலை… Read More »டெல்டா மாவட்ட சாகுபடி……. கல்லணை இன்று திறப்பு……4 அமைச்சர்கள் பங்கேற்பு

லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடி… ஏமாற்றிய வாலிபர் கைது..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏசுராஜ்(33) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பொருத்தும் பணி செய்யும் இவர் மயிலாடுதுறை கூட்டுறவு நகரை சேர்ந்த மனோகரன் (60), என்பவரிடம் தான் மைக்ரோ… Read More »லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடி… ஏமாற்றிய வாலிபர் கைது..

error: Content is protected !!