Skip to content

Authour

கோவை போலீஸ் ஸ்டேசனில் ஒருவர் தற்கொலை…

  • by Authour

கோவை மாநகர் பஜார்  போலீஸ்  நிலையத்திற்கு   நேற்று இரவு 11 மணி அளவில்  ஒருவர்  வந்து, தன்னை 20க்கும் மேற்பட்டவர்கள் துரத்துவதாக  கூறினார். அவர் பதற்றத்துடன் ஓடிவந்தார்.  அவர் லுங்கி, சட்டை அணிந்து இரந்தார்.… Read More »கோவை போலீஸ் ஸ்டேசனில் ஒருவர் தற்கொலை…

கோவை, துணி எடுக்க வந்த பெண் செல்போன் திருட்டு….சிசிடிவி வைரல்

  • by Authour

தமிழகத்தில், கோவை மூன்றாவது பெரிய நகரம் ஆகும். மேலும் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளி உற்பத்தியின் தலை நகரம் என்று அழைக்கப்படுகிறது. கோவை, மாநகர் மட்டுமல்லாமல்… Read More »கோவை, துணி எடுக்க வந்த பெண் செல்போன் திருட்டு….சிசிடிவி வைரல்

ஆணவபடுகொலை தடுக்க தனிச்சட்டம் , முதல்வரிடம் கம்யூ, விசிக நேரில் வலியுறுத்தல்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை   விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் அந்த 3 கட்சிகளின் நிர்வாகிகள் சந்தித்தனர். முதல்வர் இல்லத்தில் இந்த… Read More »ஆணவபடுகொலை தடுக்க தனிச்சட்டம் , முதல்வரிடம் கம்யூ, விசிக நேரில் வலியுறுத்தல்

கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம், முதல்வர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும், அவரது மகன் தங்கபாண்டியன் என்பவரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும்  நேற்று… Read More »கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம், முதல்வர் அறிவிப்பு

ரூ.92லட்சம் மோசடி… கரூர் அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்….

  • by Authour

கரூரில், நிலப் பிரச்சனை தொடர்பாக பஞ்சாயத்து செய்து 92 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு நிலத்தை வாங்கித் தராமல், பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றிய முன்னாள் அதிமுக ஒன்றிய குழு தலைவரும், கரூர் மாவட்ட விவசாய… Read More »ரூ.92லட்சம் மோசடி… கரூர் அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்….

கொலை வழக்கு…. 13 ஆண்டுக்கு பிறகு 3பேர் விடுதலை

தாமதமாக கிடைத்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்றார் வழக்கறிஞர்.சீர்காழி புதுப்பட்டினத்தை சேர்ந்த வாசு. 2012-ஆம் ஆண்டு மார்ச்  மாதம் திடீரென பைக்குடன் காணாமல் போனார். மூன்று நாட்கள் கழித்து உடல் பழையாறு கடற்கரையில்… Read More »கொலை வழக்கு…. 13 ஆண்டுக்கு பிறகு 3பேர் விடுதலை

உத்தரகாண்ட் மேக வெடிப்பில் வெள்ளம்: 60 பேர் பலி?

இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது  உத்தரகாண்ட் மாநிலம். இந்த மாநிலம் உ.பி.யில் இருந்து  பிரித்து உருவாக்கப்பட்டது. அதிக மலைபிரதேசங்களை கொண்டது இம்மாநிலம்.  இங்கு பல புனித தலங்களும் உள்ளன.   இதனால் இங்கு எப்போதும் யாத்ரீகர்கள், சுற்றுலா… Read More »உத்தரகாண்ட் மேக வெடிப்பில் வெள்ளம்: 60 பேர் பலி?

திருப்பூர் அருகே எஸ்.ஐ வெட்டிக்கொலை: அதிமுக எம்.எல்.ஏவின் வேலைக்காரர் வெறிச்செயல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும், அவரது மகன் தங்கபாண்டியன் என்பவரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும்  நேற்று… Read More »திருப்பூர் அருகே எஸ்.ஐ வெட்டிக்கொலை: அதிமுக எம்.எல்.ஏவின் வேலைக்காரர் வெறிச்செயல்

இதுனால தான் VSB-ய மண்ணின் மைந்தன்னு சொல்றாங்க..

கரூர் ராயனூர் ஆர்.ஆர்.மகாலில் இன்று நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமிற்கு, மனு கொடுக்க வந்த மக்கள் அனைவரும் பசியோடு இருந்திடக் கூடாதென, பசியாறிட உணவு வழங்கினார் மண்ணின் மைந்தர் VSB. மேலும் கரூர்… Read More »இதுனால தான் VSB-ய மண்ணின் மைந்தன்னு சொல்றாங்க..

கரூர் அருகே கிராம மக்களை இழிவுப்படுத்துவதாக அறங்காவலர் மீது புகார் மனு

கரூர் அருகே கருப்பண்ணசாமி கோவிலில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுடைய உபய பொருட்களை மட்டும் அறங்காவலர் ஏற்றுக் கொள்ள மறுப்பதாக கூறி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கரூர் மாவட்டம்,… Read More »கரூர் அருகே கிராம மக்களை இழிவுப்படுத்துவதாக அறங்காவலர் மீது புகார் மனு

error: Content is protected !!