Skip to content

Authour

ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினை மீட்ட தூய்மை பணியாளர்.. மாமன்ற கூட்டத்தில் பாராட்டு

  • by Authour

கோவை மாநகராட்சி, கோவைப்புதூர், 91வது வார்டைச் சேர்ந்தவர் சிவகாமி. இவர் கணவனை இழந்த நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் சிவகாமி தனது 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 6… Read More »ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினை மீட்ட தூய்மை பணியாளர்.. மாமன்ற கூட்டத்தில் பாராட்டு

ஒலிம்பிக் போட்டி…. பாரீசில் தண்டவாளம் உடைப்பு, தீவைப்பு…. திடீர் பதற்றம்

  • by Authour

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இன்று ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடங்க உள்ளது. இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் பாரிஸ் வந்து சேர்ந்துள்ளனர். இன்றைய துவக்க விழா நிகழ்வு மற்றும்… Read More »ஒலிம்பிக் போட்டி…. பாரீசில் தண்டவாளம் உடைப்பு, தீவைப்பு…. திடீர் பதற்றம்

கரூரில் திமுக செயற்குழு கூட்டம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் செயல்திட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி, திமுக முக்கிய பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்… Read More »கரூரில் திமுக செயற்குழு கூட்டம்…

”ராயன்” திரைப்பட விமர்சனம்… தனுஷுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி…

  • by Authour

ப. பாண்டியை அடுத்து தன்னால் சிறப்பாக படம் இயக்க முடியும் என மீண்டும் நிரூபித்துவிட்டார் தனுஷ். முதல் படத்தை ஃபீல் குட் படமாக கொடுத்தார். இரண்டாவது படமோ ஆக்ஷன், வன்முறை என வேறு மாதிரி… Read More »”ராயன்” திரைப்பட விமர்சனம்… தனுஷுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி…

அடம்பிடித்த பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற நடிகர் ரஜினி…

நடிகர் ரஜினி தனது பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் படப்பிடிப்பை முடித்துள்ளார். தற்போது, ரஜினி நடிப்பில் சன் பிக்ச்சர்ஸ்… Read More »அடம்பிடித்த பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற நடிகர் ரஜினி…

டில்லியில் ரூ.257 கோடியில் …. புதிய தமிழ்நாடு இல்லம்….. முதல்வர் அடிக்கல்

  • by Authour

  முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் இன்று (26.7.2024)  சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக,  டில்லி சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு அடிக்கல்… Read More »டில்லியில் ரூ.257 கோடியில் …. புதிய தமிழ்நாடு இல்லம்….. முதல்வர் அடிக்கல்

கரூர் வேம்பு மாரியம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம்…

ஆடி வெள்ளி என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபுரம் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள்… Read More »கரூர் வேம்பு மாரியம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம்…

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரை கண்டித்த கலெக்டர்…

  • by Authour

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததாக கூறி மத்திய அரசை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் மலம் உண்ணும் போராட்டம் அறிவித்து   மாவட்ட… Read More »திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரை கண்டித்த கலெக்டர்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… கரூர் கலெக்டர் வழங்கினார்…

கரூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் 6397 மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட உள்ளது. அதன் தொடக்கமாக மண்மங்கலம்… Read More »அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்… கரூர் கலெக்டர் வழங்கினார்…

அரியலூர்… அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தோர் ஆர்ப்பாட்டம்..

அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்காக பல்வேறு கிராமங்களில் குறைந்த விலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்பொழுது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும், உரிய இழப்பீடு வழங்கப்படும் என… Read More »அரியலூர்… அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தோர் ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!