Skip to content

Authour

40 ஆண்டுக்கு பின் பெண் கலெக்டர்…. தஞ்சை விவசாயிகள் நெகிழ்ச்சியான வரவேற்பு

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் 1984ல் சோசம்மாள் என்ற பெண் கலெக்டர்  பணியாற்றினார். அதன் பின்னர் 40 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் தஞ்சையில் பெண் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நியமிக்கப்பட்டுஉள்ளார். இன்று அவர் தஞ்சை மாவட்டத்தில்… Read More »40 ஆண்டுக்கு பின் பெண் கலெக்டர்…. தஞ்சை விவசாயிகள் நெகிழ்ச்சியான வரவேற்பு

கார்கில் வெற்றிதின வெள்ளிவிழா……மேஜர் சரவணன் ஸ்தூபியில் மரியாதை

  • by Authour

1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் 25ம் ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த போரில் திருச்சி  மேஜர் சரவணன்  பங்கேற்று  4 எதிரிகளை  வீழ்த்தி எதிரிகனின் முகாம்களை தரைமட்டமாக்கிவிட்டு  பின்,… Read More »கார்கில் வெற்றிதின வெள்ளிவிழா……மேஜர் சரவணன் ஸ்தூபியில் மரியாதை

மத்திய பட்ஜெட்டை கண்டித்து ….. தஞ்சை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடந்தது. 40 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக பெண் கலெக்டராக பொறுப்பேற்றுள்ள பிரியங்கா பங்கஜம் பங்கேற்கும் முதல் விவசாயிகள் கூட்டம்… Read More »மத்திய பட்ஜெட்டை கண்டித்து ….. தஞ்சை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆடி வெள்ளி ஸ்பெஷல்… பழ அலங்காரத்தில் அம்மன்… பக்தர்கள் தரிசனம்..

அரியலூர் மேலத்தெருவில் அமைந்துள்ளது மிக பழைய வாய்ந்த ஆலயம் பெரிய நாயகி அம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு மாதுளை, திராட்சை,ஆப்பிள் ,ஆரஞ்சு, அன்னாசி உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களால் அலங்காரம்… Read More »ஆடி வெள்ளி ஸ்பெஷல்… பழ அலங்காரத்தில் அம்மன்… பக்தர்கள் தரிசனம்..

அதிராம்பட்டினத்தில் ஆடித்திருவிழா….பூத்தட்டுகளுடன் பெண்கள் ஊர்வலம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செட்டித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள வெள்ளை பிள்ளையார் கோவிலில் ஆடித்  திருவிழா  விமரிசையாக நடந்து வருகிறது .இத்திருவிழாவை முன்னிட்டு செல்லியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் பூத்தட்டு எடுத்து  ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் … Read More »அதிராம்பட்டினத்தில் ஆடித்திருவிழா….பூத்தட்டுகளுடன் பெண்கள் ஊர்வலம்

பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்…. பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்…

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.விஜயராகவன்… Read More »பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்…. பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்…

திருச்சி…பாஜக அலுவலக காவலாளியை தாக்கிய போதை ஆசாமிகள்…போலீஸ் ஸ்டேசனில் தர்ணா..

  • by Authour

திருச்சி, உறையூர் பகுதியில் கஞ்சா புழக்கத்தை கண்டித்தும், 24 மணி நேரம் தொடர்ந்து மது விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சி… Read More »திருச்சி…பாஜக அலுவலக காவலாளியை தாக்கிய போதை ஆசாமிகள்…போலீஸ் ஸ்டேசனில் தர்ணா..

அரியலூர்….விவசாய மோட்டார் வயர்களை திருடிய 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரும்பாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். வயது 42. விவசாயி ஆன இவர் தனது வயலில் கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணறு அமைத்து வருகிறார். அங்கு நீர்மூழ்கி… Read More »அரியலூர்….விவசாய மோட்டார் வயர்களை திருடிய 2 பேர் கைது…

முதல்வர் ஸ்டாலின் ஆக.22ல் அமெரிக்கா பயணம்…..

  • by Authour

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை திரட்ட தமிழக முதல்வர்   மு.க. ஸ்டாலின்,  வரும் ஆகஸ்ட் 22ம் தேதி   அமெரிக்கா செல்கிறார்.   அங்கு  பல்வேறு நிறுவனங்களின் செயல் அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரும்படி அழைப்பு… Read More »முதல்வர் ஸ்டாலின் ஆக.22ல் அமெரிக்கா பயணம்…..

நெல்லை, கோவை மேயர் தேர்தல் தேதி அறிவிப்பு…

  • by Authour

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு, 2022 பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட்டது. மக்கள் ஓட்டளித்து வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், மறைமுக தேர்தல் வாயிலாக, மேயர், நகராட்சி, பேரூராட்சி… Read More »நெல்லை, கோவை மேயர் தேர்தல் தேதி அறிவிப்பு…

error: Content is protected !!