Skip to content

Authour

கொலை வழக்கு…. 13 ஆண்டுக்கு பிறகு 3பேர் விடுதலை

தாமதமாக கிடைத்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்றார் வழக்கறிஞர்.சீர்காழி புதுப்பட்டினத்தை சேர்ந்த வாசு. 2012-ஆம் ஆண்டு மார்ச்  மாதம் திடீரென பைக்குடன் காணாமல் போனார். மூன்று நாட்கள் கழித்து உடல் பழையாறு கடற்கரையில்… Read More »கொலை வழக்கு…. 13 ஆண்டுக்கு பிறகு 3பேர் விடுதலை

உத்தரகாண்ட் மேக வெடிப்பில் வெள்ளம்: 60 பேர் பலி?

இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது  உத்தரகாண்ட் மாநிலம். இந்த மாநிலம் உ.பி.யில் இருந்து  பிரித்து உருவாக்கப்பட்டது. அதிக மலைபிரதேசங்களை கொண்டது இம்மாநிலம்.  இங்கு பல புனித தலங்களும் உள்ளன.   இதனால் இங்கு எப்போதும் யாத்ரீகர்கள், சுற்றுலா… Read More »உத்தரகாண்ட் மேக வெடிப்பில் வெள்ளம்: 60 பேர் பலி?

திருப்பூர் அருகே எஸ்.ஐ வெட்டிக்கொலை: அதிமுக எம்.எல்.ஏவின் வேலைக்காரர் வெறிச்செயல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும், அவரது மகன் தங்கபாண்டியன் என்பவரும் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும்  நேற்று… Read More »திருப்பூர் அருகே எஸ்.ஐ வெட்டிக்கொலை: அதிமுக எம்.எல்.ஏவின் வேலைக்காரர் வெறிச்செயல்

இதுனால தான் VSB-ய மண்ணின் மைந்தன்னு சொல்றாங்க..

கரூர் ராயனூர் ஆர்.ஆர்.மகாலில் இன்று நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமிற்கு, மனு கொடுக்க வந்த மக்கள் அனைவரும் பசியோடு இருந்திடக் கூடாதென, பசியாறிட உணவு வழங்கினார் மண்ணின் மைந்தர் VSB. மேலும் கரூர்… Read More »இதுனால தான் VSB-ய மண்ணின் மைந்தன்னு சொல்றாங்க..

கரூர் அருகே கிராம மக்களை இழிவுப்படுத்துவதாக அறங்காவலர் மீது புகார் மனு

கரூர் அருகே கருப்பண்ணசாமி கோவிலில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுடைய உபய பொருட்களை மட்டும் அறங்காவலர் ஏற்றுக் கொள்ள மறுப்பதாக கூறி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கரூர் மாவட்டம்,… Read More »கரூர் அருகே கிராம மக்களை இழிவுப்படுத்துவதாக அறங்காவலர் மீது புகார் மனு

ஆக.21ம் தேதி மாநாட்டை நடத்த தவெக முடிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டுக்கான தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநாட்டை மதுரையில்… Read More »ஆக.21ம் தேதி மாநாட்டை நடத்த தவெக முடிவு

திருப்பத்தூர்… ஆயுதப்படை பணியிலிருந்த ஆய்வாளர் மாரடைப்பால் பலி

திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப் படையில் வேலூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் இரண்டு வருடங்களாக ஆயுதப்படை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையல் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வாளர் கணேஷ் பாபுவுக்கு திடீரென நெஞ்சு வலி… Read More »திருப்பத்தூர்… ஆயுதப்படை பணியிலிருந்த ஆய்வாளர் மாரடைப்பால் பலி

கோவையில் விளையாட்டு போட்டி- அரசு-தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

  • by Authour

தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் கோவையில் மண்டல அளவிலான சூலூர் குறுமைய விளையாட்டு போட்டிகள் அரசூர் பகுதியில்… Read More »கோவையில் விளையாட்டு போட்டி- அரசு-தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு..

தஞ்சை கிராம உதவியாளர் மர்ம சாவு

  • by Authour

தஞ்சை  விளார் சாலை பாரதிநகரை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சுரேஷ் (42). இவர் கிராம உதவியாளராக வேலைப் பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினையால் சுரேஷ் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் … Read More »தஞ்சை கிராம உதவியாளர் மர்ம சாவு

14ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம்  வரும் 14ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை  தலைமை செயலகத்தில் நடக்கிறது.  முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.  இதில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.  ஒவ்வொரு துறையிலும் நடைபெற்று… Read More »14ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம்

error: Content is protected !!