Skip to content

Authour

ஒரே நேரத்தில் 10 கல்லுாரிகளில் பணியாற்றும் 189 “மோசடி” பேராசிரியர்கள்.. ஒருவர் 32 கல்லூரி..

அண்ணா பல்கலையின் இணைப்பில், 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங், ‘ஆர்கிடெக்ட்’ கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 433 கல்லுாரிகள், இந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளன. இந்த கல்லுாரிகள், அண்ணா பல்கலையில் இணைப்பு அந்தஸ்தும், அகில… Read More »ஒரே நேரத்தில் 10 கல்லுாரிகளில் பணியாற்றும் 189 “மோசடி” பேராசிரியர்கள்.. ஒருவர் 32 கல்லூரி..

ஏற்கனவே 2 நாள் மோசடி வழக்கு … தற்போது ஒரு நாள் மிரட்டல், கடத்தல் வழக்கு..

ரூ.100 கோடி நில அபகரிப்பு மற்றும் மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட கரூர் விஜயபாஸ்கர்  திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவ்வழக்குகள் தொடர்பாக சில தகவல்களை பெற வசதியாக சிபிசிஐடி போலீசார்… Read More »ஏற்கனவே 2 நாள் மோசடி வழக்கு … தற்போது ஒரு நாள் மிரட்டல், கடத்தல் வழக்கு..

விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவு…. சொகுசு கார் வாங்கிய அஜித்.!…

கார் ரேஸ் மற்றும் சாகசத்தின் மீதான விருப்பத்திற்கு பெயர் போனவர் நடிகர் அஜித், படப்பிடிப்பு இல்லா நேரத்தில் பைக் ஓட்டுவதையோ அல்லது கார்களை ஓட்டுவதையோவைத்திருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில்… Read More »விடாமுயற்சி ஷூட்டிங் நிறைவு…. சொகுசு கார் வாங்கிய அஜித்.!…

பதவி ஆசை பிடித்த சுயநலவாதி ஈபிஎஸ்….டிடிவி

  • by Authour

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தோல்வியை சந்தித்தார். இருப்பினும் அவ்வபோது தேனி மாவட்டத்திற்கு வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் இன்று டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம்… Read More »பதவி ஆசை பிடித்த சுயநலவாதி ஈபிஎஸ்….டிடிவி

திருச்செந்தூரில் ”ராயன்” பட நடிகை சாக்‌ஷ் அகர்வால் சாமி தரிசனம்…

ராயன், தங்கலான், அந்தகன் திரைப்படம் வெற்றியடைய வேண்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை சாக்ஷி  அகர்வால். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய… Read More »திருச்செந்தூரில் ”ராயன்” பட நடிகை சாக்‌ஷ் அகர்வால் சாமி தரிசனம்…

மத்திய மண்டலத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு டிஜிபி கேடயம் வழங்கினார்…

  • by Authour

மத்திய மண்டல காவல்துறையில் கடந்த 2022 ம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய போலீஸ் ஸ்டேஷன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன்படி  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்  மண்ணச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷன்  பெரம்பலூர் மாவட்டத்தில்  பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷன், அரியலூர்… Read More »மத்திய மண்டலத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு டிஜிபி கேடயம் வழங்கினார்…

திருச்சி சிறுகனூரில் விஜய் கட்சி மாநாடு….. 10 லட்சம் பேரை திரட்ட திட்டம்

நடிகர் விஜய்  கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.தேர்வில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குவது… Read More »திருச்சி சிறுகனூரில் விஜய் கட்சி மாநாடு….. 10 லட்சம் பேரை திரட்ட திட்டம்

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நீதிபதிகள் சரமாரி கேள்வி…. திணறிய ED

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பஇதனால் அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்தார்.  13 மாதங்களாக  அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில்… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நீதிபதிகள் சரமாரி கேள்வி…. திணறிய ED

புதுகையில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

புதிய குற்றவியல் சட்டங்கள் மூன்றையும் திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் கி.கணபதி தலைமை வகித்தார்.… Read More »புதுகையில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து கலெக்டர் அருணா பார்வை..

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் பழையகந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து ஆட்சியர்… Read More »மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து கலெக்டர் அருணா பார்வை..

error: Content is protected !!