Skip to content

Authour

ஒலிம்பிக்….. கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டித் தொடரின் கால்பந்து மற்றும் ரக்பி செவன்ஸ் லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை மறுநாள்  26ம்… Read More »ஒலிம்பிக்….. கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திற்கு தடை… காரணம் என்ன தெரியுமா?…

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழ்கின்றார்.இவர் மலையாளத்தில் அஜயந்தே ரண்டம் மோஷனம் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர ஜித்தின் லால் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோவாக டொவினோ தாமஸ்… Read More »ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திற்கு தடை… காரணம் என்ன தெரியுமா?…

தயாநிதி மாறன் எம்.பி. மீதான வன்கொடுமை வழக்கு….. சென்னைக்கு மாற்றம்

மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி.  தயாநிதி மாறன். இவர் கடந்த 2020ம் ஆண்டு  அதிமுக ஆட்சியில், சென்னை தலைமை செயலகம் சென்று  தலைமை செயலாளரை சந்தித்தார்.  தலைமை செயலாளரை சந்தித்து விட்டு வெளியே… Read More »தயாநிதி மாறன் எம்.பி. மீதான வன்கொடுமை வழக்கு….. சென்னைக்கு மாற்றம்

தஞ்சையில்.. திராவிடர் கழகம், கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

காவிரியில் உரிமை கோரி தஞ்சை பனகல் கட்டிடம் அருகே மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் , காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்… Read More »தஞ்சையில்.. திராவிடர் கழகம், கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்…

தங்கம் விலை மேலும் ரூ.480 சரிவு….

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு மேலம் 480 ரூபாய் சரிந்துள்ளது. தங்கம் விலை 2  நாளில் சவரனுக்கு 2,680 ரூபாய் சரிந்துள்ளது. இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து 920 ரூபாய்க்கு… Read More »தங்கம் விலை மேலும் ரூ.480 சரிவு….

மேட்டூர் அணை நீர்மட்டம் 86.85 அடி…… நீர் வரத்து குறைந்தது

  • by Authour

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள  கே. ஆர்.எஸ், கபினி அணைகள் நிரம்பியது.  இதனால் உபரி நீர் மேட்டூர் அணைக்கு  வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 86.85 அடி…… நீர் வரத்து குறைந்தது

பொள்ளாச்சி அருகே பெயிண்டர் சரமாரி வெட்டிக்கொலை….

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் சுங்கம் பகுதி, ஆத்து பொள்ளாச்சி ரோடு பகுதியை சேர்ந்த 26 வயதான பசுபதி .இவர் மது போதையில் அம்பராம்பாளையம் சுங்கத்தில் உள்ள பேக்கரியில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »பொள்ளாச்சி அருகே பெயிண்டர் சரமாரி வெட்டிக்கொலை….

திருச்சியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை….. நடந்தது என்ன? பகீர் தகவல்

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்  கிழக்கு காமராஜர் காலனியை சேர்ந்தவர்  கிருஷ்ணமூர்த்தி(39) .  ரைஸ் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா(32), இவர்கள் இருவரும் 15 வருடத்திற்கு முன்பு காதலித்து… Read More »திருச்சியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை….. நடந்தது என்ன? பகீர் தகவல்

திருச்சி…. குப்பை அரைக்கும் மிஷினில் கை சிக்கி தூய்மை பெண் பணியாளர் படுகாயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் , துறையூர் நகராட்சியில் பணிபுரியும் சரசு (54) என்ற பெண் தூய்மைப் பணியாளர் இன்று காலை குப்பை அரைக்கும் மிஷினில் பணியாற்றிய போது எதிர்பாராவிதமாக வலதுகை மிஷினின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி… Read More »திருச்சி…. குப்பை அரைக்கும் மிஷினில் கை சிக்கி தூய்மை பெண் பணியாளர் படுகாயம்…

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பங்கேற்பு?

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 27ம் தேதி  நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள்,  யூனியன் பிரதேச  கவர்னர்கள் கலந்து கொள்வார்கள்.  ஆனால் மத்திய பட்ஜெட்டில்  எதிர்க்கட்சிகள்… Read More »நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பங்கேற்பு?

error: Content is protected !!