Skip to content

Authour

தஞ்சை கிராம உதவியாளர் மர்ம சாவு

  • by Authour

தஞ்சை  விளார் சாலை பாரதிநகரை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சுரேஷ் (42). இவர் கிராம உதவியாளராக வேலைப் பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினையால் சுரேஷ் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் … Read More »தஞ்சை கிராம உதவியாளர் மர்ம சாவு

14ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம்  வரும் 14ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை  தலைமை செயலகத்தில் நடக்கிறது.  முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.  இதில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.  ஒவ்வொரு துறையிலும் நடைபெற்று… Read More »14ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம்

திமுக ஆட்சிக்கு 50% மார்க் போட்டார் பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:   தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை முதல்வர் சரி செய்ய வேண்டும்.  காவல்துறை முதல்வர் கையில் தான் உள்ளது.  ஆணவ கொலைகளுக்கு… Read More »திமுக ஆட்சிக்கு 50% மார்க் போட்டார் பிரேமலதா

உண்மையான இந்தியர் யாா் என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது- பிரியங்கா பதிலடி

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’யை நடத்தினார்.  யாத்திரையின் இடையே 2022, டிசம்பர் 16 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “எல்லையில் 2,000 சதுர… Read More »உண்மையான இந்தியர் யாா் என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்க முடியாது- பிரியங்கா பதிலடி

மாஜி கவர்னர் சத்யபால் மாலிக் காலமானார்

மேகாலயா,  கோவா, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கவர்னராக இருந்தவர் சத்யபால் மாலிக். உ.பி.யை சேர்ந்தவர். இவர் காஷ்மீர் கவர்னராக இருந்தபோது தான் அந்த மாநிலத்தின்  சிறப்பு அதிகாரங்களை மத்திய அரச ரத்து செய்தது.   சிறுநீரகம் … Read More »மாஜி கவர்னர் சத்யபால் மாலிக் காலமானார்

திருச்சி-கல்லக்குடியில் 7ம் தேதி மின்தடை..

  • by Authour

திருச்சி, கல்லக்குடி 110/22-11KV துணைமின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் பெறும் 22KV KK.நல்லூர் உயர்அழுத்த மின் பாதையில் பாரமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 07.08.2025 வியாழன் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 17.00 மணிவரையிலும்… Read More »திருச்சி-கல்லக்குடியில் 7ம் தேதி மின்தடை..

திருப்பத்தூரில், திருமணமானவரை காதலித்த பெண், ரயிலில் பாய்ந்து கால்களை இழந்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த பாபு மகள் அஸ்வினி (20) இவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான சதீஷ்குமார் என்ற நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  சதீஷ்குமாரும் தனக்கு திருமணமான… Read More »திருப்பத்தூரில், திருமணமானவரை காதலித்த பெண், ரயிலில் பாய்ந்து கால்களை இழந்தார்

ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் சிசிடிவி ஹேக்… போலீஸ் ஸ்டேசனில் புகார்

  • by Authour

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே நீடித்து வரும் உட்கட்சி மோதலால் அடுத்தடுத்து பல அதிரடியான உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அன்புமணியை செயல்தலைவராக நியமித்த ராமதாஸ், இனி இறுதிமூச்சு உள்ளவரை கட்சியின் நிறுவனரும்… Read More »ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் சிசிடிவி ஹேக்… போலீஸ் ஸ்டேசனில் புகார்

பாஜக கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம், நாட்டுக்கு ஆபத்து: திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்,  திருமாவளவனின்  சகோதரி பானுமதி நினைவு நாளை ஒட்டி அரியலூர் மாவட்டம்,   செந்துறை  ஒன்றியம், அங்கனூரில் 5ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து  விமானத்தில்  திருச்சி… Read More »பாஜக கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம், நாட்டுக்கு ஆபத்து: திருமாவளவன் பேட்டி

கோவை எம்ஜிஆர் மார்கெட்டில்… மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள்-தொழிலாளிகள் அவதி

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட் முக்கியமான மார்க்கெட்டுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. பல ஆண்டுகளாக இங்கு சாலைகள் சரிவர இல்லாததால் வியாபாரிகளும் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து… Read More »கோவை எம்ஜிஆர் மார்கெட்டில்… மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள்-தொழிலாளிகள் அவதி

error: Content is protected !!