Skip to content

Authour

இன்று காலை 11:00 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல்..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2024 – 25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல்… Read More »இன்று காலை 11:00 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல்..

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் டிரான்ஸ்பர்…..

  • by Authour

தமிழகம் முழுவதும் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவில், ஆவடி மாநகராட்சி ஆணயைர் எஸ்.சேக் அப்துல் ரகுமான், நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையராகவும்,… Read More »தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் டிரான்ஸ்பர்…..

வேலூரில் ‘லாக்அப்’ மரணம்.. இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை..

கடந்த 2013-ம் ஆண்டு, செப்டம்பர் 27-ம் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியரான சுகுமார் என்பவர் தட்டாங்குட்டை ஏரிப்பகுதியில் கொலைச்செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த கொலை வழக்குத் தொடர்பாக வழக்கு பதிவு… Read More »வேலூரில் ‘லாக்அப்’ மரணம்.. இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை..

கரூர் அருகே டிப்பர் டிராக்டர் கவிழ்ந்து 8வயது சிறுவன் பலி….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி, நச்சலூர் பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் புதுப்பாளையம் கரைக் காளியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி நச்சலூர் கிராம பொதுமக்கள் பெட்டவாய்த்தலை கரும்பாயி அம்மன் கோவில் காவிரி… Read More »கரூர் அருகே டிப்பர் டிராக்டர் கவிழ்ந்து 8வயது சிறுவன் பலி….

கரூரில் 78 வயது மூதாட்டிக்கு ஜீவனாம்ச தொகை தர மறுக்கும் மகன் மீது புகார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் இன்று கடவூர் அருகே அமைந்துள்ள கோடங்கிபட்டி பகுதியைச் சேர்ந்த மாரம்மாள் வயது 78 என்ற மூதாட்டி புகார் மனு ஒன்றை அளித்தார்.… Read More »கரூரில் 78 வயது மூதாட்டிக்கு ஜீவனாம்ச தொகை தர மறுக்கும் மகன் மீது புகார்.

2 நாள் கஸ்டடி.. சோகமாக சிபிசிஐடி போலீசாருடன் சென்ற விஜயபாஸ்கர்..

  • by Authour

100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால்  கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில்  ஜாமீன் கேட்டு கரூர்… Read More »2 நாள் கஸ்டடி.. சோகமாக சிபிசிஐடி போலீசாருடன் சென்ற விஜயபாஸ்கர்..

பகுஜன் சமாஜ் கட்சி ……. பொற்கொடிக்கு புதிய பொறுப்பு

  • by Authour

பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ் மாநில தலைவர்  ஆம்ஸ்ட்ராங்க்  சென்னையில்  படுகொலை செய்யப்பட்டாார்.  அவருக்கு பதில் வழக்கறிஞர் ஆனந்த்  தற்போது தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் பல வருடங்களாக அந்த கட்சியில் இருந்து வருகிறார்.… Read More »பகுஜன் சமாஜ் கட்சி ……. பொற்கொடிக்கு புதிய பொறுப்பு

திருச்சியில் 24ம் தேதி குடிநீர் கட் ………..பகுதிகள் விவரம்

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்துக்கு  திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்… Read More »திருச்சியில் 24ம் தேதி குடிநீர் கட் ………..பகுதிகள் விவரம்

மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சி  மேயர் மு.அன்பழகன்,  தலைமையில் இன்று (22.07.2024)   மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனா். மாநகர… Read More »மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

சொத்துக்காக தாய் உள்பட 5 பேரை கொன்ற மாஜி ராணுவர் வீரர் கைது..

ஹரியானா மாநிலம் நாராயண்கர் பகுதியில், 2 ஏக்கர் நிலத்துக்காக ஏற்பட்ட பிரச்னையில், சகோதரன் ஹரிஷ் ( 35), அவரது மனைவி சோனியா (32), தனது தாய் சரோபி (65), சகோதரரின் ஐந்து வயது மகள்… Read More »சொத்துக்காக தாய் உள்பட 5 பேரை கொன்ற மாஜி ராணுவர் வீரர் கைது..

error: Content is protected !!