Skip to content

Authour

திருச்சி இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல் போராட்டம்…

திருச்சி திருவானைக்காவலில் தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் இருந்து, இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் இந்து முன்னணியினர் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட… Read More »திருச்சி இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல் போராட்டம்…

கரூர்… இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் கோவில்களை சீரழிக்கும் அரசை கண்டித்தும், கோவிலை விட்டு அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்… Read More »கரூர்… இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

ஆடி பௌர்ணமியை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.… Read More »ஆடி பௌர்ணமியை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…

அரியலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகில், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய, உண்மையான… Read More »அரியலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீதிமன்றம் உத்தரவை மீறி இயங்கி வரும் ஆலையை உடனடியாக மூடக்கோரி பொதுமக்கள் நூதன போராட்டம்..

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நவீன அரிசி ஆலையை 2010ல் உயர்நீதிமன்றம் மூட சொல்லியதன்பேரில் மூடப்பட்ட ஆலை 2017முதல் மீண்டும் இயங்கி வருகிறது. நீதிமன்றம் உத்தரவிட்டும் மூடப்படாமல் இயங்கி வரும்… Read More »நீதிமன்றம் உத்தரவை மீறி இயங்கி வரும் ஆலையை உடனடியாக மூடக்கோரி பொதுமக்கள் நூதன போராட்டம்..

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7.6 அடி உயர்வு

  • by Authour

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழையின் காரணமாக காவிரி மற்றும்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7.6 அடி உயர்வு

டிஎஸ்பிக்கள் உள்பட 9 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

  • by Authour

நெல்லை, தாம்பரம், ராஜபாளையம், மேலூர் டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 9 காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை என குற்றச் சம்பவங்கள் நடந்தேறிய நிலையில்,… Read More »டிஎஸ்பிக்கள் உள்பட 9 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

கரூர்…. 63 நாயன்மார்கள் குருபூஜை விழாவையொட்டி திருவீதி உலா…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில்  63 நாயன்மார்கள்  திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.… Read More »கரூர்…. 63 நாயன்மார்கள் குருபூஜை விழாவையொட்டி திருவீதி உலா…

2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக.. 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை திமுக தற்போதே தொடங்கிவிட்டது. இதற்காக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்… Read More »2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக.. 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

கேஜிஎப் 2 நஷ்டம்..இன்னும் அதிலிருந்து மீளவில்லை… பிரபலம் குமுறல்!

  • by Authour

யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் எந்த அளவுக்கு பெரிய வெற்றியை பெற்றது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருந்த நிலையில், இரண்டாவது பாகம்… Read More »கேஜிஎப் 2 நஷ்டம்..இன்னும் அதிலிருந்து மீளவில்லை… பிரபலம் குமுறல்!

error: Content is protected !!