Skip to content

Authour

பாஜக கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம், நாட்டுக்கு ஆபத்து: திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்,  திருமாவளவனின்  சகோதரி பானுமதி நினைவு நாளை ஒட்டி அரியலூர் மாவட்டம்,   செந்துறை  ஒன்றியம், அங்கனூரில் 5ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து  விமானத்தில்  திருச்சி… Read More »பாஜக கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம், நாட்டுக்கு ஆபத்து: திருமாவளவன் பேட்டி

கோவை எம்ஜிஆர் மார்கெட்டில்… மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள்-தொழிலாளிகள் அவதி

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட் முக்கியமான மார்க்கெட்டுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. பல ஆண்டுகளாக இங்கு சாலைகள் சரிவர இல்லாததால் வியாபாரிகளும் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து… Read More »கோவை எம்ஜிஆர் மார்கெட்டில்… மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள்-தொழிலாளிகள் அவதி

கரூரில் VSB-க்கு 30 கிலோ எடையுள்ள சாக்லேட் மாலை..

செந்தில் பாலாஜிக்கு 30 கிலோ எடை கொண்ட சாக்லேட் மாலை அணிவித்த புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் ராஜ் கவுண்டர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு… Read More »கரூரில் VSB-க்கு 30 கிலோ எடையுள்ள சாக்லேட் மாலை..

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அனில் அம்பாணி

ரூ.17,000 கோடி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.  ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் குழுமத்தின் கீழ் உள்ள RAAGA நிறுவனம் யெஸ் (YES)வங்கியிடமிருந்து கடன் பெற்றுள்ளது.… Read More »அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான அனில் அம்பாணி

கடன் தொல்லை: 3 மகள்களை கொன்றுவிட்டு நாமக்கல் லாரி அதிபர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அருகே உள்ள வேப்பங்கவுண்டன்புதூரை  சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35).லாரி அதிபர்,  இவரது மனைவி பாரதி (26) இந்த தம்பதியினர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு  ஒரு… Read More »கடன் தொல்லை: 3 மகள்களை கொன்றுவிட்டு நாமக்கல் லாரி அதிபர் தற்கொலை

கரூர், திமுக அலுவலகத்தில் VSB தலைமையில் மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம்..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயற்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சி… Read More »கரூர், திமுக அலுவலகத்தில் VSB தலைமையில் மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம்..

புதுக்கோட்டையில் அடுத்தடுத்து கைவரிசை: இன்னொரு வீட்டில் 89 பவுன் கொள்ளை

புதுக்கோட்டை மாநகராட்சி பாசில் நகரில்  முருகேசன் என்பவரது வீட்டில்  160 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து  திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில்  புதுக்கோட்டை  மாநகராட்சிக்கு… Read More »புதுக்கோட்டையில் அடுத்தடுத்து கைவரிசை: இன்னொரு வீட்டில் 89 பவுன் கொள்ளை

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட் அதிரடி தீர்ப்பு

தஞ்சாவூர், கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் (27). டிரைவரான இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை… Read More »கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட் அதிரடி தீர்ப்பு

கேலி செய்தவர்கள் முகத்தில் கரியை பூசிய கில் அண்ட்கோ: பாராட்டு மழையில் இந்திய அணி

இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி அற்புதமாக ஆடி  போட்டியை சமன் செய்தது. நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெறும் என்றே அனைவரும் எதிர்பாா்த்தனர்.  4 விக்கெட்டுகள் கையில் உள்ளது. 35… Read More »கேலி செய்தவர்கள் முகத்தில் கரியை பூசிய கில் அண்ட்கோ: பாராட்டு மழையில் இந்திய அணி

திருச்சி கீழப்பெருங்காவூர் சங்கிலி கருப்பு கோவில் ஆடிப்பெருக்கு விழா 8ம் தேதி தொடக்கம்… அழைப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கீழப் பெருங்காவூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு சங்கிலி கருப்பு திருக்கோவில் ,பெரியண்ணசாமி ,காமாட்சி அம்மன் மற்றும் அதன் பரிவார தெய்வங்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா… Read More »திருச்சி கீழப்பெருங்காவூர் சங்கிலி கருப்பு கோவில் ஆடிப்பெருக்கு விழா 8ம் தேதி தொடக்கம்… அழைப்பு

error: Content is protected !!