Skip to content

Authour

திருச்சியில் 22ம் தேதி மின்தடை ….எந்தெந்த பகுதி?…

  • by Authour

திருச்சி மாநகராட்சியால் சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்டும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 33 கே.வி. E.B. ரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11கி.வோ. வெல்லமண்டி உயரழுத்த மின்பாதையில் 22.07.2024 (திங்கட்கிழமை) காலை… Read More »திருச்சியில் 22ம் தேதி மின்தடை ….எந்தெந்த பகுதி?…

அரியலூர்… ரூ.2.56 லட்சம் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்….

அரியலூர் மேலத்தெருவில் அமைந்துள்ளது பெரிய நாயகி அம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு 100 ரூபாய் 200 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் என 2.56 லட்சம் மதிப்பிலான நோட்டுகளால் அலங்காரம்… Read More »அரியலூர்… ரூ.2.56 லட்சம் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்….

கரூர் அருகே பணம் வைத்து சேவல் சண்டை … 6 பேர் கைது…

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள பொன்னாவரம் கிராமத்தில் காட்டுப் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் சேவல்… Read More »கரூர் அருகே பணம் வைத்து சேவல் சண்டை … 6 பேர் கைது…

விண்டோஸ் பிரச்சனை… 192 இண்டிகோ விமானங்கள் ரத்து

  • by Authour

விண்டோஸ் மென்பொருள் முடக்கத்தால் சென்னை, டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சேவைகள் காலை 11 மணி முதல் முடங்கியுள்ளன.  விமான பயணச்சீட்டு… Read More »விண்டோஸ் பிரச்சனை… 192 இண்டிகோ விமானங்கள் ரத்து

410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. 2014 முதல் 2017 வரை நடந்த தேர்வுகளில் தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்த… Read More »410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

கரும்புச்சாறு கடை வேலைக்கு பி.இ பட்டதாரிகள் தேவை… பரபரப்பு பேனர்…

திருச்செந்தூர் அருகே புதிதாக தொடங்க உள்ள கரும்புச்சாறு கடையில் வேலைக்கு பிஇ, பிஏ, பி.எஸ்சி பட்டதாரிகள் தேவை என்றும், சம்பளம் 18 ஆயிரம் எனவும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வைரலாகியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்… Read More »கரும்புச்சாறு கடை வேலைக்கு பி.இ பட்டதாரிகள் தேவை… பரபரப்பு பேனர்…

ஜெயங்கொண்டம் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் பால் குட திருவிழா

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலயத்தில்  ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பால்குட ஊர்வலமானது ஜெயங்கொண்டம்… Read More »ஜெயங்கொண்டம் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் பால் குட திருவிழா

தஞ்சையில் புத்தகத்திருவிழா…. இன்று தொடங்கியது

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா  இன்று தொடங்கியது.. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன்,  எம்.பி., முரசொலி, தஞ்சை எம்எல்ஏ… Read More »தஞ்சையில் புத்தகத்திருவிழா…. இன்று தொடங்கியது

அரியலூர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

அரியலூர் குறும்பன்சாவடி பகுதியில் கருப்பசாமி கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு  500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். முன்னதாக… Read More »அரியலூர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

தஞ்சை டூவீலர்கள் நேருக்குநேர் மோதல்…. தாய், மகன் உள்பட 3 பேர் பலி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே விக்ரமம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராதிகா (30). இவர்களின் மகன் மோனிஷ் (9). இன்று காலை ராதிகா தனது மகன் மோனிஷை… Read More »தஞ்சை டூவீலர்கள் நேருக்குநேர் மோதல்…. தாய், மகன் உள்பட 3 பேர் பலி

error: Content is protected !!