Skip to content

Authour

வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களை சந்தித்து அமைச்சர் மகேஷ் வாழ்த்து

பன்னாட்டு கல்வி நிறுவனங்களில் தேர்வாகி பயின்று வரும் அரசுப் பள்ளி மாணவர்களைச் சந்தித்து  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகள் தெரிவித்தார். தைவான் Ming Chuan பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சென்னையைச் சேர்ந்த… Read More »வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களை சந்தித்து அமைச்சர் மகேஷ் வாழ்த்து

கோயில் சொத்து பாதுகாக்க…21ம் தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் மாநில அரசின் பிடியில் இருக்கின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அந்த கோயில்களுக்கு பல… Read More »கோயில் சொத்து பாதுகாக்க…21ம் தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

மைசூர் எக்ஸ்பிரஸ் கடலூர் வரை நீட்டிப்பு…. சுதா எம்பி தொடங்கி வைத்தார்….

மைசூர் – மயிலாடுதுறை விரைவு ரயில் இன்று முதல் கடலூர் வரை நீட்டிக்கப்பட்டது. அதற்கான விழா மயிலாடுதுறையில் இன்று நடைபெற்றது. இந்த ரயில் சேவையை மத்திய அமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் இருந்து காணொளி காட்சி… Read More »மைசூர் எக்ஸ்பிரஸ் கடலூர் வரை நீட்டிப்பு…. சுதா எம்பி தொடங்கி வைத்தார்….

அமெரிக்க அதிபர் தேர்தல் பைடனுக்கு பதில் கமலா ஹாரீஸ் போட்டி?

  • by Authour

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி்நடக்கிறது. இதில் தற்போதைய அதிபர், 81 வயதான  ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பிலும்,  குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர்  டிரம்பும் போட்டியிட… Read More »அமெரிக்க அதிபர் தேர்தல் பைடனுக்கு பதில் கமலா ஹாரீஸ் போட்டி?

கடலூர் 3 பேர் கொலையில்…. அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

  • by Authour

கடலூரில் 3 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் காராமணிகுப்பம் சீத்தாராம் நகரில் 15.7.24… Read More »கடலூர் 3 பேர் கொலையில்…. அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

புதுக்கோட்டை கலெக்டராக மு.அருணா பொறுப்பேற்றார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த மெர்சி ரம்யா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக , நீலகிரி கலெக்டர் மு. அருணா, புதுகை கலெக்டராக மாற்றப்பட்டார். அருணா இன்று  புதுகை  மாவட்ட கலெக்டராக  பொறுப்பேற்றார்.… Read More »புதுக்கோட்டை கலெக்டராக மு.அருணா பொறுப்பேற்றார்

இலங்கை செல்லும் இந்திய அணி தேர்வு…. காங். எம்.பி. விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  மூன்று  டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் பட்டியலை… Read More »இலங்கை செல்லும் இந்திய அணி தேர்வு…. காங். எம்.பி. விமர்சனம்

கரூரில் புறா பந்தயம் இன்று தொடக்கம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் 53ம் ஆண்டு வைர பெருமாள் நினைவு புறா  பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டி சாதா புறா, கர்ண புறா ஆகிய 2 பிரிவுகளில் நடைபெறுகிறது. சாதா புறா போட்டி… Read More »கரூரில் புறா பந்தயம் இன்று தொடக்கம்…

ஆடி வெள்ளி……கரூர் வேம்புமாரியம்மனுக்கு ……..சமயபுரம் மாரியம்மன் அலங்காரம்

ஆடி முதல் வெள்ளி என்பதால் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அம்மன் அலங்காரங்கள் நடக்கிறது.  பெண்கள் காலையிலேயே அம்மன் கோவில்களுக்கு சென்ற வழிபட்டனர். கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற… Read More »ஆடி வெள்ளி……கரூர் வேம்புமாரியம்மனுக்கு ……..சமயபுரம் மாரியம்மன் அலங்காரம்

பைனான்சியரிடம் நகை, பணம் ஆட்டயபோட்ட கல்யாண ராணி….. திருச்சி சிறையில் அடைப்பு

  • by Authour

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம்- பாலாமணி தம்பதியரின் மகள் கிருத்திகா(25)   என்பவருக்கும்,  க. பரமத்தி  எலவனூரை சேர்ந்த  செல்வகுமார் என்ற  பைனான்சியருக்கும் கடந்த 2020ம் ஆண்டு … Read More »பைனான்சியரிடம் நகை, பணம் ஆட்டயபோட்ட கல்யாண ராணி….. திருச்சி சிறையில் அடைப்பு

error: Content is protected !!